<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-25226940</id><updated>2009-06-11T09:39:41.885-07:00</updated><title type='text'>தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch)</title><subtitle type='html'>தமிழ் ஊடகங்கள் வெளியிடும் விதம் குறித்த பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் விமர்சனப் பதிவு</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>29</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-7168262363093438725</id><published>2007-09-13T09:57:00.000-07:00</published><updated>2007-09-16T17:22:40.447-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='INDO - US NUCLEAR DEAL'/><title type='text'>இந்திய அமெரிக்க அனூ சக்தி ஒப்பந்தம் - இந்து ஆசிரியர் என் ராம் உரை</title><content type='html'>சென்னை வளர்ச்சியியல் ஆய்வு மைத்தின் (எம் ஐ டி எஸ்) சார்பில், இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த நிபுணர்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செப் 11 அன்று சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த நிபுணர் கலந்துரையாடலை, எம் ஐ டி எஸ் பேராசிரியர் ஜனகராஜன் நெறிப்படுத்தினார். இந்த உரையாடலில் இந்து இதழ் ஆசிரியர் என் ராம், இந்திய அணுசக்திக் கமிஷனின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம் ஆர் சீனிவாசன், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மைய முன்னாள் தலைவர் பேராசிரியர் ரோட்ரிக்ஸ், சர்வதேச சட்டவியல் குறித்து ஆய்வு செய்யும் எம் ஐ டி எஸ் ஆய்வு மாணவியும் வழக்கறிஞருமான ஸ்வப்னா சுந்தர் ஆகியோர் உரையாற்றினர். மத்தியில் உள்ள மைனாரிட்டி அரசு ஏன் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இவ்வளவு தீவிர அக்கறை காட்டுகிறது என்ற கேள்வியை என் ராம் எழுப்பினார். என் ராம் ஆற்றிய 45 நிமிட உரையும், விவாதங்களின் போது அவர் அளித்த விளக்கங்களும், இந்த ஒப்பந்தம் குறித்த விவாதங்களின் போக்குகளை விரிவாக அறிந்து கொள்ள உதவும். தமிழ் இதழ் எதிலுமே, இந்த கருத்தரங்கம் அல்லது நிபுணர் உரையாடல் குறித்த செய்திகள் பதிவு செய்யப் படவில்லை. ராம் ஆற்றிய 45 நிமிட உரையை எடிட் செய்யாமல் அப்படியே இங்கே தருகிறோம். இந்த பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு இந்த உரை பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எம் ஆர் சீனிவாசனின் உரையையும், பிற 2 நிபுணர்களின் உரையையும் விரைவில் இப்பகுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;please click the link to listen N Ram's speech&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://video.google.co.uk/videoplay?docid=-6100324732415013779"&gt;http://video.google.co.uk/videoplay?docid=-6100324732415013779&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-7168262363093438725?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/7168262363093438725/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=7168262363093438725&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/7168262363093438725'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/7168262363093438725'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2007/09/blog-post.html' title='இந்திய அமெரிக்க அனூ சக்தி ஒப்பந்தம் - இந்து ஆசிரியர் என் ராம் உரை'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114942438343674562</id><published>2006-06-04T05:30:00.000-07:00</published><updated>2006-08-05T04:47:06.240-07:00</updated><title type='text'>இடஒதுக்கீடும் ஊடகங்களின் பார்வையும்</title><content type='html'>&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#cc6600;"&gt;குறிப்பு: தேர்தல் முடிந்து விட்டதால், இந்த வலைப்பூவின் பெயரில இருந்து தேர்தல் என்ற சொல்லை அகற்றி விட்டு, சற்றே மாற்றி அமைத்திருக்கிறோம். விரைவில் எங்களின்&lt;br /&gt;அடுத்த கல்வியாண்டு தொடங்க இருக்கிறது. இனி, டகங்களின்,குறிப்பாக நாளிதழ்களின், செய்தி வெளியிடும் முறை குறித்த விவாதங்களை இங்கே முன்வைக்கத்&lt;br /&gt;திர்ட்டமிட்டிருக்கிறோம். உங்களின் எதிர்வினைகள் எங்களுக்குப் பெரும் ஊக்கமாகவே இருந்து வருகிறது.ஊடகக் கண்காணிப்புக் குழுவினர் உயர் கல்வி நிறுவனக்களில் பிற&lt;br /&gt;பிற்படுத்தப் பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த போராட்டஙக்ளையும், இது தொடர்பான விவாதங்களையும் தமிழ் நாட்டு ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பது&lt;br /&gt;விவாதத்திற்குரிய ஒரு விஷய்ம். இது தொடர்பாக இன்று வெளியான தி இந்து நாளிதழில் சித்தார்த் வரதராஜனின் கட்டுரை கவனிக்கத் தக்கது. அவரின் கட்டுரை [அவர் அனுமதியோ, நாளிதழின் அனுமதியோ பெறாமலேயே] இங்கே தரப்படுகிறது. கல்வி சார் விவாதத்திற்குரியது&lt;br /&gt;என்பதால், அனுமதி பெறாததைக் குற்றமாகக் கருதத் தேவையில்லை. இந்தக் கட்டுரையை முது&lt;br /&gt;கலை மாணவர்கள் பொறுமையாக வாசித்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#cc6600;"&gt;........இதழியல் துறையினர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#339999;"&gt;Caste matters in the Indian media&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#339999;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;Siddharth Varadarajan&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#339999;"&gt;&lt;/span&gt;If television and newspaper coverage of the anti-reservation agitation was indulgent and one-sided, the lack of diversity in the newsroom is surely a major culprit.&lt;br /&gt;MY FIRST brush with caste prejudice in higher education came in 1999, when a group of Dalit students from the University College of Medical Sciences (UCMS) came to see me at my office in another English newspaper where I worked at the time as an editorial writer.The students were residents of the hostel and had silently borne the brunt of casteist abuse and discrimination for some time. Whether by happenstance or design, the Scheduled Caste students were confined to two floors and not assigned rooms elsewhere in the building. In the dining hall, they were forced by the forward caste majority to sit together at one end. If a Dalit student sat somewhere else, he would be abused. "Bloody shaddu," one of them was told when he sat amidst others by mistake, "you cannot eat with us."The Dalits put up with this harassment and humiliation because, as one of their parents told them, "you have to become a doctor at any cost." But the abuse eventually turned to violence and when one of the students was badly beaten and another had his room ransacked, they decided to go on a dharna. This is also when they ended up in my office.After hearing them out, I requested the head of the Metro section to send someone to UCMS to cover the story. I was promised a reporter would be sent soon. Several days went by but nothing appeared. It turned out no reporter was assigned. I tried again, this time going one notch higher in the editorial chain-of-command. Again there was no response. Eventually, I decided to do the story myself. I spent half-a-day at the college, interviewed the college authorities, the students on dharna as well as the general category students. One of them admitted reluctantly to using the slur `shaddu' for the Scheduled Caste students but only as a `pet name'.I filed the story but it did not appear the next day or the day after. Nobody ever said the story was not interesting or not up to scratch but for some reason space could never be found. The story finally appeared, in a cut and mutilated form, a full month after the Dalit students began their dharna. Needless to say, the travails of the Dalit students at UCMS were not considered newsworthy enough by other newspapers or by any of the news channels.I narrate this story because of how it contrasts with the extraordinary indulgence the national media showed the nearly month-long anti-reservation agitation of doctors and medical students at AIIMS and other colleges. Despite the 24x7 presence of TV cameras, the daily protests in favour of reservation by AIIMS doctors and staff under the banner of `Medicos Forum for Equal Opportunities' were virtually blacked out. One channel showed the counter-protest last Sunday only when a `citizen journalist' presented it with footage he had shot. Often, it was impossible to separate the breathless TV reporters from the anti-reservation doctors they were reporting about. The insensitive and casteist forms of protest some of them adopted — the `symbolic' sweeping of streets, the shining of shoes, the singing of songs warning OBCs and others to `remember their place' (`apni aukat mein rahio') — were put on air without comment by the channels. Nobody asked what kind of doctors these `meritorious' students were likely to become if they had such contempt towards more than half the population of India. And in a media discourse which routinely reports the protests of the underprivileged only as "traffic jams" and other disruptions to the "normal" life of the city, the suffering of poor patients as a result of the AIIMS strike figured largely as a footnote to the "heroic" struggle the medical students and junior doctors were waging.Amidst the hysteria induced by the media coverage, no one cared to point out how indulgent the AIIMS authorities themselves were being towards the anti-reservation strike. Earlier this year, when a section of doctors concerned about higher user fees being imposed on poor patients sought to protest, they were warned of dire consequences. Under the terms of a High Court order, no protest or demonstration is permitted within the AIIMS campus. Yet nobody demurred when the anti-reservation students occupied the lawns, put up shamianas and coolers and received the "solidarity" of traders, event managers, and IT employees (whose employers usually ban their own staff from ever striking work.)While there were honourable exceptions — Outlook, The Hindu , and Frontline among them, as well as individual reporters in some newspapers and channels — would the media's coverage have been more balanced had there been a greater degree of caste diversity in the newsroom and editorial boards of our newspapers and channels? Put another way, in egging the forward caste students on to oppose any extension of reservation, were forward caste editors and reporters reflecting their own personal impatience with the idea of affirmative action? Was the media coverage, then, a display of trade unionism by the privileged?There are no official or industry statistics but every journalist is aware of the extent to which forward castes dominate the media. When B.N. Uniyal surveyed the scene in 1996, he found not a single Dalit accredited journalist in Delhi. Today, the position is unlikely to be much better. At a recent meeting of Journalists for Democracy, it was reported that an informal survey had found that the number of accredited North Indian OBC journalists in Delhi was under 10. I myself have counted the number of Muslims with accreditation to the Press Information Bureau and they barely cross the three per cent mark. In Chhattisgarh, a recent attempt to send Tribal journalists on a training programme had to be dropped because there was none.One is not saying the absence of Dalit or OBC journalists is the product of conscious discrimination though that factor cannot be ruled out. But the reality of their absence is something the media must have the courage to acknowledge.In an ideal world where professionalism is paramount, the caste or religious affiliation of a journalist should not matter. But journalism that has little or no space for the majority of citizens is bound to end up missing out on the complexity of the society it seeks to cover. Story ideas will not be taken up, or if taken up then covered only from a particular perspective. To be sure, many of the negative trends so evident in Indian journalism — the shrinkage of space, the lack of coverage of rural India or of the problems of poor Indians, the episodic, frenetic nature of news, the cult of the Sensex, the preoccupation with trivia and sensationalism — will not be cured by newspapers and TV channels hiring more Dalit, OBC, and Muslim journalists. But greater workplace diversity will certainly infuse a greater degree of vitality in the newsroom as wider varieties of lived experience intrude upon and clash with the largely urban, rich, forward caste Hindu certitudes of the overwhelming majority of journalists.Far from seeing affirmative action as a threat, India's media houses should look upon the entry of Dalit, Tribal, OBC, and Muslim journalists as an opportunity to broadbase their journalism and make it more professional and authentic. Last year, Ankur and Sarai-CSDS provided teenagers in the now-demolished slum cluster of Nangla Machi with computers. The daily diaries and fly-sheets they produced even as their homes were being brought down by bulldozers is journalism of as high a quality as anyone can find in India today (Interested readers should visit &lt;a href="http://www.sarai.net/nm.htm"&gt;http://www.sarai.net/nm.htm&lt;/a&gt;). Certainly their writings tell us more about the reality of "slum clearance" than any of our TV channels, and in prose that is better than what one normally gets to read in our newspapers.As the OBC and SC-ST youths who want to become doctors and engineers are saying, merit is not simply a score that can be bought by parents who have the money to invest in the most expensive education for their children. It is also about the talent that all children have within them regardless of their caste or socio-economic background. A society — or an industry like the media — which does not find a way to tap that talent will only end up impoverishing itself. Specifically, media houses must seriously think about starting internships and training programmes for Dalit, Tribal, Muslim, and OBC students interested in becoming journalists.Reservation, affirmative action, targeted expenditure, and investment are all means of society helping people unlock their inherent talent. As pro-reservation scholars such as Yogendra Yadav, Satish Deshpande, Purshottam Aggarwal, and others have argued, the United Progressive Alliance Government's current approach is not necessarily the best one. But by conducting a shrill campaign and encouraging forward caste students to launch an ill-conceived agitation, the media themselves foreclosed the possibility of a rational debate on what the best way of building an inclusive education system really is. When the dust settles, the media should introspect and ask what they can do to make society as a whole more inclusive. Encouraging conversation and not hectoring is one way. But another is surely to diversify the newsroom by consciously bringing in those sections of society who have hitherto been excluded. There are a million stories out there waiting to be told. If only we allow the storytellers to do the telling.&lt;br /&gt;&lt;br /&gt;Courtesy: The Hindu&lt;br /&gt;&lt;br /&gt;Source: &lt;a href="http://www.hindu.com/2006/06/03/stories/2006060301841000.htm"&gt;http://www.hindu.com/2006/06/03/stories/2006060301841000.htm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114942438343674562?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114942438343674562/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114942438343674562&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114942438343674562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114942438343674562'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/06/blog-post.html' title='இடஒதுக்கீடும் ஊடகங்களின் பார்வையும்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114714240583239999</id><published>2006-05-08T18:58:00.000-07:00</published><updated>2006-09-24T05:13:22.043-07:00</updated><title type='text'>விடை பெறுகிறோம்</title><content type='html'>ஏறத்தாழ 40 நாள் அற்புதமான பயிற்சிக்குப் பின், இப்போதைக்கு விடை பெறுகிறோம். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செய்திகளைத் தமிழ் இதழ்கள் எப்படிக் கையாணடன் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும், அது குறித்து விவாதிப்பதற்கும், தமிழ்ப் பத்திரிகைகளில் பணியாற்றப் போகும் எங்களில் பலருக்கும், இனி தொடர்ந்து மாணவர்களைப் பயிற்றுவிக்கவிருக்கும் எங்களின் ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி ஒரு அற்புத அனுபவமாக இருந்தது. இதில், உலகத் தமிழர்கள், தமிழ் மணம் வாயிலாக முன் வைத்த ஆக்கப் பூர்வமான விமர்சனங்கள் எங்களின் பணியைப் பெரிதும் ஊக்கப் படுத்தின. இந்த ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட சில செய்திகளை ஆய்வு செய்வதைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறோம். குறிப்பிட்ட மனித உரிமை மீறல்களைப்பதிவு செய்வது குறித்து நாளிதழ்கள் எப்படிக் கையாள்கின்றன, பிற உரிமை சார்ந்த பிரச்னைகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்றும் தொடர்ந்து ஆய்வு செய்வோம். பிரச்னைக்குரிய விஷயம் தென்படும்போது, நிச்சயம் எங்களின் பதிவு இடம் பெறும். எங்களின் உறிப்பினர்கள் மாறிக்கொண்டே இருக்கலாம். வ்ழிகாட்டும் ஆசிர்யர்கள் மட்டும் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். 4 பத்திரிகைகளில் 3 பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் எங்களின் பதிவுகளைக் கவனித்து வந்தனர் என்பது எங்களின் பணியை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடக விமர்சனக் குழுவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;மே 07 08 ஆகிய நாட்களில் வெளி வந்த செய்திகள் குறித்த பதிவு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் பட்டதாக பத்திரிகைகள் புகார்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தமிழக சட்டசபைத் தேர்தலில் சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையில் வாக்காளர்களுக்குப் பணம் கையூட்டாக வழஙகப் பட்டிருப்பதாக தினகரன் தவிர்த்த 3 பத்திரிகைகளுமே பதிவு செய்துள்ளன. ஆனால், இது போன்ற ஒரு மிகவும் சீரியசான ஒரு விஷயத்தைக் கூட தொழில் முறை நேர்த்தியுடன் பதிவு செய்ய 3 பத்திரிகையுமே முயற்சிக்க வில்லை என்பது கவனிக்கத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தினத் தந்தி 8 5 2006 ப.20&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;குடம், புடவை, பேனாவுக்குள் மறைத்து வைத்து பணம் சப்ளைஅரசியல் கட்சிகள் புகார்: இரவு முழுவதும் போலீஸ் கண்காணிப்பு, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்ற தலைப்புடன் தினத்தந்தியில் ஒரு செய்தி பதிவு செய்யப் பட்டுள்லது. அந்தச் செய்தியின் முகப்புரை இது:சென்னையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு குடம், புடவை, பேனா ஆகியவற்றுக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுப்பதாக நேற்றிரவு போலீசுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தினமலர் 07 05 2006 ப.16&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;குவார்ட்டர் பாட்டில், கமகம பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள் தயார் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தலைப்புடன்வெளியாகியுள்ள இந்தச் செய்தியிலும், யாரையும் மேற்கோள் காட்டாமல் இந்த செய்தி விலாவாரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="color:#999999;"&gt;"&lt;span style="color:#ff6666;"&gt;குவார்ட்டர்' பாட்டில், "கமகம' பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள்&lt;br /&gt;தயார்&lt;br /&gt;&lt;/span&gt;சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் "கிக்'&lt;br /&gt;ஏற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் "கமகம'க்கும் பிரியாணி பொட்டலங்களுடனும்&lt;br /&gt;வாக்காளர்களை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. அனைத்து ஒயின்&lt;br /&gt;ஷாப்புகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு&lt;br /&gt;தினங்களுக்கு முன்னதாகவே, குவார்ட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து&lt;br /&gt;மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.&lt;br /&gt;இருப்பினும், நேற்றும் சில டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் அங்கு கரை&lt;br /&gt;வேட்டிகள், வேன்களிலும் ஆட்டோக்களிலும் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கிச் செல்வதைக்&lt;br /&gt;காண முடிந்தது.&lt;br /&gt;எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய பிரதான கட்சிகள்&lt;br /&gt;மட்டுமின்றி பா.ஜ., தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள், உதிரிக்கட்சிகள் களத்தில்&lt;br /&gt;உள்ள காரணத்தால் அனைத்துக் கட்சிகளுமே வாக்காளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமான&lt;br /&gt;அறிவிப்புக்களை நாளுக்குநாள் அறிவித்து வருகின்றன. இது தவிர வாக்காளர்களை சந்தித்து&lt;br /&gt;ஓட்டுக்களை "மானாவாரியாக' பெற்று விடுவதற்காக அனைத்துக் கட்சிகளுமே "பகீரத&lt;br /&gt;பிரயத்தனம்' செய்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை நகரில்&lt;br /&gt;உள்ள 14 தொகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளிலிருந்து விஸ்கி, ரம், வோட்கா, பீர், ஒயின் ஆகியவற்றை வேட்பாளர்கள் கொள்முதல் செய்து ரகசிய இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு "சப்ளை' செய்யும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். குறிப்பாக, ரூ.49 முதல் ரூ.52 வரை விலையுள்ள ஆர்டினரி பிராண்ட் (180 மி.லி.,), ரூ.60 முதல் ரூ.62 வரை விலையுள்ள மீடியம் பிராண்ட் (180 மி.லி.,) மற்றும் ரூ.70 முதல் ரூ.123 வரையுள்ள பிரிமியம் பிராண்ட் பாட்டில்களுக்குப் பிரத்யேக மவுசு ஏற்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் ஓல்டு மங்க், மானிட்டர் பிராந்தி, மெக்டெவல், ஜானெக்ஷா, கிங் பிஷர், கோல்கொண்டா, சிவா ரம், பேக் பைப்பர், பிளாக் நைட் வகையறாக்கள் அதிகமாக கரை வேட்டிக்காரர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மது வகைகளுமே ஸ்டிராங்க், எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் மற்றும் சூப்பர் ஸ்ட்ராங்க் என்று மூன்று ரகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதான கட்சிகளுமே சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து விட்டதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கையிருப்பில் வைக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாகவே சரக்குகள் உள்ளன. அதே போல் வாக்காளர்களுக்கு குவார்ட்டர் பாட்டில்களுடன் பிரியாணி பொட்டலங்களை வழங்கவும் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே உள்ள பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவற்றை செய்து பொட்டலம் கட்டித் தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகளில் பல கடைகளில் பிரியாணி செய்து தருவதற்கும் "ஆர்டர்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணி பொட்டலங்களையும் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. &lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#000000;"&gt;தினமணி 08 05 2006 ப. 5&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6600;"&gt;வாக்களர்களுக்குப் பணம் அளிப்பு? பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பு&lt;/span&gt; &lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#000000;"&gt;ன்ற தலைப்பில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இந்தச் செய்தியின் முகப்புரை:திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூறப் படும் புகார்கள் குறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;தினமலரில் தொடரும் ஆதாரமற்ற செய்திகள்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;செய்தித் தாளில் இடம் பெறும் செய்திகளை வரலாற்றின் முதல் படி என்று அறிஞர்கள் குறிப்ப்டிவர். அதனால், அதை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பதிவு செய்ய வேண்டிய கடமை செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் உண்டு. குறிப்பாக செய்தியை வதந்தியிலிருந்து வேறு படுத்திக் காட்டும் துணிவும், நேர்மையும் பத்திரிகையாளர்களிடம் இருக்க வேண்டும். இது பத்திரிகைக்கு நம்பகத் தன்மையையும் அதிகரிக்க உதவும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தினமலர் மே 7 2006 ப.1&lt;/p&gt;&lt;p&gt;விஜய டி ராஜேந்தருக்கு திமுக ஆதரவுகூட்டணி கட்சிகளின் காலை வார முடிவு &lt;/p&gt;&lt;p&gt;என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;விஜய டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் காலை வார திமுக தயாராகி வருகிறது என்பது தான் இந்தச் செய்தியின் சாராம்சம். இது ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்றோ, இது ஒரு ஆதாரமற்ற குற்றச் சாட்டு என்றோ எளிதில் ஒதுக்கி விட முடியும். இந்தச் செய்தி முழுக்க எவரையும் உரிமையாக்கிக் கூறப் படவில்லை. இதே போல 8 5 2006 அன்று ஒரு ரூபாயில் ஒரே இந்தியா திட்டம் படு தோல்விசில ஆயிரம் பேர் கூட திட்டத்தில் சேர முன் வரவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இதுவும் ஏறத் தாழ ஒரு அவதூறுக்குச் சமமானது. தயாநிதி மாறன் மீதான கோபத்தின் வெளிப்பாடாக இந்தச் செய்தியை வாசகர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தினகரன், 07 05 2006 ப15&lt;/p&gt;&lt;p&gt;மேடை ஏறவில்லை ஜெயலலிதாசென்னையிலும் கூட்டம் இல்லை &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;என்ற தலைப்பில் ஒரு செய்தி. இதில் ஜெயலலிதா மேடை ஏறவில்லை என்ற தகவலை வைத்துக் கொண்டு, சென்னையிலும் கூட்டம் இல்லை என்ற தகவல் மிகப் படுத்திக் கூறப் பட்டிருப்பதாகக் கருத இடமிருக்கிறது. போட்டி அரசியலில், தினகரன் இப்படி செய்தி வெளியிடுகிறதோ என்று கருத இடமிருக்கிறது. தினகரன், இதற்கு முன்பு வெளியிட்ட புகைப் படங்கள் நம்பும் படியாக இல்லை என்பதை ஏற்கனவே ஆதரங்களுடன் இங்கே நிரூபித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பத்திரிகைகளில் தகவல்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, நேரடியாகப் பிரச்சாரத்திலும், தாமே அரசியல் நடத்துவதிலும் தீவிரமாக இறங்கி விடுகின்றன. தினகரனும், தினமலரும் தீவிர நிலைப்படுகளை எடுத்து, சிலரை ஆதரித்து, சிலரை இருட்டடிப்புச் செய்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.தினத் தந்தி அதிமுகவையும், நாடர்களையும் பாதுகாப்பதற்காக அவதாரம் எடுத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தினமணி, இந்த 3 பத்திரிகைகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம் என்றாலும், முழுமையான ஒரு நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாகக் கொள்ள இடமில்லை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தமிழின் தரமான பத்திரிகை இனிதான் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற குறிப்புடன்விடை பெறுகிறோம்&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;ஊடக விமர்சனக் குழுவினர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114714240583239999?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114714240583239999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114714240583239999&amp;isPopup=true' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114714240583239999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114714240583239999'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/05/blog-post_08.html' title='விடை பெறுகிறோம்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114693101976340489</id><published>2006-05-06T08:38:00.000-07:00</published><updated>2006-05-06T11:00:55.906-07:00</updated><title type='text'>குழந்தைகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை:</title><content type='html'>தி இந்து நாளிதழின் 5 5 2006 இதழின் 6ஆம் பக்கத்தில் திண்டுக்கல்லில் குழந்தை உரிமைக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை பிரமாண்டமான படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;அந்தச் செய்தியின் தலைப்பும், முகப்புரையும் இங்கே தரப்படுகிறது. :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;Now, it is school children’s manifesto&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;Released at a function organised by Coalition of Child Rights Networks in Dindigul&lt;/span&gt;&lt;br /&gt;While political parties hae been making promises to lure voters, school children and rescued child labours have released a manifesto, urging political parties to give due importance to education and child rights.&lt;br /&gt;The manifesto was released at a funcion orgnaised by the Coalition of Child Rights Networks in Dindigul on Thursday.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இலவசங்களை விமர்சிக்கும் குரல் - தினமணியில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இலவசங்களின் பட்டியலைத் தினமும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டேயிருக்க, இது போன்ற இலவசங்கள் என்னவிதமான சிக்கல்களை உருவாக்கும் என்ற விமர்சனக் குரலை பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம் எழுப்பியிருக்கிறார். தினமணி 5 5 06 இதழில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "மானியங்களாலும், இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று", என்று வாதிடிகிறார் பேராசிரியர். "அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும் தேர்தல் களம் அறிவைப்பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது", என்கிறார் கட்டுரையாளர்.&lt;br /&gt;இது போன்ற குரல்கள், தமிழ் வெகு ஜன்ப்பத்திரிகைச் சூழலில் காண முடியாத ஒன்றாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20060504103458&amp;Title=Editorial+Page&amp;amp;lTitle=R%FBXVeLm&amp;Topic=0"&gt;http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20060504103458&amp;amp;Title=Editorial+Page&amp;lTitle=R%FBXVeLm&amp;amp;Topic=0&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#ff6666;"&gt;இலவசங்களின் பிரளயம்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#339999;"&gt;சிற்பி பாலசுப்பிரமணியம்&lt;/span&gt;&lt;br /&gt;"ஆனை வரும் பின்னே, மணியோசை&lt;br /&gt;வரும் முன்னே' என்பது பழமொழி. "தேர்தல் வரும் பின்னே, இலவசங்கள் முன்னே' என்பது நம்&lt;br /&gt;காலப் புதுமொழி.&lt;br /&gt;வணிக உலகம் கையாண்ட ஒரு தந்திர உத்தி அரசியல்வாதிகளின் கையில்&lt;br /&gt;அட்சய பாத்திரமாகி விட்டது. சரியாகச் சொன்னால் அட்சய பாத்திரத்துக்குப் பசி&lt;br /&gt;தணிப்பது தவிர வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளின் பின்&lt;br /&gt;வாக்கு அறுவடை அமோகமாகக் கிடைக்கும் என்ற பேராசை ததும்பி நிற்கிறது.&lt;br /&gt;உலகமயமாதலில் அடுத்த கட்டத்தில் இலவசங்கள் அறவே அழித்தொழிக்கப்பட வேண்டும் என்ற&lt;br /&gt;நிபந்தனைகள் கடுமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில்&lt;br /&gt;மயிலிராவணன் தலைபோல் மறுபடியும் மறுபடியும் அவை முளைத்துத் தழைத்துத் தேர்தல்&lt;br /&gt;தோரணங்களாகக் கெக்கலி கொட்டுகின்றன.&lt;br /&gt;குறுகிய கால, நெடுங்கால மக்கள் நலத்&lt;br /&gt;திட்டங்களை வாரிக் குப்பையில் போட்டு விட்டு முன்வரிசையில் முகம் காட்டி&lt;br /&gt;நகைக்கின்றன இலவசங்கள்.&lt;br /&gt;ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, சிறிதளவு நிலம்,&lt;br /&gt;பஞ்சகாலத்தில் பண உதவி, இயற்கைப் பேரழிவு நேர்ந்தால் தக்க நிவாரணம், விளைச்சல்&lt;br /&gt;தவறும்போது கடன்கள் ரத்து என்பவைதான் பொதுவாக அரசு வழங்கும் இலவச உதவிகளாகப் பல ஆண்டுகள் முன் கருதப்பட்டன. ஒரு நல்லரசின் பொறுப்புகள் அவை என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;வேளாண் துறையின் சிக்கல்களுக்கு உதவி புரியும் வகையில் நீர் வளம் பெருக்க,&lt;br /&gt;வீரிய விதைகளை அறிமுகம் செய்ய, கட்டுபடியாகும் விலை தர, புதிய கருவிகளைக் குறைந்த&lt;br /&gt;விலைக்கு வழங்க அரசு முன் வருவது இயற்கை. தொழில் துறை செழிக்க மின் உற்பத்தி&lt;br /&gt;பெருக்க, ஏற்றுமதிக்கு உறுதுணை புரிய, தடையற்ற நிர்வாக உதவி தர, வல்லுநர்களைக்&lt;br /&gt;கொண்டு புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசு கைகொடுப்பது அவசியம். கல்வி, வாணிகம்,&lt;br /&gt;கைத்தொழில்கள், சிறுதொழில்கள் ஆகியவை வளம் பெறவும், மருத்துவம் செழிக்கவும் அரசு&lt;br /&gt;திட்டங்கள் வகுப்பது கடமை.&lt;br /&gt;தன்னம்பிக்கை மிக்க இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை&lt;br /&gt;வாய்ப்புகளைப் பெற ஆவன செய்வதும் அரசின் பொறுப்பு. ஆனால் ஓடி ஓடி இலவசங்களைப்&lt;br /&gt;பெறும் அடிமைகளாக மக்களை மாற்றுவது என்ன வகை நியாயம்?&lt;br /&gt;பேருந்து நிலையத்தில்&lt;br /&gt;போலித் துணி வியாபாரம் செய்பவர்கள் முதலில் ஏலம் கோருபவருக்கு இலவச சீப்புக்&lt;br /&gt;கொடுப்பார்கள். அவையெல்லாம் வியாபார தந்திரங்கள். அரசியல் அப்படி வியாபாரம் ஆவது&lt;br /&gt;வளர்ச்சியின் அடையாளம் அல்லவே அல்ல.&lt;br /&gt;மீனைச் சாப்பிடக் கொடுப்பதை விடத்&lt;br /&gt;தூண்டிலைக் கொடுத்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது விவேகம் என்று சொல்லுவார்கள்.&lt;br /&gt;அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் உழைப்பை முன்வைத்துச் செழிப்பை உருவாக்குவதே&lt;br /&gt;வளம் பெருக்கும் வாழ்வியல்.&lt;br /&gt;தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கம் ஆட்சியைக்&lt;br /&gt;கைப்பற்ற முன்வைத்த சாகசமான வாக்குறுதி: "ஒரு படி நிச்சயம்-மூன்று படி லட்சியம்'.&lt;br /&gt;அரசியல் அரிசியியல் ஆனதின் தொடக்கம் அது.&lt;br /&gt;அரிசிப் பஞ்சம் காமராசர் ஆட்சிக்குப்&lt;br /&gt;பின் உருவாயிற்று. அப்போது இந்த வாக்குறுதி வாக்குகளை உறுதியாக்கிற்று. அதன் பிறகு&lt;br /&gt;அந்த வாக்குறுதி நின்றதுபோல் நின்று நெடுந்தூரம் சென்று மறைந்துவிட்டது. அதைக்&lt;br /&gt;குறித்து மறந்தே போனோம். அதற்குக் காரணம் அண்ணா என்ற உயர்ந்த மனிதர் ஆட்சிப்&lt;br /&gt;பொறுப்பில் இருந்தார் என்பதுதான். வாக்குறுதி தந்தவரின் நல்லெண்ணம் தோற்றதாய்ச்&lt;br /&gt;சமாதானம் பூண்டோம்.&lt;br /&gt;ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு. அரிசிப் பஞ்சங்களின் காலம்&lt;br /&gt;கடந்து வேளாண்மையில் தன்னிறைவு பெற்றுவிட்டதற்குக் காரணமான பசுமைப்புரட்சியின்&lt;br /&gt;அடுத்த கட்டம் இது (டர்ள்ற் எழ்ங்ங்ய் தங்ஸ்ர்ப்ன்ற்ண்ர்ய் டங்ழ்ண்ர்க்). மக்களில்&lt;br /&gt;பெரும்பான்மையோருக்குப் பங்கீட்டு அரிசி கட்டாயத் தேவையும் அல்ல.&lt;br /&gt;இந்த நிலையில்&lt;br /&gt;இலவசங்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது அரிசி. மானியங்கள் மூலம் இலவச மின்சாரம்&lt;br /&gt;அளிப்பதைப்போல, பங்கீட்டு அரிசியும் பெருமளவு மானியம் தந்து குறைந்த விலைக்கு&lt;br /&gt;வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவசங்களின் பிரளயத்தை இந்தத் தேர்தலில்&lt;br /&gt;தொடங்கி வைத்த பெருமை கலையுலகிலிருந்து அரசியலைத் திடீரென்று தாக்கிய ஒரு கட்சியையே&lt;br /&gt;சாரும்.&lt;br /&gt;பதினைந்து கிலோ அரிசி பங்கீட்டுக்குக் கடைக்கே போகாமல் வீட்டுக்கே&lt;br /&gt;இலவசமாக வந்து கதவைத் தட்டும் என்ற அறிவிப்பு மேகமில்லாத வானத்திலிருந்து விழுந்த&lt;br /&gt;இடியாக மற்ற கட்சிகளைத் தாக்கியது. அத்துடன் வேறு பல இலவசங்களும் கூட்டணி அமைத்துக்&lt;br /&gt;கொண்டதால் அந்தக் கட்சி "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ'னாகத் தோற்றம் தந்தது.&lt;br /&gt;அந்த இலவச அலையின் ஓசை அடங்கிய போது, ஆளுங்கட்சி மிக நிதானமான, ஏற்கெனவே&lt;br /&gt;வகுக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், புதிய கொள்கை அறிவிப்புகள், வேலை வாய்ப்புகள்&lt;br /&gt;அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சாதனைகளைச் சொல்லியும், சாதிக்க உள்ளவற்றை&lt;br /&gt;விளக்கியும் வாக்குக் கேட்ட அறிக்கை பாராட்டுக்குரியதாகவே இருந்தது.&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;முற்போக்குக் கூட்டணியின் முதன்மையான எதிர்க்கட்சி கொதிக்கக் கொதிக்க வெளியிட்ட&lt;br /&gt;தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் புத்துயிர் கொண்டன.&lt;br /&gt;இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ&lt;br /&gt;அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு ஏக்கர் நிலம் என இலவசங்கள் அணி&lt;br /&gt;வகுத்தன.&lt;br /&gt;முடியுமா என்ற வினாவுக்கு முடியாதது அந்தக் கட்சியின் அகராதியில்&lt;br /&gt;இல்லாதது என்ற கம்பீரமான அறிவிப்பு மெய்க்காப்பாளனாக இலவசத்துடன் வலம் வரத்&lt;br /&gt;தொடங்கியது.&lt;br /&gt;இதனிடையே கருத்துக் கணிப்புகள் வேறு கலந்து கொள்ள இலவசங்களின்&lt;br /&gt;அறிவிப்பில் அழுத்தமும் ஆவேசமும் கூடலாயிற்று. தேர்தல் களம், இலக்குகளை&lt;br /&gt;விட்டுவிட்டு இலவசங்கள் பற்றிய பரபரப்பில் மூழ்கியது.&lt;br /&gt;மக்கள் மனத்தில்&lt;br /&gt;மாற்றங்கள் விளைந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் இலவசங்களின் ஓட்டப்பந்தயத்தில்&lt;br /&gt;இப்போது ஆளுங்கட்சியும் கச்சை கட்டிக் கொண்டு இறங்கிவிட்டது. எதிரிதான் போர் முறையை&lt;br /&gt;நிர்ணயிக்கிறான் என்று அரசியல் வித்தகர்கள் கூறுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின்&lt;br /&gt;இலவசம் போர் முறை ஆளுங்கட்சியையும் அதே ஆயுதத்தோடு களமிறக்கி இருப்பது வருத்தம்&lt;br /&gt;தருகிறது.&lt;br /&gt;மாதம்தோறும் பங்கீட்டு அரிசியில் பத்து கிலோ இலவசமாக வழங்கப்படும் என&lt;br /&gt;ஆளுங்கட்சி மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறது.&lt;br /&gt;ஒரு நாடு அணு ஆயுத வல்லரசாக&lt;br /&gt;மாறினால் இன்னொரு நாடு இன்னொரு அணு ஆயுதப் பேரரசாக மாற வரிந்து கட்டுகிறது. இதன்&lt;br /&gt;விளைவை உலக அரங்கில் பார்க்கிறோம்.&lt;br /&gt;இலவசங்களின் அறிவிப்புகளும் அந்த அபாயகரமான&lt;br /&gt;விளையாட்டில் இறங்கிவிட்டன. வார்த்தைக்கு வார்த்தை, பேச்சுக்குப் பேச்சு என்ற எல்லை&lt;br /&gt;கடந்து ஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புகள் வானமே எல்லையாக வளர்ந்து&lt;br /&gt;கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தொடங்கிய தேர்தல்&lt;br /&gt;பிரசாரத்தின் நல்ல தொடக்கம் எவ்வாறோ திசைமாறிப் போயிருக்கிறது.&lt;br /&gt;இலவசங்களுக்கு&lt;br /&gt;முடிவு ஏது? வலது காலணி வாங்கினால் இடது காலணி இலவசம் என்று தொடங்கி, கால்கள்&lt;br /&gt;இருந்தால் காலணி இலவசம் என்று வளர்ந்து, காலணிகளோடு கால் உறையும் இலவசம் என்று&lt;br /&gt;தொடர்ந்தால் முடிவு ஏது?&lt;br /&gt;இலவசம் இன்றைய பரவசமாக இருக்கலாம். ஆனால் நாளைய&lt;br /&gt;அரசாங்கத்தின் தலைவலி அது. இந்த விஷ வட்டம் பொருளாதார நட்டத்தில் போய் முடியலாம்.&lt;br /&gt;உடனடியாக இரண்டு விளைவுகளைப் புதிய அரசு எதிர்பார்க்கலாம். மானியங்களாலும்,&lt;br /&gt;இலவசங்களாலும் இன்றியமையாத நலத் திட்டங்களுக்கு உரிய நிதி குறைந்து போகும் என்பது&lt;br /&gt;ஒன்று. அதை ஈடு செய்ய, கடுமையாக வரிகளை விதிக்க நேரிடும் என்பது மற்றொன்று.&lt;br /&gt;அனுபவம் மிக்க அரசியல் தலைவர்கள் இதனை அறியாதவர்கள் அல்ல. பொறி பறக்கும்&lt;br /&gt;தேர்தல் களம் அறிவைப் பகடையாக்கிப் பழி தீர்க்க முனைகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;சன் டிவியில் தயாநிதியின் பங்கு : தினமணியில் புலானாய்வுக் கட்டுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;சன் டிவியில் தயாநிதி மாறனுக்குரிய பங்குகள் குறித்து தினமணி தொடர்ந்து அதிக அக்கறை செலுத்தி வருகிறது. கட்டுரைகள், கருத்டுப் படங்கள் என்று தொடர்ந்து வெளியிட்டு வருகிறது தினமணி. இவ்வரிசையில், மூத்த பத்த்ரிகையாளர் கே என் அருணின் கட்டுரை, "முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?", என்ற தலைப்பில் 6 5 2006 தினமணியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரை இதோ இங்கே தரப் படுகிறது. :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சன் டிவியில் தயாநிதியின் பங்கு: முழுப் பூசணிக்காயை சோற்றில்&lt;br /&gt;மறைக்க முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;கே.என். அருண்&lt;br /&gt;&lt;/span&gt;சென்னை, மே 6: டிடிஎச் விவகாரத்தில்&lt;br /&gt;டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவை மிரட்டியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி&lt;br /&gt;நாளேடுகளில் செய்திகள் வெளியாயின. அதன்பிறகு 2 நாள் கழித்து பத்திரிகைகளுக்கு&lt;br /&gt;வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அமைச்சராவதற்கு முன்போ, அதன் பிறகோ சன் டிவி&lt;br /&gt;நிறுவனத்தில் எனக்குப் பங்கு ஒருபோதும் இருந்தது இல்லை' என்று திட்டவட்டமாகக்&lt;br /&gt;கூறியிருந்தார் தயாநிதி மாறன்.&lt;br /&gt;இதையடுத்து, சன் டிவி நிறுவனத்துக்கும் தயாநிதி&lt;br /&gt;மாறனுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று வெகுஜனங்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால்,&lt;br /&gt;பங்குபத்திர வர்த்தக நிபுணர்களைக் கேட்டால் இது முழுப் பூசணிக்காயை சோற்றில்&lt;br /&gt;மறைக்கும் கதை என்பது தெளிவாகும்.&lt;br /&gt;சன் டிவி நிறுவனத்துடன் சிலந்தி வலை போல்&lt;br /&gt;தொடர்புடைய சில நிறுவனங்களில் தயாநிதி மாறன், அவரது மனைவி பிரியா தயாநிதி மற்றும்&lt;br /&gt;கலாநிதி மாறன் ஆகியோருக்கு எந்த அளவுக்குப் பங்கு உள்ளது என்பது வெட்ட&lt;br /&gt;வெளிச்சமாகும். அதிலிருந்தே பத்திரிகைகளுக்கு அவர் வெளியிட்ட அறிக்கை உண்மை அல்ல&lt;br /&gt;என்பது நிரூபணமாகும்.&lt;br /&gt;விவரம்:&lt;br /&gt;சமீபத்தில் சன் டிவி நிறுவனம் பங்கு வெளியீடு&lt;br /&gt;மூலம் மூலதனம் திரட்டியது. அதற்கு முன்பாக சன் டிவியில் தயாநிதி மாறன் 2&lt;br /&gt;நிறுவனங்களில் மறைமுகமாக வைத்திருந்த பங்குகள் முழுவதும் சன் டிவி நிறுவனத்துக்கும்&lt;br /&gt;அதைச் சார்ந்த மற்றொரு நபருக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாற்றப்பட்டன.&lt;br /&gt;பங்குகளை வெளியிடுவதற்கு முன்பு செபி-யில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு ரெட் ஹெர்ரிங்&lt;br /&gt;பிராஸ்பெக்டஸ் (ஆஎச்பி)யில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;கல் கேபிள்ஸ் பிரைவேட்&lt;br /&gt;லிமிடெட் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை&lt;br /&gt;வைத்திருந்த ரூ. 10 முகமதிப்புள்ள தலா 31 பங்குகள் (மொத்தம் 62) அதே விலைக்கு&lt;br /&gt;குங்குமம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சன் டிவி நிறுவன துணைத் தலைவர்&lt;br /&gt;கே. சண்முகம் ஆகியோரது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. இது வரைவு ரெட்ஹெர்ரிங்&lt;br /&gt;பிராஸ்பெக்டஸ் ஆவணத்தின் (ஆர்எச்பி) 36-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;அதற்கு முன் கலாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் இதர சில&lt;br /&gt;நிறுவனங்களுக்குச் சொந்தமான பங்குகள் மற்றும் அவரது பாட்டியும் திமுக தலைவர்&lt;br /&gt;கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் வசம் இருந்த பங்குகளும் கலாநிதி மாறன்&lt;br /&gt;பெயருக்கு மாற்றப்பட்டன. இதன்மூலம் சன் டிவி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு&lt;br /&gt;முன்பு அதன் 99.9 சதவீத பங்குதாரர் ஆகி விட்டார் கலாநிதி மாறன்.&lt;br /&gt;தயாநிதி மாறனுக்கு 91 சதவீதமும் அவரது மனைவி பிரியாவுக்கு 9 சதவீத பங்குகளும் உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு கல் கேபிள்ஸ் மற்றும் நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குகளும் இருந்தன. இந்த 2 நிறுவனங்களிலும் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ளன. இந்த 2 நிறுவனங்களில் தயாநிதி மாறனின் 25&lt;br /&gt;சதவீதப் பங்குகள்தான் இந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மாற்றப்பட்டன. இதிலிருந்தே ஏப்ரல்&lt;br /&gt;27-ம் தேதி தயாநிதி மாறன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை உண்மை அல்ல என்பது&lt;br /&gt;தெளிவாகிறது.&lt;br /&gt;சன் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி விநியோகச் சேவைகளை மேற்கொண்டு&lt;br /&gt;வருகிறது நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன் நிறுவனம். இதன் மூலம் பெரும் வருமானம்&lt;br /&gt;கிடைக்கிறது.&lt;br /&gt;சன் டிவி நிறுவனத்துக்கு டவுன்லிங்கிங் சேவைகளைச் செய்து&lt;br /&gt;கொடுக்கும் சேவைகளைச் செய்து வருவதன் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகிறது கல் கேபிள்ஸ் நிறுவனம். டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எப்ஓ&lt;br /&gt;எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சன் டிவி நிறுவனத்துக்குத் தேவையான கேளிக்கை&lt;br /&gt;சாதனங்களை வாடகைக்குக் கொடுத்து வருவதன் மூலம் பெரும் வருவாய் கிடைக்கிறது.&lt;br /&gt;டிஎம்எஸ் என்ற மற்றொரு நிறுவனத்தில் தயாநிதி மாறனுக்கு 91 சதவீதப் பங்குகள்&lt;br /&gt;உள்ள டிகே எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 60 சதவீதப் பங்குகளும் எஞ்சிய 40 சதவீதப்&lt;br /&gt;பங்குகள் தயாநிதி மாறனின் மனைவி பிரியாவுக்கும் உள்ளன.&lt;br /&gt;இதுபோன்று சன் டிவி&lt;br /&gt;நிறுவனத்தில் நேரடியாகப் பங்குதாரராக இல்லாமலேயே பெரும் வருவாய் வேறு வழியில்&lt;br /&gt;ஈட்டப்படுகிறது.&lt;br /&gt;மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன்&lt;br /&gt;பொறுப்பேற்று 2 மாதங்களுக்குப் பிறகு 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி டிகே&lt;br /&gt;எண்டர்பிரைசஸ் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் "சாப்ட்வேர்&lt;br /&gt;டெவலப்மெண்ட் மற்றும் சேவை' வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு&lt;br /&gt;சன் டிவிக்காக நிகழ்ச்சிகளை டவுன்லிங்கிங் சேவை புரிந்து வரும் கல் நிறுவனத்தில் 25&lt;br /&gt;சதவீதப் பங்குகள் உள்ளன. சன் டிவி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்த கேபிள் மற்றும்&lt;br /&gt;கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம் செயல்பாடுகளை முழுமையாகச் செய்து வருகிறது.&lt;br /&gt;2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமங்கலி கேபிள்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த பணிகள் கல் கேபிள்ஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.&lt;br /&gt;மேற்கண்ட பங்குகளின் மாற்றத்தின்&lt;br /&gt;மொத்த மதிப்பு ரூ. 33.9 மில்லியன் என சன் டிவி நிறுவன பங்கு வெளியீட்டு ஆவணத்தில்&lt;br /&gt;தெரிவிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;இவைகள் அனைத்தும் தயாநிதி மற்றும் தொலைத் தொடர்பு வர்த்தகத்தை நெறிமுறைப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் வருகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு 75 சதவீதப் பங்குகள் உள்ள நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 25 சதவீதப் பங்குதாரர்.&lt;br /&gt;இந்த நிறுவனம் இன்டர்நெட் சேவை, நெட்வொர்க் டெலிகம்யூனிகேஷன் மற்றும் டெலிபோனி சேவை ஆகிய வர்த்தகங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுவும் பங்கு வெளியீட்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் கம்ப்யூட்டர்&lt;br /&gt;சாப்ட்வேர் டெவலப்மெண்ட், சிஸ்டம்ஸ் சாப்ட்வேர்கள், அப்ளிகேஷன்ஸ் சாப்ட்வேர்கள்,&lt;br /&gt;உற்பத்தி, அசெம்பிளி, டிரேட், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி&lt;br /&gt;எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;மேற்கண்ட இந்த வர்த்தகங்கள் அனைத்தையுமே மத்தியத் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வருபவைதான். அதுதான் தயாநிதி மாறன்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060505135635&amp;Title=TamilNadu+Page&amp;amp;lTitle=R%AAZLm&amp;Topic=0"&gt;http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060505135635&amp;amp;Title=TamilNadu+Page&amp;lTitle=R%AAZLm&amp;amp;Topic=0&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;தினமலர் நடத்திய சர்வே:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆங்கிலப் பத்திரிகைகள் கருத்துக் கணிப்பு நடத்துதற்குரிய நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்கள் உதவியுடன் அதற்கெனப் பயிற்சியும் திறமையும் பெற்ற நிபுணர்களால் நடத்தப் பட்டு முடிவுகளை, அது எப்படி நடத்தப் பட்டது என்ற மெதடாலஜியுடன் வெளியிடுகின்றன. ஆனால், தமிழ்ப் பத்திர்கைகள், தங்களின் பத்திரிகையாளர்கள் துணையுடனே இந்த சர்வேயை நடத்தி முடித்து விடுகின்றன. ஆய்வு வழிமுறையும் விரிவாக வெளியிடப் படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் சென்னையில் சில தொகுதிகளிலும், மதுரையில் சில தொகுதிகளிலும், நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் 05 05 2006 இதழின் 14ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;05 05 2006 இதழில் சென்னையில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவும், 06 05 2006 இதழில் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வு முடிவும் வெளியிடப் பட்டுள்ளன. அவை இங்கே தரப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சென்னையில் தண்ணீர் பிரச்னை இல்லை; ரவுடியிசம் ஒழிந்தது&lt;br /&gt;தி.மு.க., கோட்டையில் அ.தி.மு.க.,&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;"தினமலர்' கருத்துக் கணிப்பில்&lt;br /&gt;அதிரடி முடிவு நமது சிறப்பு நிருபர்&lt;br /&gt;சென்னை நகரில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளில்&lt;br /&gt;கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பது "தினமலர்'&lt;br /&gt;நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்ற தொகுதிகளில் தி.மு.க.,வுக்கும்,&lt;br /&gt;அ.தி.மு.க.,வுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு&lt;br /&gt;தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து வந்துள்ளது.&lt;br /&gt;தமிழக மக்கள் இதுவரை கூட்டணி ஆட்சி அமையும் வகையில் ஓட்டுப் போட்டதில்லை என்பது&lt;br /&gt;வரலாறு. ஆனால், இந்த முறை கூட்டணி ஆட்சி அமையுமோ என்ற சந்தேகத்தை பல்வேறு&lt;br /&gt;நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்துகின்றன.&lt;br /&gt;இருந்தாலும் மக்களின் நாடித் துடிப்பை அறிய "தினமலர்' சார்பில் சென்னை,&lt;br /&gt;காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த மாதம் 26ம் தேதி கருத்துக் கணிப்பு&lt;br /&gt;நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்பு குழுவில் 50 பேர் இடம் பெற்றனர். ஆண்கள்,&lt;br /&gt;பெண்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மாணவர்கள்,&lt;br /&gt;இல்லத்தரசிகள், வர்த்தகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என எல்லாத் தரப்பினரிடமும்&lt;br /&gt;கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், நான்காயிரத்து 662 பேர் தங்கள்&lt;br /&gt;கருத்துக்களை தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகரில் உள்ள ராயபுரம், துறைமுகம்,&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பூங்காநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாநகர்,&lt;br /&gt;ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை&lt;br /&gt;ஆகிய 14 சட்டசபை தொகுதிகளில் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க.,வை விட&lt;br /&gt;அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகருக்குட்பட்ட 14 தொகுதிகளில்&lt;br /&gt;கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., 443&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,551&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க.,210&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., 25&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த&lt;br /&gt;ஓட்டுகள் 1,229&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளும் தி.மு.க.,வின் கோட்டை&lt;br /&gt;என்று வர்ணிக்கப்படுகிறது. கடந்த 2001 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில்&lt;br /&gt;அ.தி.மு.க., இரண்டு இடத்தையும், கூட்டணிக் கட்சிகள் இரண்டு இடத்தையும் கைப்பற்றின.&lt;br /&gt;தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க., ஆறு அல்லது ஏழு இடங்களை கைப்பற்றும் பட்சத்தில்,&lt;br /&gt;சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்ற மாயை தகர்க்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு&lt;br /&gt;காரணம், சென்னை நகரில் தி.மு.க.,வை விட அ.தி.மு.க., முன்னணியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகர குடிநீர் பிரச்னையை அ.தி.மு.க., அரசு தீர்த்து விட்டது&lt;br /&gt;என்றும், நகரில் ரவுடிகள் தொல்லை இல்லை என்றும் பொதுமக்களிடம் பரவலாக கருத்து&lt;br /&gt;உள்ளது. அ.தி.மு.க., முன்னணியில் இருக்க இதுவே காரணம். நமது சர்வே முடிவுப்படி&lt;br /&gt;சென்னை நகரில் உள்ள 14 தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு குறைந்தது ஏழு தொகுதிகள்&lt;br /&gt;கிடைக்க வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகரில் கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்துள்ள&lt;br /&gt;ஓட்டு சதவீதம்:&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க., அணி 43.35&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., அணி 34.85&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க., 16.52&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சதவீத அடிப்படையில் பார்க்கும் போது&lt;br /&gt;சென்னை நகரில் கணிசமான தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றும் என்றே தெரிகிறது.&lt;br /&gt;தி.மு.க.,வின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னை நகரில் அ.தி.மு.க.,வால் இந்த&lt;br /&gt;அளவுக்கு ஓட்டு சதவீதங்களை பெற முடிந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.&lt;br /&gt;சென்னை நகரின் தலையாய பிரச்னை குடிநீர் பிரச்னை. கடந்த காலங்களில் சென்னை நகரில்&lt;br /&gt;பெண்களும், ஆண்களும் குடத்தை துõக்கிக் கொண்டு லாரி தண்ணீருக்காக அலைந்தனர்.&lt;br /&gt;ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட லுங்கியுடன் குடத்தை துõக்கிக் கொண்டு தண்ணீர்&lt;br /&gt;பிடிக்கச் சென்றது பல பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்தது உண்மை. குடிநீருக்காக&lt;br /&gt;மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ய&lt;br /&gt;வேண்டியிருந்தது. இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. தினந்தோறும்&lt;br /&gt;காலை நேரத்தில் குழாய்களில் தண்ணீர் வருவது சென்னை நகர மக்களுக்கு நிம்மதியை&lt;br /&gt;தந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, சென்னை நகரில் கொடிகட்டிப் பறந்த ரவுடிகள்&lt;br /&gt;ராஜ்ஜியம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளது சென்னை நகர மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.&lt;br /&gt;மூன்றாவதாக, சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ளத்தால்&lt;br /&gt;பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் நிவாரணப்&lt;br /&gt;பொருட்களும் போய்ச் சேர்ந்தது அ.தி.மு.க., அரசின் பக்கம் மக்களை இழுத்துள்ளது. இந்த&lt;br /&gt;மூன்று காரணங்களும் சென்னையில் தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்து அ.தி.மு.க.,&lt;br /&gt;ஓட்டுகளை கைப்பற்ற வழிவகுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளூர், காஞ்சிபுரம்&lt;br /&gt;மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., அணிக்கும் தி.மு.க., அணிக்கும் இடையே&lt;br /&gt;கடும் போட்டி நிலவி வருகிறது. சொற்ப எண்ணிக்கையில் இரண்டு அணிகளும் ஒன்றை ஒன்று&lt;br /&gt;முந்திச் செல்கின்றன. சில தொகுதிகளிலும் மிகக் குறைந்த சதவீதத்தில் தி.மு.க.,&lt;br /&gt;முன்னணியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட சர்வே முடிவு:&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., 1,320&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க., 1,128&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க., 706&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., 66&lt;br /&gt;&lt;br /&gt;செல்லாத ஓட்டு 49&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்: 3,269&lt;br /&gt;&lt;br /&gt;சதவீதம்:&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., 40.37&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க., 34.50&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க., 21.59&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., 2.01&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., 352&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க., 375&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க., 203&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., 36&lt;br /&gt;&lt;br /&gt;சதவீதம்:&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., 36.36&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,&lt;br /&gt;38.73&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க., 20.07&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., 3.71&lt;br /&gt;&lt;br /&gt;* கூடுதல் பிரசாரம்,&lt;br /&gt;அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளில் கடுமையாக உழைத்தால்&lt;br /&gt;வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே உள்ளது. நடிகர் விஜயகாந்தின்&lt;br /&gt;தே.மு.தி.க., அனைத்து தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. கடுமையாக&lt;br /&gt;உழைக்கும் கட்சி வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்ற நிலைதான் இந்த மாவட்டங்களில்&lt;br /&gt;நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்த கருத்துக் கணிப்பில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில்&lt;br /&gt;கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்துள்ள பெண்களில் அதிகம் பேர்&lt;br /&gt;அ.தி.மு.க.,வை விரும்புகின்றனர். இந்த மாவட்டத்தில் பெண்கள் ஓட்டு தான் அதிகம்.&lt;br /&gt;பெண்கள் ஐம்பது சதவீதத்திற்கு மேல் ஓட்டு போடும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் மாற&lt;br /&gt;வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;* விஜயகாந்த் குறிப்பிட்ட சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார். இவர்&lt;br /&gt;அ.தி.மு.க., ஓட்டுகளைப் பிரிக்கிறாரா அல்லது தி.மு.க., அணி ஓட்டைப் பிரிக்கிறாரா&lt;br /&gt;என்பதை கணிக்க முடியவில்லை. அதனைப் பொறுத்தும் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட&lt;br /&gt;வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.dinamalar.com/2006may05/fpnews6.asp"&gt;http://www.dinamalar.com/2006may05/fpnews6.asp&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடிக்கும்&lt;br /&gt;* தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;மதுரை , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர்&lt;br /&gt;மாவட்டங்களில் உள்ள ஏழு சட்டசபைத் தொகுதிகளில் தினமலர் கருத்துக் கணிப்பு&lt;br /&gt;நடத்தியது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நடந்த இந்த&lt;br /&gt;கருத்துக் கணிப்பில் தேர்தல் முடிவுகளை ஓரளவு&lt;br /&gt;கணிக்கக்கூடிய அளவிற்கு&lt;br /&gt;வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளனர். இதன்படி,&lt;br /&gt;அ.தி.மு.க.,விற்கு 43.5 சதவீத வாக்காளர்களின் ஆதரவும், தி.மு.க.,விற்கு 39.9 சதவீத&lt;br /&gt;வாக்காளர்களின் ஆதரவும், விஜயகாந்திற்கு 14.5 சதவீத வாக்காளர்கள் ஆதரவு&lt;br /&gt;தந்துள்ளனர். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு 2.1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.&lt;br /&gt;தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பின் முழு விவரம்:&lt;br /&gt;கருத்துக் கணிப்பு நடந்த&lt;br /&gt;தொகுதிகள்: மேலே கூறிய ஆறு மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளான&lt;br /&gt;ஏழு (மதுரை மத்தி, சேடபட்டி, ஆத்துõர், ஆண்டிபட்டி, பரமக்குடி, சிவகங்கை, சிவகாசி)&lt;br /&gt;மட்டும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதாவது, அ.தி.மு.க.,&lt;br /&gt;தி.மு.க., நேரடியாக மோதக்கூடிய நகர்புற தொகுதி ஒன்று (மதுரை மத்தி) அ.தி.மு.க.,&lt;br /&gt;தி.மு.க., நேரடியாக&lt;br /&gt;மோதக்கூடிய கிராமப்புற தொகுதிகள் இரண்டு(சேடபட்டி,&lt;br /&gt;ஆத்துõர்). அ.தி.மு.க., காங்கிரஸ் மோதக்கூடிய தனித்தொகுதி ஒன்று (பரமக்குடி),&lt;br /&gt;தி.மு.க., ம.தி.மு.க., மோதக்கூடிய தொகுதி இரண்டு (சிவகங்கை. சிவகாசி) மற்றும் ஒரு&lt;br /&gt;வி.ஐ.பி., தொகுதி (ஆண்டிபட்டி). தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆயிரத்து 400&lt;br /&gt;பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் ஆயிரத்து 12 பேர், பெண்கள் 388 பேர். இவர்களில்&lt;br /&gt;அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என 610 பேர் ஓட்டளித்துள்ளனர்.&lt;br /&gt;இது&lt;br /&gt;43.5 சதவீதம் ஆகும். தி.மு.க., ஆட்சிக்கு வரவேண்டும் என 559 பேர் ஒட்டளித்துள்ளனர்.&lt;br /&gt;இது 39.9சதவீதம் ஆகும். விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து 201 பேர்&lt;br /&gt;ஓட்டளித்துள்ளனர். இது 14.5 சதவீதம் ஆகும். பா.ஜ., மற்றும் இதர கட்சிகளுக்கு ஆதரவு&lt;br /&gt;தெரிவித்து 30 பேர் ஓட்டளித்துள்ளனர். இது 2.1 சதவீதம் ஆகும்.&lt;br /&gt;சிறந்த ஆட்சி:&lt;br /&gt;இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 1012 ஆண்களில் 417 பேர் அ.தி.மு.க.,விற்கு&lt;br /&gt;ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.விற்கு 423 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;விஜயகாந்த் கட்சிக்கு 143 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களை பொருத்தவரை&lt;br /&gt;அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்க சிலர் தயக்கம் காட்டிய போதும், அ.தி.மு.க.,&lt;br /&gt;ஆட்சியை சிறந்த ஆட்சி என்று பாராட்டியுள்ளனர். விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டளிக்க&lt;br /&gt;கூடிய பலரும் ஜெயலலிதாவின் ஆட்சியை சிறந்த ஆட்சி என தெரிவித்துள்ளனர். கருத்துக்&lt;br /&gt;கணிப்பின் முதல் கேள்வியான அ.தி.மு.க., ஆட்சி பற்றி உங்கள் கருத்து என்ன? என்று&lt;br /&gt;கேட்ட போது, சிறந்த ஆட்சி என 510 பேரும், சுமாரான ஆட்சி என 586 பேரும், மோசமான&lt;br /&gt;ஆட்சி என 304 பேரும் கூறியுள்ளனர். இதில், ஜெயலலிதாவின் ஆட்சி "சுமாரானது' என சில&lt;br /&gt;தி.மு.க., ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;பெண்கள் ஆதரவு:&lt;br /&gt;ஜெயலலிதாவிற்கு பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. கலந்து கொண்ட 388 பெண்களில்,&lt;br /&gt;அ.தி.மு.க.,விற்கு 193 பெண்களும், தி.மு.க.,விற்கு 136 பெண்களும் விஜயகாந்திற்கு 58&lt;br /&gt;பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே கருத்துக் கணிப்பை நாங்கள் சந்தித்த&lt;br /&gt;ஆயிரத்து 400 பேரில் சரிபாதி பெண்களிடம் கேட்டிருந்தால் ஜெயலலிதாவிற்கான ஆதரவு&lt;br /&gt;சதவீம் மேலும் அதிகரித்திருக்கும்.&lt;br /&gt;யார் முதல்வர்: நடைபெற இருக்கின்ற தேர்தலில்&lt;br /&gt;யார் முதல்வராக வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஜெயலலிதாவிற்கு&lt;br /&gt;ஆதரவு தெரிவித்து 630 பேரும், கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்து 587 பேரும்,&lt;br /&gt;விஜயகாந்திற்கு ஆதரவு தெரிவித்து 213 பேரும் பதிலளித்துள்ளனர். கடந்த தேர்தலில்&lt;br /&gt;யாருக்கு ஓட்டளித்தீர்கள் என்ற கேள்விக்கு தி.மு.க., என 679 பேரும், அ.தி.மு.க., என&lt;br /&gt;610 பேரும் இதர கட்சிகள் என 111 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்&lt;br /&gt;யாருடைய ஓட்டை பிரிப்பார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு அ.தி.மு.க., தி.மு.க.,&lt;br /&gt;ஓட்டுகளை சரிசமமாக பிரிப்பார் என தெரிகிறது. விஜயகாந்த் கட்சி தீவிரமாக வேலை&lt;br /&gt;செய்யக்கூடிய தொகுதிகளில் தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க.,விற்கும் மோதல் கடுமையாக&lt;br /&gt;உள்ளது.&lt;br /&gt;அரசு ஊழியர் நிலை: இந்த கருத்துக் கணிப்பில் 167 அரசு ஊழியர்கள் கலந்து&lt;br /&gt;கொண்டனர். இதில், 124 பேர் மாநில அரசு ஊழியர்கள், 43 பேர் மத்திய அரசு ஊழியர்கள்.&lt;br /&gt;இவர்களில், மாநில அரசு ஊழியர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவாக 85 பேரும்,&lt;br /&gt;அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக 27 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்திற்கு&lt;br /&gt;ஒன்பது பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களில் தி.மு.க.,விற்கு 25&lt;br /&gt;பேரும் அ.தி.மு.க.,விற்கு 14 பேரும், விஜயகாந்திற்கு மூன்று பேரும், பா.ஜ.,விற்கு&lt;br /&gt;ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களில் ஆதரவு நிலையை&lt;br /&gt;பார்க்கும் போது தி.மு.க.,விற்கு 65.86 சதவீதமும் அ.தி.மு.க.,விற்கு 24.55&lt;br /&gt;சதவீதமும் உள்ளது.&lt;br /&gt;குடும்ப அரசியல்: குடும்ப அரசியலை தி.மு.க., வளர்த்து&lt;br /&gt;வருகிறது என்ற குற்றச்சாட்டு சரி என ஆயிரத்தி 400 பேரில் 844 பேர்&lt;br /&gt;தெரிவித்துள்ளனர். தவறு என 556 பேர் தெரிவித்துள்ளனர். இதை பார்க்கும் போது&lt;br /&gt;தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க விரும்பும் பலரும், தி.மு.க.,வினருமே குடும்ப அரசியலை&lt;br /&gt;விரும்பவில்லை. வைகோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியது தவறு என 529 பேரும்&lt;br /&gt;சரி என 871 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;இளம் வாக்காளர்கள்: 18 முதல் 25&lt;br /&gt;வயதிற்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் 221 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து&lt;br /&gt;கொண்டனர். இவர்களில் அ.தி.மு.க.,விற்கு 79 பேரும் விஜயகாந்திற்கு 75 பேரும்&lt;br /&gt;தி.மு.க.,விற்கு 67 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் வளர்ச்சி வரும்&lt;br /&gt;தேர்தல்களில் நிலைத்து நிற்குமானால், அது தி.மு.க.,வை பாதிக்கும். கணிப்பு&lt;br /&gt;முடிவுகளை வைத்து பார்க்கும் போது 38 தொகுதிகளில் 27 தொகுதிகளில்&lt;br /&gt;அ.தி.மு.க.,கூட்டணியும், 11 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணியும் வெற்றி பெறும் என&lt;br /&gt;எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் கடைசி நேர மனமாற்றம் தேர்தல் முடிவையே மாற்றி&lt;br /&gt;கருத்துக் கணிப்புகளை தடுமாறச் செய்யும் என்பதையும் மறுக்கமுடியாது.&lt;br /&gt;*கருத்துக்&lt;br /&gt;கணிப்பில் குடும்ப பெண்கள் 236 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 124 பேரும், மத்திய&lt;br /&gt;அரசு ஊழியர்கள் 43 பேரும், தனியார் நிறுவன ஊழியர்கள் 212 பேரும், வர்த்தகர்கள் 329&lt;br /&gt;பேரும், மாணவர்கள் 101 பேரும், கூலி வேலை செய்பவர்கள் 52 பேரும், விவசாயிகள் 156&lt;br /&gt;பேரும், இதர தொழில்களை செய்யும் 147 பேரும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;தென்&lt;br /&gt;மாவட்டங்களில் அ.தி.மு.க., அலட்சியம்: தேர்தல் வேலையில் தென்மாவட்டங்களை பொறுத்த&lt;br /&gt;வரை அ.தி.மு.க.,விற்கு சாதகமான நிலையே காணப்படுகிறது. ஆனால், வெற்றிக்கனியை&lt;br /&gt;பறிக்கும் அளவிற்கு அ.தி.மு.க.,வினர் வேலை செய்யவில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட&lt;br /&gt;நிலையிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படவில்லை. மேலும், வாக்காளர்களை வீடு வீடாகச்&lt;br /&gt;சென்று சந்திக்கவில்லை. வீடு தேடி சிலிப்புகள் வந்தால் தான் ஓட்டுப் போட பலரும்&lt;br /&gt;ஓட்டுச்சாவடிக்கு செல்வார்கள். தி.மு.க.,வினர் பெரும்பாலான தொகுதிகளில் பூத்&lt;br /&gt;சிலிப்களை வழங்கிவிட்டார்கள். மேலும், ஏன் தி.மு.க.,விற்கு ஓட்டுப் போட வேண்டும்&lt;br /&gt;என்றும் நோட்டீஸ்களை வினியோகித்துள்ளனர். இதை, அ.தி.மு.க., செய்யாதது வாக்காளர்களை&lt;br /&gt;தன் பக்கம் இழுக்கத் தவறி விட்டதாக தெரிகிறது. மூன்று கட்டமாக பண பட்டுவாடா&lt;br /&gt;நடந்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்று சில மாவட்டத் தலைவர்கள்&lt;br /&gt;வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஆதாரமில்லாத தினமலரின் 2 லீட் ஸ்டோரிகள்: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;5 5 அன்றும் 6 5 2006 அன்றும் தினமலர் வெளியிட்டுள்ள லீட் ஸ்டோரிகள் இரண்டுமே, எவ்வித ஆதாரங்களையும் மேற்கோள் காட்டாமல் புனைகதையைப் போல எழுதப் பட்டுள்ளது. 5 5 2006 இதழில், பிரதமரின் தமிழகப் பிரச்சாரப் பேச்சில் தயாநிதி மாறன் குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை என்று திமுகவினர் ஏமாந்து விட்டதாக இந்த லீட் ஸ்டோரி குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;6 05 2006 அன்று வெளியான லீட் ஸ்டோரியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரப் போவ்தாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இனதச் செய்தியும் ஒரு கற்பிதத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதிலும் எதுவும் மேற்கோள் கட்டப்படவில்லை. ஆனால், மத்திய அரசின் சார்பில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயராது என்று வெளியிடப் பட்ட அறிக்கையை தினமலர் தவிர பிற இதழ்கள் வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;தினமலரில் வெளியான லீட் ஸ்டோரி இது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தேர்தல் பரிசு! விரலில் வைக்கும் மை காயும் முன் வெளியாகப்போகிறது அறிவிப்பு*&lt;br /&gt;மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட், தி.மு.க., கட்சிகள் மவுனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;புதுடில்லி:&lt;br /&gt;ஐந்து மாநில தேர்தல் பரிசாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை&lt;br /&gt;மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கும். வரும் எட்டாம் தேதி ஓட்டு போடும் போது விரலில் வைக்கும் மை காயும் முன்பாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. மக்களை கடுமையாகப் பாதிக்கும் இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்த அளவுக்கு திடமான ஒரு முடிவை எடுக்க துணிந்து விட்ட பின்பும், அதற்கு ஆதரவு அளித்து வரும் தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றவாறு உயர்த்தப்படாததால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு 2005'06ம் நிதியாண்டில் ரூ.39 ஆயிரத்து 595 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் கெரசின் விற்பனையில் ரூ.14 ஆயிரத்து 384 கோடி, சமையல் காஸ் விற்பனையில் ரூ.10 ஆயிரத்து 245 கோடி, டீசல் விற்பனையில் ரூ.13 ஆயிரத்து 284 கோடி, பெட்ரோல் விற்பனையில் ரூ.இரண்டாயிரத்து 680 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓ.என்.ஜி.சி., மூலம் 14 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டிஸ்கவுன்டாக ரூ.750 கோடி செலுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் மிக அதிக பட்சமாகவே இருந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியத் தொகையை ரூ.இரண்டாயிரத்து 900 கோடியில் இருந்து ஓரளவுக்கு உயர்த்தினால் நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்தன. ஆனால், இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை இதனால் ஈடுகட்ட முடியவில்லை. மேலும், காலம் கடந்து எடுத்த முடிவாகவே இது கருதப்பட்டது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் 50 சதவீத வினியோகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தான் கவனித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்பது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் நிர்பந்தமாக உள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சமையல் காஸ் விலையில் ரூ.192ம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஆறு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் வரையும், கெரசின் விலையில் ரூ.13ம் உயர்த்த வேண்டும் என்பது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதில், கெரசின் விலையில் மத்திய அரசு கை வைக்காது. ஆனால், இதர பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை அளவுக்கு உயர்த்தாவிடிலும் ஓரளவுக்கு விலையை உயர்த்த மத்திய அரசு சம்மதித்து விட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலருக்கு மேல் உள்ளது. சமீபத்தில் ஈரான் எண்ணெய் துறை துணை அமைச்சர் ஹாதிமுகமது நிஜாத் ஹூசேன் டில்லி வந்து இருந்தார். அப்போது அவர் குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஒரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருந்தார். மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் கோவையில் நிருபர்களைச் சந்தித்த போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அதிக நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது என்ற கருத்தைத் தெரிவித்து இருந்தார். அதற்கு ஏற்றார் போல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தப் போகிறது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. கடைசி கட்டமாக வரும் 8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு முடிந்த அன்றைய தினமே பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தலாம் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில மக்களுக்கு மத்திய அரசு அளிக்கும் தேர்தல் பரிசு இதுவே என்ற விமர்சனம் தற்போதே எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு நியாயமானது என்று பொதுத்துறை நிறுவனங்கள் கூறினாலும், இந்த விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., இடம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு வெளியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஒவ்வொரு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயரும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த முறை விலை உயர்வு கடுமையாக இருக்கும் என்ற போதிலும் வாயை திறக்காமல் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உள்ளன. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க.,வோ ஓட்டுப்பதிவு நடக்கும் வரை இந்த விலை உயர்வு அறிவிப்பு வராமல் இருந்தாலே போதுமானது என்ற நிலைப்பாட்டை எடுத்து மவுனமாக உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;வைகோவின் சிறப்புப் பேட்டி தினமலரில்: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் வெற்றி நிச்சயம்! வைகோ சிறப்புப் பேட்டி என்ற தலைப்பில் தினமலரில் சிறப்புப் பேட்டி 6 5 2006 இதழின் 16ஆம் பக்கத்தில் அரைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வைகோவைத் தூக்கிப் பிடிக்கும் பக்கச் சார்பான பேட்டி இது.&lt;br /&gt;தினகரனின் சிறப்புப் பேட்டியில் கலைஞரும், ராமதாசும்&lt;br /&gt;தினகரன் 5 5 இதழில், ராமதாஸ் சிறப்புப் பேட்டி இடம் பெற்றுள்ளது. 6 5 இதழில், திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டி முழுப்பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் பேட்டி, ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தரப்பு வாதஙக்ளை மீண்டும் நினைவூட்டும் வகையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரனின் 5 5 2006 இதழில், திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை என்ற தலைப்பில் லீட் ஸ்டோரி வெளியாகியுள்ளது. 207 இடங்களில் திமுக ஜெயிக்கும் என்று ஜூனியர் விகடனும், நக்கீரனும் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருப்பதாக இந்தச் செய்தி கூறுகிறது. தமக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களை வெளியிடும் தமிழகப் பத்திரிகைகளின் எழுதப்படாத விதிக்கேற்ப தினகரனும் 8 காலம் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மீண்டும் கருணாநிதி கவிதை:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை, தினகரனில் 6 5 அன்று 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. வெற்றியை உறுதி செய்ய எச்சரிக்கை தேவை என்று தம் தொண்டர்களுக்கு மிகச் சுருக்கமாக எழுதப் பட்டுள்ள இந்தக் கவிதை தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புதிய தமிழகத்தை வன்முறைக் கட்சியாகச் சித்தரிப்பு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தலித் கட்சிகளை வன்முறைக் கட்சிகளாகச் சித்தரிக்கும் வழக்கம் தமிழ்ப் பத்திரிகைகளில் பரவலாகக் காணப்படும் வழக்கம். புதிய தமிழகம் கட்சியின் பேச்சுக்களோ, பேட்டிகளோ, அறிக்கைகளோ இடம் பெறாத தமிழ்ப் பத்திரிகைகளில், தொடர்ந்து நெகட்டிவான செய்திகள் மட்டுமே இடம் பெறுவது வழக்கம். இந்த மரபின் படி, தினகரனின் 6ஆம் தேதி இதழில் 2ஆம் பக்கத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதியில், வாக்காளர்களை மிரட்டும் புதிய தமிழகம் திமுகவினர் சாலை மறியல், என்ற தலைப்புடனும், மறியல் செய்யப்பட்ட படத்துடனும், ஒரு 4 காலம் செய்தி இடம் பெற்றுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114693101976340489?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114693101976340489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114693101976340489&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114693101976340489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114693101976340489'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/05/blog-post_06.html' title='குழந்தைகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை:'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114679445141901484</id><published>2006-05-04T18:48:00.000-07:00</published><updated>2006-05-06T10:58:58.343-07:00</updated><title type='text'>தினமலரின் குறும்பு:</title><content type='html'>தனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை வெளிப்படை யாகவும், கூச்சமின்றியும், அறநெறிகளை மீறியும் செய்து வரும் தினமலர் 03 05 2006 அன்று தயாநிதி மாறன் குறித்து முதல் பக்க லீட் ஸ்டோரியை வெளியிட்டுள்ளது. தயாநிதி மாறன் விவகாரத்தில் டாடாவுடன் பேச நிராகரிப்பு... கருணாநிதியின் கோரிக்கையை ஏற்க சோனியா மறுப்பு என்பது அந்த லீட் ஸ்டோரியின் தலைப்பாகும். இந்த ஸ்டோரியில், எங்குமே, யாரையுமே மேற்கோள் காட்டப் படவும் இல்லை. இந்த வாதங்களுக்கு எந்த ஆதாரமும் முன் வைக்கப் படவுமில்லை. முழுக்க முழுக்க இது ஒரு கற்பனையாகவோ, வதந்தியாகவோ இருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.&lt;br /&gt;அந்தச் செய்தியை இங்கே அப்படியே தருகிறோம்.:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-size:85%;color:#666666;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தயாநிதி மாறன் விவகாரத்தில் "டாடா'வுடன் பேச... சோனியா நிராகரிப்பு! கருணாநிதி கோரிக்கையை ஏற்க மறுப்பு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது சிறப்பு நிருபர்&lt;br /&gt;டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காப்பாற்ற தி.மு.க., தலைமை காங்.,&lt;br /&gt;கட்சியிடம் வைத்திருந்த கோரிக்கையை காங்., நிராகரித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆனால், இது தொடர்பாக டாடா நிறுவனத்திடம் பேச&lt;br /&gt;சோனியாவும், பிரதமரும் மறுத்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக&lt;br /&gt;உரிமம் பெற்றுள்ள டாடா நிறுவனத்தில், சன் "டிவி' குழுமத்தை பங்குதாரராக்க வேண்டும்&lt;br /&gt;என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக பத்திரிகைகளில்&lt;br /&gt;செய்திகள் வெளிவந்தன. இந்த விவகாரத்தை முதன் முதலில் கிளப்பியவர் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் நாட்டில் உள்ள தொழிலதிபர்களை&lt;br /&gt;உலுக்கியுள்ளது. தேர்தல் களத்தில் இது தி.மு.க.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை&lt;br /&gt;ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரமாக செய்திகள் தொடர்ந்து&lt;br /&gt;வெளியாகிக் கொண்டுள்ளன. ஆனால், டாடா நிறுவனம் இந்த செய்திகளை இதுவரை&lt;br /&gt;மறுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தி.மு.க.,வை பீதிக்குள் தள்ளி விட்டது. தேர்தல்&lt;br /&gt;நேரத்தில் டாடா விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தி&lt;br /&gt;வருவதாக தி.மு.க.,வினரே கூறி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாடாவை மிரட்டிய விவகாரம்&lt;br /&gt;தமிழக தேர்தலின் போக்கையே மாற்றிவிடும் என்ற அச்சம் தி.மு.க., தலைமையை பிடித்துக்&lt;br /&gt;கொண்டுள்ளது. இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது தயாநிதி மாறனை மீட்க வேண்டும்&lt;br /&gt;என்று தீவிரமாக இறங்கியது தி.மு.க., தலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக முதலில் காங்கிரஸ்&lt;br /&gt;தலைவர் சோனியாவிடம் தி.மு.க., தலைமை பேசியது. "இந்த விவகாரத்தில் டாடா நிறுவனம்&lt;br /&gt;உடனடியாக மறுப்பு தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்தால் தேர்தலுக்கு&lt;br /&gt;நல்லது' என்று தி.மு.க., தலைமை கேட்டுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்தில்&lt;br /&gt;தலையிடாமல் சோனியா ஒதுங்கிக் கொண்டார். "இதில் தலையிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு&lt;br /&gt;அவப்பெயர் வந்துவிடும்' என்று சோனியா தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரம்&lt;br /&gt;கூறுகிறது. பின்னர் பிரதமரிடம் தி.மு.க., தலைமை முறையிட்டது. பிரதமரும் இந்த&lt;br /&gt;விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சோனியாவும்,&lt;br /&gt;பிரதமரும் தலையிட மறுத்துவிட்டதால், டாடா விவகாரம் மேலும் வெடித்துக் கொண்டே&lt;br /&gt;இருக்கிறது. தமிழக தேர்தலில் டாடா விவகாரம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்&lt;br /&gt;என்று தி.மு.க.,வினரே தங்கள் கட்சி தலைமையிடம் எடுத்துக் கூறி வருகின்றனர்.&lt;br /&gt;இதிலிருந்து தயாநிதி மாறனை எப்படி மீட்பது என்று தெரியாமல் தி.மு.க., தலைமை தவியாய்&lt;br /&gt;தவித்து வருகிறது.&lt;br /&gt;Source : &lt;/span&gt;&lt;a href="http://www.dinamalar.com/2006may03/fpnews1.asp"&gt;&lt;span style="font-size:85%;color:#666666;"&gt;http://www.dinamalar.com/2006may03/fpnews1.asp&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;கருணாநிதிக்கு எதிரான செய்திக்கு தினத் தந்தியில் முக்கியத்துவம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினந் தந்தி அதிமுக வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அதே வேளையில் கருணாநிதிக்கு எத்ரிஆன நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. கருணாநிதியின் பிரச்சார உரைகளை வெளியிட்டு வந்தாலும், அவருக்கு எதிராக யார் பேசினாலும், அது ஜெயலலிதாவா, வைகோவா, நடிகர் செந்திலா என்பது முக்கியமல்ல, அதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவது தினத் தந்தியின் பாணியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மே 03 இதழில், வைகோ கருணாநிதி மீது வழக்குப் போடப் போவதாக அறிவித்துள்ள செய்தி, " என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய கருணாநிதி மீது ரூ 1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு, சேப்பாக்கம் கூட்டத்தில் வைகோ அறீவிப்பு", என்ற தலைப்பில் 4 ஆம் பக்கத்தில் 5 காலம் செய்தியாக விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. இந்தச் செய்தியில் வைகோவின் பேச்சை விரிவாக வெளியிட்டதுடன், இதே நாளின் 20 ஆம் பக்கத்தில், "கருணாநிதிக்கு வைகோ அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் விவரம்", என்ற தலைப்பில் வக்கீல் நோட்டீஸ் குறித்த விவரமும் வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;கேரளாவில் ஆட்சி மாற்றம்: இந்து நாளிதழ் கணிப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;04 05 2006 தி இந்து இதழில் அந்த நாளிதழ் சி என் என் - ஐ பி என் தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்திய எக்சிட் போல், எனப்படும் வாக்களித்து விட்டு வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வருபவர்களிடம் கேட்டுப் பெறும் தகவல்களின் அடிப்படையில் இந்தக் கணிப்பு நடத்தப் படுகிறது. இதன் அடிப்படையில் இடது சாரிக் கூட்டணி 107 முதல் 117 இடங்கள் வரைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அறிவியல் பூர்வமான இந்த ஆய்வின் முடிவு, பதில் அளித்தவர்களின் நேர்மையைப் பொறுத்த விஷயமாகும். எவ்வளவு தூரம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்களோ, அவ்வளவு தூரம், அது நிஜத்தைப் பிரதிபலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நடுகை செய்யப் பட்ட செய்தி:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஈராக் போரில், பத்திரிகையாளர்களை போர் வீரர்களுடன் உள்ளே புகுத்தி அனுப்புவது அமெரிக்க ராணுவத்தின் நுட்பமாக இருக்கிறது. அதே போல இந்தியப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை உளவுத் துறையோ, வேறு எவருமோ நடுகை செய்வதாக (ப்லன்ட்) நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அதைக் கண் முன் நிறுபிப்பதாக உள்ளது 04 05 2006 அன்று தினமலர், தினமணி, தினத்தந்தியில் இடம் பெற்றுள்ள செய்தி.&lt;br /&gt;தினமணியிலும், தினத் தந்தியிலும் முதல் பக்கத்திலும், தினமலரில் கடைசிப் பக்கத்திலும் வெளியாகியுள்ள பெட்ரோல் விலை உயரும் என்ற அறிவிப்பு தான் அது. இதில், எங்கும் எவரும் மேற்கோள் காட்டப் படவில்லை. சிதம்பரத்தின் அறிவிப்பும், அதற்கு அவரே அளித்துள்ள மறுப்பும் இந்தச் செய்தியில் இடம் பெற்றிருந்தாலும், இது ஒரே நேரத்தில் யாரையும் மேற்கோள் காட்டாமல் வெளியிடப் பட்டிருக்கும் விதம் இதை ஒரு நடுகை செய்யப் பட்ட செய்தியாகக் கருத இடமளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமலரில் வெளி வந்த செய்தி இங்கே அப்படியே தரப் படுகிறது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="color:#666666;"&gt;நான்கு நாட்களில் பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக&lt;br /&gt;உயர்கிறது * தி.மு.க., நிர்பந்தத்தால் அறிவிப்பை தள்ளிவைத்தது மத்திய&lt;br /&gt;அரசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுடில்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த&lt;br /&gt;வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு வந்துவிட்டது. லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை&lt;br /&gt;அதிகரிக்கப்பட உள்ளது. சமையல் காஸ் விலையும் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர&lt;br /&gt;உள்ளது.&lt;br /&gt;ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே விலை உயர்வு அமலுக்கு&lt;br /&gt;வரவேண்டும் என கூட்டணி கட்சிகள் கொடுத்துவந்த நெருக்கடி காரணமாக தற்போது விலை&lt;br /&gt;உயர்வு அறிவிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்&lt;br /&gt;தங்களால் நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாது. எனவே விலையை உடனடியாக உயர்த்த வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் ஓட்டுப்பதிவு வரும் 8ம் தேதி முடிந்ததும் அன்று நள்ளிரவு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்திற்கு மத்தியில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., வின் தொடர் நெருக்கடியும் காரணம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் ஆகியவற்றை வினியோகித்து வருகின்றன. இதில் பெரும் பங்கு ஐ.ஓ.சி., நிறுவனத்துடையது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 75 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால் இந்நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 200506ம் நிதியாண்டில் இந்நிறுவனங்களுக்கு ரூ. 39 ஆயிரத்து 600 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரலில் ஐ.ஓ.சி., நிறுவனத்துக்கு ரூ. இரண்டு ஆயிரத்து 450 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மே மாதத்தில் ஆயிரத்து 560 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து 200607ம் ஆண்டில் ரூ. 57 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திக்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 9.34, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10. 43, மண்ணெண்ணெய் விலையில் லிட்டருக்கு ரூ. 16.78, சமையல் காஸ் விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ. 200 என நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையில் ரூ. 10 உயர்த்த வேண்டும். அதே போல் சமையல் காஸ் விலையையும் உயர்த்த வேண்டும் என ஐ.ஓ.சி., தலைவர் சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். கோவையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை நெடுநாளைக்கு தள்ளிப்போட முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரையும், சமையல் காஸ் விலையில் பத்து ரூபாயில் இருந்து ரூ. 15 வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து விட்டது. ஆனால், ஐந்து மாநில தேர்தல்கள் தான் இந்த முடிவை சற்று தள்ளிப் போட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் தான் இதற்கு பெரும் எதிர்ப்பு என்பதால், கேரளா, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் வரும் 5ம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், 8ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் சில தொகுதிகளில் தான் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தை சமாளிக்க 5ம் தேதிக்குள் விலை உயர்வை அறிவிக்க மத்திய அரசு யோசித்தது. இதை அறிந்த , தி.மு.க., தமிழக ஓட்டுப்பதிவு வரை அறிவிப்பை தள்ளிப்போட ரொம்ப பிரயத்தனம் செய்தது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மூலமாக காய் நகர்த்தல் வேலைகள் நடந்தன. விலை உயர்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்றால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. ஆனால், சிதம்பரம் தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் இருப்பதால் அதை காரணம் காட்டி தி.மு.க., அடுத்த வாரம் வரை தள்ளிப் போட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது . இது குறித்து டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு: தமிழக ஓட்டுப்பதிவுக்கு முன் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டால் தேர்தல் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலை தேர்தலில் உருவாகியுள்ளதால் "விலை உயர்வு அறிவிப்பு' எக்காரணம் கொண்டும் தேர்தலுக்கு முன்பாக இருக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தி.மு.க., தலைமை திட்டவட்டமாக கூறி விட்டது. தமிழகத்தை சேர்ந்தவரே நிதியமைச்சராகவும் இருப்பதால் "விலை உயர்வு அறிவிப்பு' வெளியாவதில் காலதாமதம் ஏற்படுத்துவது சுலபமாகி விட்டது. தமிழகத்தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவிலோ அல்லது ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 11ம் தேதி நள்ளிரவிலோ விலை உயர்வு அறிவிப்பை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கருத்து உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுப்பதிவு தினமான 8ம் தேதி நள்ளிரவில் விலைஉயர்வு அறிவிப்பு வெளியாகும். குறைந்த ஓட்டுபதிவு என்ற நிலை உருவானால் 11ம் தேதி நள்ளிரவு வெளியாகும். தமிழக தேர்தல் முடிவுகள் தி.மு.க., வுக்கு பாதகமாகவும் அ.தி.மு.க., வுக்கு சாதகமாகவும் இருந்தால் நிச்சயம் அன்றைய தினம் நள்ளிரவே விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும். எனவே தமிழக மக்கள் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வுக்கு ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வை உடனடியாக எதிர் கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. சொன்னது என்ன? சிதம்பரம் விளக்கம்: "" பெட்ரோல் விலை உயரும் என நான் கூறவில்லை; நீண்ட காலத்துக்கு தள்ளிப்போட முடியாது என்றே தெரிவித்தேன்,'' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: என்னிடம் " பெட்ரோல் விலை பற்றிய முடிவை எவ்வளவு காலத்திற்கு தள்ளிப்போட முடியும்?' என்று கேட்கப்பட்டது. " நீண்ட காலத்திற்கு தள்ளிப் போட முடியாது' என்று பதில் அளித்தேன். விரைவில் பெட்ரோல் விலை உயரும் என்று நான் கூறவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Source : &lt;/span&gt;&lt;a href="http://www.dinamalar.com/2006may04/fpnews3.asp"&gt;&lt;span style="color:#666666;"&gt;http://www.dinamalar.com/2006may04/fpnews3.asp&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;மாயாவதியின் பேச்சு: தமிழ்ப் பத்திரிகைகள் [தினமணி தவிர] புறக்கணிப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் எஸ் கிருஷ்ணசாமியை ஆதரித்துப் பேசிய பேச்சு தினமணியில் மட்டும் வெளியாகியுள்ளது. 04 05 2006 அன்று 6ஆம் பக்கத்தில் 6 காலம் செய்தியாக, 3 காலம் படத்துடன் இந்தச் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இச்செய்தியைப் பிற இதழ்களில் காணமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தயாநிதிமாறனுக்கு எதிரான தினமலரின் போர்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;டாடா விவகாரத்தை முடிந்தவரைப் பெரிதாக்கி, அதன் மூலம் தயாநிதி மாறனைப் பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பது தினமலரின் பிரமப் பிரயத்தன முயற்சியாக இருப்பதைப் பாமரனும் உணர்ந்து கொள்வான். தினமும், டாடா- தயாநிதி தொடர்பான ஒரு செய்தியை எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வெளியிட்டுத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது தினமலரின் வழக்கமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;04 05 2006 அன்று சென்னை வரும் பிரதமர், பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக அறிவிப்பார் என்கிறது தினமலரின் செய்தி. இதற்கும் எவ்வித ஆதாரத்தையோ, மேற்கோளையோ காட்டவில்லை. ஒரு பத்திரிகை முதலாளிக்கு என்னவெல்லாம் ஆசையோ அதையெல்லாம் செய்தியாக, குறிப்பாக லீட் ஸ்டோரியாக்க முடியுமா? இது அபத்தம் இல்லையா? அறநெறிகளை மீறுதலின் உச்சம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே தருகிறோம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;தயாநிதி விவகாரம் குறித்து சென்னையில் இன்று&lt;br /&gt;விளக்கம்?...மன்மோகன் முடிவு! தேர்தல் பிரசாரத்தில் மத்திய அரசின் முடிவை&lt;br /&gt;அறிவிக்கிறார்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;நமது சிறப்பு நிருபர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;டாடா நிறுவனத்தை மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில்&lt;br /&gt;தி.மு.க., தலைமையின் நெருக்கடி ஒரு பக்கத்திலும், இந்த விவகாரத்தில் பிரதமர் பதில்&lt;br /&gt;சொல்லியாக வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை மறுபக்கத்திலும் வலுத்து வரும்&lt;br /&gt;நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தமிழகம் வருகிறார். திருச்சி, சென்னை ஆகிய&lt;br /&gt;இடங்களில் தி.மு.க., அணிக்கு தேர்தல் பிரசாரம் செய்யும் அவர் "டாடா விவகாரத்தில்'&lt;br /&gt;மவுனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;br /&gt;தமிழக தேர்தல் சூடு&lt;br /&gt;பிடித்துள்ள நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் மத்திய அரசுக்கும்,&lt;br /&gt;தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க.,வுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு (டி.டி.எச்.,) வர்த்தக உரிமம் பெற்றுள்ள டாடா&lt;br /&gt;நிறுவனத்தில், சன் "டிவி' நிறுவனத்தை பங்குதாரராக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்&lt;br /&gt;தயாநிதி மிரட்டியதாக வெளிவந்த செய்திகள் தி.மு.க., கூட்டணியை பெரிதும் பதம்&lt;br /&gt;பார்த்துவிட்டது.&lt;br /&gt;ஆறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும் தி.மு.க.,வுக்கு எதிராக&lt;br /&gt;களத்தில் நிற்கும் அ.தி.மு.க., அதே அளவு பலத்தோடு இருப்பது இந்த தேர்தலில்&lt;br /&gt;ஏற்பட்டுள்ள புதிய நிலைமை. எதிர்ப்பு அலை இல்லாத நிலையில் உள்ள ஆளும் அ.தி.மு.க.,வை&lt;br /&gt;எதிர்கொள்ள தி.மு.க., கூட்டணி பல்வேறு யுக்திகளை கையாண்டு&lt;br /&gt;வருகிறது.&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழ்நிலையில், டாடா நிறுவனத்தை மிரட்டிய விவகாரம் தமிழக&lt;br /&gt;தேர்தலில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின்&lt;br /&gt;வாயை அடைக்க, டாடா நிறுவனம் மறுப்பு தெரிவித்தால் மட்டுமே தயாநிதி மாறனை காப்பாற்ற&lt;br /&gt;முடியும் என்று தி.மு.க., தலைமை கருதுகிறது.&lt;br /&gt;மறுப்பு அறிவிக்கும்படி டாடா&lt;br /&gt;நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும்,&lt;br /&gt;பிரதமரிடமும் தி.மு.க., தலைமை கோரிக்கை வைத்தது. ஆனால், இரண்டு பேருமே கையை&lt;br /&gt;விரித்து விட்டதாக டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.&lt;br /&gt;இந்த&lt;br /&gt;நிலையில், தயாநிதி மாறன் தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,&lt;br /&gt;இதற்கு பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தேர்தல்&lt;br /&gt;பிரசாரத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக அத்வானி போன்ற தேசிய&lt;br /&gt;தலைவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி வருவதால், டாடா விவகாரம் தேசிய பிரச்னையாக&lt;br /&gt;உருவெடுத்துள்ளது.&lt;br /&gt;தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பிரதமர் மன்மோகன்&lt;br /&gt;சிங் இன்று திருச்சி மற்றும் சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.&lt;br /&gt;சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும், நிருபர்கள் கண்டிப்பாக இந்த கேள்வியை&lt;br /&gt;பிரதமர் முன் வைப்பது உறுதி.&lt;br /&gt;அங்கே பேட்டியை தவிர்த்து விட்டாலும்,&lt;br /&gt;பொதுக்கூட்டத்தில் டாடா விவகாரத்திற்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்கு&lt;br /&gt;பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். காரணம், அவருக்கு தி.மு.க., தலைமை கொடுத்து வரும்&lt;br /&gt;நெருக்கடி.&lt;br /&gt;டாடா விவகாரத்தில் இதுநாள் வரை மவுனம் சாதித்த பிரதமர் சென்னையில்&lt;br /&gt;மவுனத்தை கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;டாடா நிறுவனத்தை வளைக்க&lt;br /&gt;முயற்சி: தயாநிதி மாறன் மிரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் சோனியா, பிரதமர்&lt;br /&gt;ஆகியோர் சமாதான கருத்துக்களை கூறினாலும், அவை எடுபடுமா என்பது கேள்விதான். இதற்கு&lt;br /&gt;டாடா நிறுவனத்திடம் இருந்தே மறுப்பு வர வேண்டும் என்று தி.மு.க., தலைமை&lt;br /&gt;கருதுகிறது.&lt;br /&gt;இதற்காக நிருபர்கள் கூட்டத்தை கூட்டி டாடா நிறுவனத்தினர்&lt;br /&gt;பேட்டியளிக்க வேண்டும். அல்லது பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட வேண்டும் என்று&lt;br /&gt;நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது.&lt;br /&gt;இதில், டாடா நிறுவனத்தினருக்கும் பல்வேறு&lt;br /&gt;தரப்புகளிலிருந்து நெருக்கடி கொடுத்து வருவதாக டில்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.&lt;br /&gt;Source : &lt;/span&gt;&lt;a href="http://www.dinamalar.com/2006may04/fpnews1.asp"&gt;&lt;span style="color:#666666;"&gt;http://www.dinamalar.com/2006may04/fpnews1.asp&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;கலைஞரின் கடிதம்: தினகரன் மட்டும் வெளியிட்டது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;04 05 2006 தினகரனின் 6 ஆம் பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. தனது உடன்பிறப்புகளுக்கு, வெற்றியின் வாய்ப்பு அதிகரித்து வருவது குறித்து, ஒரு கற்பனை உரையாடலை வெளியிட்டு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் கருணாநிதி.&lt;br /&gt;பொதுவாக, கருணாநிதியின் கடிதங்களை எல்லா தமிழ் நாளிதழ்களும் சுருக்கியோ, நறுக்கியோ, அப்படியோ வெளியிடும். தினகரன், அவர் குடும்பப் பத்திரிகை என்பதால் அப்படியே வெளியிடும். 04 05 அன்று வெளியான கடிதத்தில் நிறைய கற்பனை வசனங்கள் உள்ளன. குறிப்பாக தமிழக முதல்வரைக் கடுமையாகக் கிண்டல் செய்யும் வசனங்களும் உள்ளன. அந்தக் கடிதத்தை எடிட் செய்து விவாதத்துக்குரிய தகவல்களை மட்டும் தெரிவு செய்து வெளியிடும் திறன் சப் எடிட்டர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. கலைஞர் கவிதைகளையும் இது போன்ற சிக்கல்களால் புறக்கணிப்பது தம்ழிப் பத்திரிகையின் வழக்கமாக இருக்கிறது. கலைஞர் கடிதம் அப்படியே இங்கே பிரசுரிக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2659/2632/1600/k.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2659/2632/400/k.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தினகரனின் சிறப்புப் பேட்டிகள் :&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மே 3 அன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம் கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டியும், 04 05 2006 அன்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் பேட்டியும் தினகரனின் 8ஆம் பக்கத்துச் சிறப்புப் பேட்டிகளாக இடம் பெற்றுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114679445141901484?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114679445141901484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114679445141901484&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114679445141901484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114679445141901484'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/05/blog-post_04.html' title='தினமலரின் குறும்பு:'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114654191276953216</id><published>2006-05-01T20:42:00.000-07:00</published><updated>2006-05-02T18:55:14.996-07:00</updated><title type='text'>தினகரனின் வன்முறை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/2659/2632/1600/Jeyaa%20thanthi.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2659/2632/400/Jeyaa%20thanthi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2659/2632/1600/Jeya%20Dinakaran.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2659/2632/400/Jeya%20Dinakaran.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா வேலூர் பஸ் நிலையம் அருகில் பேசிய போது கூடிய கூட்டட்த்கில் கலந்து கொண்டவர்கள் படம் என்று ஒரு படம் தினகரனிலும் [கருப்பு வெள்ளைப் படம்], அதே இடத்தில் அதே நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்று ஒரு படம் தினத் தந்தியிலும் [வண்ணப்படம்] வெளியாகியுள்ளது. கூட்டம் முடிந்து, மக்கள் கலைந்து போன பிறகோ, அல்லது கூட்டம் நடந்த இடத்தை விட்டு அப்பகுதியைக் கடந்த பின்போ, படத்தை எடுத்து தினகரன் வெளியிடுகிறது. ஜெயலலிதா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மட்டும் இம்மாதிர்யான படங்களை வெளியிட்டு வருகிறது தினகரன். இது அறமா? இது வன்முறை இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா டுடே மே 10 2006 ப.26 27 "அரசியல்வாதிகளான எழுத்தாளர்கள்", தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல எழுட்த்காளர்கள் வேட்பாளர்களாகக் களம் இறங்கியிருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. கே முரளிதரனின் கட்டுரை.&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ள சில எழுத்தாளர்கள்:&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;திருப்பரங்குன்றம் சி பி எம் வேட்பாளர் சு வெங்கடேசன், காட்டுமன்னார்கோயில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார், திண்டுக்கல் சி பி எம் வேட்பாளர் பால பாரதி, மருங்காபுரி திமுக வேட்பாளர் சல்மா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிதம்பரத்துக்கு விளக்கமளிக்கும் ஜெயலலிதா அறிக்கை&lt;br /&gt;எல் கே அத்வானி புகாருக்கு தயாநிதி அறிக்கை&lt;br /&gt;இரண்டையும் வெளியிட 4ல் 3 பத்திரிகைகள் தயாரில்லை..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மே 1 2006 திங்கள் கிழமைல் வெளியான இதழ்களில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இது. இரண்டு முக்கிய அறிக்கைகள். ஒன்று, சுனாமி வெள்ள நிவாரண்மாக தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொடையைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கை. இரண்டாவது, தயாநிதி மாறன் குறித்து எல் கே அத்வானி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு தயாநிதி மாறனின் அறிக்கை. இந்த இரண்டுமெ, க்டந்த ஒன்றிரண்டு நாட்களின் வெவ்வேறு சமயங்களில் தெரிவிக்கப் பட்ட கருத்துக்களுக்கு எதிர்வினைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பரத்தின் கருத்துக்களை வெளியிட்ட பத்திரிகைகள், அதற்கான எதிர்வினையான ஜெயலலிதாவின் அறிக்கையையும் வெளியிட வேண்டும். எல் கே அத்வானியின் கருத்தை வெளியிட்டவர்கள் தயாநிதியின் கருத்தையும் வெளியிட வேண்டும். இது தார்மீக நெறி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. ஒரு பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கும் வாசகனின் தார்மீக உரிமையுமாகும். கருத்துக்களை இருட்டடிப்பு செய்வதும், பத்திரிகைகள் ஒவ்வொன்றுமே ஒரு கட்சியை ஆதரித்தும், வேறொரு கட்சியைப் புறக்கணித்தும் பத்திரிகை நடத்துவது இந்தத் தேர்தலில் அதிகமாகவே காணக் கூடியதாக இருக்கிறது.&lt;br /&gt;ஜெயலலிதா அறிக்கையையும் தயாநிதி அறிக்கையையும் தினமணி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமலர் ஜெயலலிதாவின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தினத் தந்தி ஜெயலலிதாவின் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;தினகரனில் 2 அறிக்கைகளும் இடம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் தயாநிதி மீது குற்றம் சாட்டப் பட்ட போதும் அதை செய்தியாக வெளியிடவில்லை. தயாநிதி இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த போது மட்டும், அதைப் பெரிய அளவில் வெளியிட்டது தினகர்ன். அதே வேளை சிதம்பரத்தின் பேச்சுக்களை விரிவாக வெளியிட்ட தினகரன், அதற்கு மறுப்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வது அறமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிடித்தமான கருத்துக் கணிப்புக்கு மட்டுமே இடம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ்ப் பத்த்ரிகைகள் கடைப்பிடித்து வரும் விடாப் பிடியான கொள்கையின் படி, தினத் தந்தி, அதிமுக வெற்றி பெறும் என்று கணித்த மற்றுமொரு கருத்துக் கணிப்பை 01 05 2006 இதழில் வெளியிட்டுள்ளது. டெக்கான் கிரானிக்கள் இதழும், ஏ சி நீல்சன் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 46% பேரும், திமுகவுக்கு 42% பேரும் ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினகரனின் ஆய்வுத் தொடர்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுகவை முன்னிறுத்தும் தினகரனின் ஆய்வுத் தொடர் 01 05 2006 திங்கட்கிழமை தொடங்கப் பட்டுள்ளது. நியாயமானதுமில்லை, நடுநிலையானதுமில்லை என்று கூறத்தக்க இந்த ஆய்வு, மக்கள் தெளிவாகவே இருக்க்கிறார்கள் என்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிறப்புப் பேட்டிகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினகரனின் சீறப்புப் பேட்டித் தொடரில், 01 05 2006 அன்று, திமுகவின் ஸ்டார் பேச்சாளர் வெற்றிகொண்டானின் சிறப்புப் பேட்டியும், 02 05 2006 அன்று, முன்னாள் நடிகரான பாக்கியராஜின் பேட்டியும் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினமலர் மீதான தினகரனின் தாக்குதல்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினமலர், தாம்பிராஸ் எனப்படும் தமிழ்நாடு பிராமணர் சங்கட்த்தை உடைக்கச் சதி செய்து வருவதாக தினகரன் குற்றம் சாட்டி வருகிறது. 01 05 2006 அன்று தினகரன் இதழில் "பிராமணர் சங்கத்தை உடைக்க 5 சென்ட் நிலம் தருவதாக ஆசை காட்டியது தினமலர் -- குமரி மாவட்ட தலைவர் பேட்டி", என்ற செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினமலரில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரரின் சிறப்புப் பேட்டி:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"தங்களது நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் யாருடைய குரலுக்கும் இடம் தரத் தயங்க மாட்டோம்; தங்களுக்குப் பிடிக்காத யாருடைய குரலையும் நசுக்கத் தயங்க மாட்டோம்". ஏறத்தாழ இது தான் தினமலரின் மிஷன் ஸ்டேட்மென்ட்டாக இருக்க வேண்டும். சன் டிவியின் ஏகபோகத்தைக் கண்டிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான டடிள்யூ ஆர் வரதராஜனின் சிறப்புப் பேட்டியை தினமலர், மே முதல் நாளன்று 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;u&gt;புதிய தமிழகம் தேர்தல் அறிக்கை : தினமலரும் தினகரனும் புறக்கணிப்பு&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில், திங்கட்கிழமை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேச்சும், அறிக்கையின் மிக முக்கியமான சில குறிப்புகளும் தினமணியின் 02052006 07ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தினத் தந்தி, இந்தச் செய்தியை 8ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டுள்ளது. தினமலரும் தினகரனும் இந்தச் செய்தியை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கின்றன. தினகரன், தினமலரைப் பல விஷயங்களில் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுகிறதோ என்று எண்ண இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;களம் காணும் வாரிசுகள் என்ற தலைப்பில் தினமணியில் கட்டுரை:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;02 05 2006 தினமணியில் 10 ஆம் பக்கத்தில் தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடும் வாரிசுகள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவேயே இது போன்ற ஒரு தொகுப்பை இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வெளியிட்டிருந்ததை இந்த வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறோம். . [ இந்தப் பட்டியலில் துணையுடன் பின்பு ஆய்வு நடத்த வேண்டியிருக்கும் என்பதால், தினமணியில் பொன் தனசேகரன் எழுதிய கட்டுரையை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம். ஆய்வுப் பணி என்பதால், பதிப்புரிமை பெற்றவரின் அனுமதி பெறப்படவில்லை. : ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#339999;"&gt;தேர்தல் களம் இறங்கும்&lt;br /&gt;வாரிசுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளையும் அரசியலில் களம் இறக்குவது என்பது இந்திய அரசியலில் வழக்கமான ஒரு விஷயம். இந்த அரசியல் பண்பாட்டுக்கு தமிழகமும் விதிவிலக்கு இல்லை.&lt;br /&gt;நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத்&lt;br /&gt;தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த&lt;br /&gt;தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்&lt;br /&gt;பிரமுகர்களின் வாரிசுகளுக்குத் தேர்தலில்&lt;br /&gt;போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் திமுக&lt;br /&gt;துணைப் பொதுச் செயலாளருமான மு.க.&lt;br /&gt;ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவசர நிலை காலத்தில் "மிசா'வில் சிறையில் இருந்த அவர், சென்னை நகர மேயராகவும் இருந்திருக்கிறார். 30 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து&lt;br /&gt;வருகிறார் அவர். திமுக ஆட்சிக் காலத்தில்&lt;br /&gt;அமைச்சராக இருந்த மறைந்த அன்பில்&lt;br /&gt;தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி&lt;br /&gt;திருச்சி-1 தொகுதியில் மீண்டும்&lt;br /&gt;போட்டியிடுகிறார். இவரது சகோதரர் அன்பில்&lt;br /&gt;பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு,&lt;br /&gt;அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. திமுக&lt;br /&gt;அமைச்சர் மறைந்த தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டையில்&lt;br /&gt;போட்டியிடுகிறார்.&lt;br /&gt;ஆலங்குளத்தில் வாக்கிங் செல்லும் போது&lt;br /&gt;கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை அருணா ஆலங்குளம் தொகுதியில்&lt;br /&gt;திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக&lt;br /&gt;இருந்தவர் ஆலடி அருணா. திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரன்&lt;br /&gt;வீரபாண்டி தொகுதியில் முதன் முறையாக&lt;br /&gt;போட்டியிடுகிறார். மகனுக்காக வழக்கமான தமது&lt;br /&gt;வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக&lt;br /&gt;வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.&lt;br /&gt;தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், தூத்துக்குடித்&lt;br /&gt;தொகுதியில் திமுக வேட்பாளராகப்&lt;br /&gt;போட்டியிடுகிறார். நத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலத்தின் மகன்&lt;br /&gt;எம்.ஏ. ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராகப்&lt;br /&gt;போட்டியிடுகிறார். முன்னாள் எம்எல்ஏ&lt;br /&gt;வீரணன் அம்பலத்தின் மகன் கே.வி.வி. ரவிச்சந்திரன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ்&lt;br /&gt;வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.&lt;br /&gt;திமுக அமைச்சராக இருந்த என்.கே.கே.&lt;br /&gt;பெரியசாமியின் மகன் ராஜா ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.&lt;br /&gt;கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கொலை செய்யப்பட்ட சுதர்சனத்தின் மகன் கே.எஸ். விஜயக்குமார்&lt;br /&gt;கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் சகோதரர்&lt;br /&gt;வசந்தகுமார் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.&lt;br /&gt;குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன், ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் மகன் எம்.கே. விஷ்ணு பிரசாத், செய்யாறு தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு&lt;br /&gt;இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.&lt;br /&gt;நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ்&lt;br /&gt;உறுப்பினர் இரா.அன்பரசின் மகன் அருள் அன்பரசு, வேலூர் மாவட்டம் சோளிங்கரில்&lt;br /&gt;காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.&lt;br /&gt;இதுபோல அரசியல் பிரமுகர்களின்&lt;br /&gt;வாரிசுகள் அரசியலில் களமிறக்கி விடப்படும்போது, அக்கட்சிப் பிரமுகர்களுக்குக்&lt;br /&gt;கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாரிசுகளுக்கும் கொடுக்கப்படுகிறது. சிலர், இடைவிடாத&lt;br /&gt;தீவிர அரசியல் ஈடுபாட்டால் தங்களது தனித்தன்மை விளங்க பரிணமிப்பவர்களும் உண்டு. எனினும், ஆட்சிப் பதவிகளுக்கு குடும்ப வாரிசுகளைக் கொண்டு வரும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;பொன். தனசேகரன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குரு மூர்த்தியின் கட்டுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சன் டி விக்காக தயாநிதி மாறனால் இயக்கப் படும் தொலைத் தொடர்பு அமைச்சகம், என்ற தலைப்பில் குரு மூர்த்தியின் பெரிய கட்டுரை ஒன்று தினமணியில் 02 05 2006 இதழில் 8ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விதியை மீறும் தினமலரும் தினகரனும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;span style="color:#666666;"&gt;திமுக அரசு செயல்படுத்திய&lt;br /&gt;திருமண உதவித் திட்டத்தை&lt;br /&gt;நிறுத்திய ஜெ. தாலி வாங்க&lt;br /&gt;4 கிராம் தங்கம் தருவாராம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்ற தலைப்பில் தினகரனில் 02 05 2006 அன்று 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இது எப்படி செய்தியாகும்? ஒரு செய்தியாளர், தன் சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதுவது எப்படிச் செய்தியாகும்? ஒப்பீனியன் வேறு, செய்தி வேறு, ஆசிரிய உரை வேறு என்பதெல்லாம், பல சமூகங்களில் மிகத் தெளிவாக வரையறுக்கப் பட்டு, பின் பற்றப் படுகின்றன. தமிழ் சமூகத்தில் தினமலரும், தினகரனும் இந்த விதிகளை அப்பட்டமாக மீறுபவை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114654191276953216?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114654191276953216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114654191276953216&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114654191276953216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114654191276953216'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/05/blog-post.html' title='தினகரனின் வன்முறை'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114641552581558293</id><published>2006-04-30T09:33:00.000-07:00</published><updated>2006-05-01T23:15:42.423-07:00</updated><title type='text'>தினகரனின் அப்பட்டமான பக்கச் சார்பு</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2659/2632/1600/Jeya"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2659/2632/400/Jeya%27s%20campaign%20-%20biased%20reporting.jpg" border="0" /&gt;&lt;/a&gt;Source : &lt;a href="http://www.dinakaran.com/epaper/2006/Apr/28/default.htm"&gt;http://www.dinakaran.com/epaper/2006/Apr/28/default.htm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கரூர் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். மகாதான புரத்துக்கு அவர் வந்தபோது சாலையில் நின்று வரவேற்கும் மக்கள்", என்ற பட விளக்கத்துடன் தினகரன் 28 4 2006 முதல் பக்கத்தில் படம் ஒன்று வெளியாகியுள்ளது. [அருகில் படத்தைக் காணலாம்].&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கும் தயாநிதிக்கும் மக்கள் வெள்ளமாகக் கூடுவதாகத் தினம் பக்கம் பக்கமாக வெளியிடும் தினகரன், ஜெயலலிதாவுக்குக் கூட்டமே வராதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது அறமா? கருணாநிதியோ, பிற தலைவர்களோ செல்லும் புறநகர்ப் பகுதியில் இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாதா? நியாயமான செய்தி வெளியிடலும், படம் வெளியிடலும் எப்போது தமிழ்ப் பத்திரிகைகளில் காணக் கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;நியாயமான கவரேஜ் இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஏப்ரல் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் 2 தடவை கருணாநிதியின் அரசியல் கவிதை வெளியாகியுள்ளது. இதில் 28 அன்று ஒரு கவிதையும், 30 அன்று ஒரு கவிதையும் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ  28 4 2006 அன்று "பிர்மாஸ்திரங்களை இனிதான் ஏவுவேன்", என்று பேசிய பேச்சுக்குப் பதிலுரையாகத்தான் கருணாநிதி, பிரமாஸ்திரப் பிதற்றல் என்ற கவிதையை எழுதி வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் பேச்சை தினந் தந்தியில் 28 4 அன்று 3ஆம் பக்கத்தில் வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் கவிதையை, தினகரனில் 30 4 அன்று 7 ஆம் பக்கத்தில் வாசிக்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் பேச்சை தினகரன் வெளியிடவில்லை. கருணாநிதியின் கவிதையை தினத் தந்தி வெளியிடவில்லை. பிற பத்திரிகைகளில் இரண்டும் இடம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நியாயமான கவரேஜ் இது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினகரனின் சிறப்புப் பேட்டிகள்&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது வரை தினகரன் வெளியிட்டுள்ள சிறப்புப் பேட்டிகளை ஆராய்ந்தால் அதன் சார்பு நிலை விளங்கும். கடந்த மூன்று நாட்களில் வெளியான சிறப்புப் பேட்டிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;28 4 வெள்ளிக்கிழமை ஏ பி பரதன், சி பி ஐ தேசியச் செயலர்&lt;br /&gt;&lt;br /&gt;29 4 சனிக்கிழமை  அன்புமணி ராமதாஸ், ப ம க நிறுவனரின் மகனும், மத்திய அமைச்சரும்&lt;br /&gt;&lt;br /&gt;30 4 ஞாயிற்றுக் கிழமை, அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலர் முத்து சுந்தரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அம்பலமான அரசியல் பேரம்: வாய் மூடி மௌனமான பத்திரிகைகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பார்வார்ட் பிளாக் வேட்பாளருக்கு அதிமுக ரூ 2 லட்சம் பேரம், போன் பேச்சை அம்பலப் படுத்தினார் கார்த்திக் என்ற செய்தி 29 4 2006 சனிக்கிழமை, தினகரனின் லீட் ஸ்டோரியாக வெளி வந்துள்ளது. இந்தச் செய்தியை தினகரன், அதிமுகவுக்கு நெருக்கடி தரும் செய்தியாகக் கருதியதால் முதல் பக்கத்தின் பிரதானச் செய்தியாக்கி இருக்கிறது. ஒரு முக்கிய கட்சி இன்னுமொரு கட்சி வேட்பாளருக்குப் பேரம் பேசியதற்கு ஆதரப் பூர்வமாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் முறையிடுகிறார் என்றால், இதை ஏன் மற்ற பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை?&lt;br /&gt;வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டிய தினமலர், இது போன்ற மோசடிகளைக் கண்டு கொள்ளாமலிருப்பது சரியா? இந்தச் செய்தியைப் பிற பத்திரிகைகள் யாவும் புறக்கணித்திருக்கின்றன. சன் டிவி இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, டெலிபோன் உரையாடலையும்  ஒளி பரப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினமலர் தில்லு முல்லு செய்வதாக தினகரன் புகார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தினமலர் நிறுவனம், பிராமணர்களை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போடும் படிச் சொல்லி, பிராமணர் சங்கத்தின் பெயரில் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி தினகரனில் 29 4 அன்று 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. பிராமணர் சங்கம் இதைத் தில்லு முல்லு என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 30 4 அன்றும், தினமலருக்கு பிராமணர் சங்கம் கண்டனம் என்ற செய்தி 14 ஆம் பக்கத்தில் 8 காலம் பெட்டிச் செய்தியாக் பெரிய அளவில் வெளியிடப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சாதகமான கருத்துக் கணிப்புகளுக்கு மட்டுமே இடம் தரும் தமிழ்ப் பத்திரிகைகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தொழில் முறையாக தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் கொண்டு நடத்தப் பட்டாலும், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வர வேண்டுமென்றால், அது அந்தத் தமிழ்ப்பத்திரிகையின் அரசியல் நிலைப்பாட்டிற்கு இயைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தலையில் வைத்துக் கொண்டாடப்படும். தனது விருப்பத்துக்கு நேர் மாறானதாக முடிவு இருந்தால், அந்தக் கருத்துக் க்ணிப்பு முடிவுகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப் படும். இது தான் இன்றைய தமிழ்ப் பத்திரிகைகளின் (நாளிதழ்கள் மட்டும்) கொள்கை முடிவாகும்.&lt;br /&gt;இப்படிச் சாதகமான கருத்துக் கணிப்புக்களை மட்டுமே நாங்கள் வெளியிடுகிறோம் என்று வாசகனுக்கு உணர்த்தும் பொறுப்பு தமிழ்ப் பத்திரிகளுக்கு இருக்கிறது. ஆனால், அவை எப்போதுமே வாசகனை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லையே.&lt;br /&gt;தி வீக் வார இதழ் (மலயாள மனோரமா நிறுவனத்தில் இருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ்) நடத்திய ஆய்வில், திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிய வந்திருப்பதால், அந்தச் செய்தி தினகரனின் முதல் பக்கத்தில் லீட் ஸ்டோரியாக வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;இந்திய வாக்காளர் பேரவை என்றொரு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், அதிமுக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்தச் செய்தி தினமலரில் மட்டும் 28 4 அன்று 17 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;ஏசியன் ஏஜ் பத்திரிகையும் ஏ சி நீல்சன் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில் அதிமுக 1% ஓட்டு கூடுதல் பெற்று ஆட்சியமைக்கும் என்று கண்டறியப் பட்டுள்ளது. இந்தச் செய்தி தினமணியில் மட்டுமே வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தயாநிதிக்கெதிரான தினமணியின் பிரச்சாரம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு அரசியல் நிலைப் பாட்டை எடுத்துக் கொள்கின்றன. அதற்குச் சாதகமான செய்திகளை அதிகமாகவும், அதற்கு எதிரான செய்திகளை முற்றிலும் இருட்டடிப்புச் செய்தும் தான் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கு தினமணி விதி விலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகச் சொல்லப் படும் செய்தியை முதலில் வெளியிட்ட தினமணி, கடந்த 3 நாட்களில் இது தொடர்பான் செய்திகளுக்கே மிக அதிகமாக இடம் ஒதுக்கியிருக்கிறது&lt;br /&gt;தயாநிதியின் மறுப்பு அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டது மட்டுமே தினமணியின் தனி அடையாளத்தை உறுதிப் படுத்துவதாக இருந்தது. மற்றபடி, 28 4 அன்று 9 ஆம் பக்கத்தில் தயாநிதியை டிஸ்மிஸ் செய்க என்று ஜெயலல்லிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்ட அறீக்கை இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக சுப்ரமணியம் சுவாமியின் அறிக்கை 7ஆம் பக்கத்திலும், ரத்தன் டாடா பிரதமருக்கு இது தொடர்பாக எழுதிய கடிதம் 9ஆம் பக்கமும் வெளியாகி உள்ளது. இது தவிர 30 4 அன்று வைகோ பிரதமருக்கு எழுதிய கடிதமும் தினமணியில் இடம் பெற்றுள்ளது. தயாநிதி - டாடா = டி டி எச் தொடர்பான செய்திகளே தினமணியின் கடந்த 3 நாள் பக்கன்க்களையும் அலங்கரித்தது. இது தினமணிக்குப் பொருந்தாதா ஒரு வரம்பு மீறல் என்றே கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தினமலரின் தேர்தல் வெற்றி வாய்ப்புக் குறித்த பயனற்ற அலசல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தினமலரில் தினம் ஒன்று அல்லது தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து தினமலரின் செய்தியாளர்கள் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டு வருகின்றனர். இந்த அலசல்கள் யாவும் வாக்காளனுக்குப் பயன் தருமா என்ற சந்தேகம் எழுந்தது எங்களுக்கு.&lt;br /&gt;புளித்துப் போன சொற்றொடர்கள் பயன்படுத்துதல், வாசகனுக்கு நேர்மையற்ற பத்திரிகையாளரின் நிலைப்பாடு, என்று சலிப்பூட்டுகின்றன இந்த அலசல்கள்:&lt;br /&gt;உதாரணத்திற்கு ஒன்றிரண்டு அலசல்களைப் பாருங்கள்:&lt;br /&gt;திருநெல்வேலி தொகுதி குறித்த அலசலின் முடிவுரையைக் கீழே தருகிறேன்:&lt;br /&gt;னெல்லைத் தொகுதியில் மீண்டும் இலை துளிர்க்குமா? சூரியன் உதிக்குமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;29 4 அன்று 12 ஆம் பக்கம் இடம் பெற்ற கடையநல்லூர்த் தொகுதி குறித்த அலசின் முடிவுரை இது:&lt;br /&gt;வெற்றிக் கனியைப் பறிக்க அதிமுகவும், காங்கிரசும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்பது தான் தற்போதைய நிலைமை. கடையனல்லூர் தொகுதியை மீண்டும் அதிமுக தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்குப்பின்பு மீண்டும் தொகுதியைப் பெறுமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்தான்.&lt;br /&gt;அம்பை தொகுதி குறித்த ரவுண்ட் அப் 29 4 அன்று 11 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் முடிவுரையிலிருந்து :&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் அதிமுக திமுக இடையேதான் கடும் போட்டி. அம்பும் தன் பங்குக்கு பாய்ந்து வருகிறது. அரசியல் கட்சிகள் எடுட்துக் கொள்ளும் பிரச்னைகள், வெட்பாளர்களின் அணுகுமுறை, பாமர மக்களின் எண்ணம், அம்பு பெறும் ஓட்டு, இவற்றின் அடிப்படையில் இரட்டை இலை விரியலாம். சூரியனும் உதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;30 4 தினமலரின் ஒரு லீட் ஸ்டோரியாக முக்கியத்துவம் யாருக்கு? முக்குலத்தோர், நாடார்களுக்கு 2வது 3 வது இட்ம் தான் என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மொத்தம் தமிழ் நாடு முழுவதும் 90க்கும் அதிகமான வன்னியர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இந்தச் செய்தி சொல்கிறது. குறிப்பாக தினமலருக்கும் பா ம கவிற்கும் இடையில் உள்ளதாகக் கூறப் படும் உரசல்களின் வெளிப்பாடுதான் இந்தச் செய்தியின் பின்னணியாகும்.&lt;br /&gt;தினத் தந்தியும் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகள் வெளியான போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பிரசுரித்து வருகிறது என்பதைக் கடந்த 3 நாட்களிலும் தெளிவாகக் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன், தினமலர், தினத் தந்தி ஆகியவற்றின் பக்கச் சார்பு இயல்பாகவே அதிகமாக் உள்ளது. தினமணியும் பக்கம் சார்ந்தே எழுதுகிறது. செய்திகளுக்கு இடம்  ஒதுக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114641552581558293?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114641552581558293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114641552581558293&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114641552581558293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114641552581558293'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_30.html' title='தினகரனின் அப்பட்டமான பக்கச் சார்பு'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114598794401388364</id><published>2006-04-25T10:53:00.000-07:00</published><updated>2006-04-25T19:25:23.140-07:00</updated><title type='text'>தமிழின் தரமான பத்திரிகை இனிதான் ஆரம்பிக்கப் படவேண்டும்</title><content type='html'>[&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இது தேர்வுக் காலம்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ff6600;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ff6600;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;தமிழக சட்ட்டப் பேரவைத் தேர்தல் காரணமாக, பல்கலைக்கழகத் தேர்வுகள் முற்போடப் பட்டுள்ளன. எமக்கும் தேர்வுகள் தொடங்கி விட்டன. எனவே, 23, 24 25 ஆகிய மூன்று நாட்களிலும் ஆய்வு ஒரே நாளாக இன்று 25 4 2006 அன்று நடத்தப் பட்டு ஒரே அறிக்கையாகத் தரப்படுகிறது. தேர்தல் முடியும் வரை அன்றாடம் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை விவாதத்திற்காக முன் வைப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஊடக விமர்சனக் குழுவினர்]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;&lt;strong&gt;எம்மைக் கவர்ந்த 3 பத்திகள்:&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா டுடே தமிழ் இதழில் (மே 3, 2006 ப.17 மற்றும் ப.18) தமிழக அரசியல் தலைவர்கள் அள்ளி வீசும் இலவச அறிவிப்புக்கள் குறித்த 3 விமர்சனங்கள் கவனிக்கத் தக்கவை: சென்னையிலுள்ள Institute of Development Alternative  இல் பணி புரியும் ரெங்கராஜனுடைய "இலவசங்களும் இடைவெளிகளும்", என்ற தலைப்புடனும், "பொது விநியோகத் துறையும் அது சார்ந்த சலுகைகளும் கூலித் தொழிலாளர்களின் தற்கொலைகளைத் தடுத்திருக்கிறது", என்ற துணைத் தலைப்புடனும் வெளியாகியிருக்கும் கட்டுரை. இதில் முன் வைக்கப் பட்டுள்ள வாதங்கள் போன்ற விவாதங்கள், இதுவரை தமிழ் ஊடகப் பரப்பில் எங்குமே காணப் படாதவை. அதிலிருந்து ஒரு பத்தியை மட்டும் கீழே தருகிறோம்: (முழுவதும் அப்படியே வெளியிடுவது இந்தியா டுடேயின் பதிப்புரிமையை மீறிய செயல் என்பதால், அது தொடர்பான வழக்குகளைச் சந்திக்கும் திராணியற்ற நிலையில் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகிறோம்): ............சந்தையை மட்டுமே மையப் படுத்தி பொது விநியோகத் துறையை நிராகரித்து உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் முன் வைக்கும் கருத்துக்கள் நமது சூழலுக்குப் பொருந்தாதவை. விவசாயம் நலிவுற்றதால், இ ங்கு ள்ள விவசாயக் கூலிகள் வலி மிகுந்த ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வேறு கூலித் தொழில்களுக்கு தங்களை மாற்றிக் கொள்வது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. எந்தவொரு பிரதான தொழிலிருந்தும் மாறுவதை நாம் சுலபமாகக் கருத முடியாது. அந்த மாற்றத்தை ஈடுகட்டுவதற்கு ரேஷன் முறை உதவுகிறது. இங்கு பொது வழங்கல் துறை சீராக இயங்குவதால் தான் மகாராஷ்ட்ராவைப்போலவோ, ஆந்திராவைப் போலவோ, விவசாயக் கூலிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படவில்லை..... அடுத்தது "இருவரின் இலவசக் கூட்டணி", என்ற தலைப்புடனும், இலவசங்களை எதிர்பார்த்து ஏங்கிக் கிடப்பவர்களகவே மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதாவின் திட்டம்", என்ற துணைத் தலைப்புடனும் வெளியாகியுள்ள ஞானியின் விருந்தினர் பத்தி. அதே இந்தியா டுடே இதழின் 18ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதிலிருந்து ஒரே ஒரு பத்தி மட்டும், உங்களின் பார்வைக்காக..... ............... ……………………………………....... சைக்கிளையோ டி வி பெட்டியையோ , அரிசியையோ தன் சொந்தக் காசில் வாங்கிப் பெருமைப் படும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்த இவர்களால் முடியவும் இல்லை. விருப்பமும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா, இருவரின் மன நிலையும், நிலப் பிரபுத்துவ காலத்திலேயே இருப்பது தான் இதற்கு காரணம். உளவியல் ஆய்வின் படி, இருவரும், தங்களை தஞ்சாவூர் மிராசாகவும், மைசூர் மகாராணியாகவும் கருதிக் கொள்ளும் ஆழ்மனக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்பதையே அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன............ எசப் பாட்டு என்ற பத்தியில், இந்தியா டுடே அசோசியேட் எடிட்டர் ஆனந் நடராஜன், "மந்திகளும் மந்தைகளும்", சொந்த ஆதாயங்களுக்காக அணி மாறிக் கொள்ளும் அசிங்கம், தமிழகத்தில் புதிய எல்லையை எட்டிர்யிருக்கிறது, என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரே ஒரு பத்தி மட்டும் (இந்தியா டுடே, மே3, 2006 ப.27) .... ......&lt;br /&gt;........ஒரு கட்சிக்கு வாக்கு கேட்டுச் செல்ல அக்கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தெரிய வேண்டாம்: அக் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டாம்; பணம் கொடுத்தால் யாருக்கும் ஓட்டுக் கேட்டு பவனி வர ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. செந்தில், சிம்ரன், முரளி, விஜயகுமார் போன்ற சினிமாவில் காலவதியாகிப் போனவர்களுக்கு அரசியல் இப்போது புகலிடமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் வீதியில் தூக்கி எறியப் படுவார்கள் என்றாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. சினிமாவில் சம்பாதித்த புகழ், அரசியலில் சில லகரங்களைத் தேடித் தரும் என்றால், பன்றிகளுக்கும் கூட, ஓட்டுப் போடுங்கள் என்று சொல்ல இவர்களைப் போன்றவர்கல் தயங்குவதில்லை. என்னைக் கேட்டால், இந்த அரசியல்வாதிகளுக்கு முன்னால், கழுதை, குரங்குகள், பன்றிகள் எவ்வளவோ மேல்..............".&lt;br /&gt;____________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;25 4 2006 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்திற்கு தனிச் சின்னம் ஒதுக்கப் படவில்லையாயினும், பல தொகுதிகளில் அவரது கட்சிக்கு கொட்டு முரசு சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷன் முன் வந்துள்ளது. திருநெல்வேலியில் உள்ள 11 தொகுதிகளில் 11இலும் போட்டியிடும், விஜயகாந்தின் கட்சி, அம்பாசமுத்திரத்தில் மட்டும் மோதிரம் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. பிற 10 தொடுதிகளிலும் கொட்டு முரசே சின்னத்தில் தான் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்ரன், ராம்ராஜன், தியாகு, நெப்போலியன் ஆகிய இரு தரப்புக் கூட்டணியைச் சேர்ந்த சினிமா நடிகர்களது பேச்சுக்கள் தினமலரில் பரவலாக இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல ஆதரமில்லாத செய்திகளை வெளியிடும் தினமலர், தன்னுடைய இன்றைய கோட்டாவாக, கருணாநிதியின் உசிலை பேச்சுக்கு புகார் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டம் என்றொரு செய்தி 16 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்திக்கு ஆதாரமாக, எந்த எதிர்க் கட்சித் தலைவர் இப்படி ஒரு புகாரைச் செய்ய முன் வந்திருக்கிறார் என்ற விளக்கம் எதுவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமாருக்கு தினமலரும், தினத் தந்தியும் தொடர்ந்து, உரியதை விடக் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன.&lt;br /&gt;ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள சின்னஙகள் என்னென்ன என்பது குறித்த செய்திகள் இன்றைய 4 பத்திரிகைகளிலுமே விரிவாக இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 121 பேர் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிக்கும் மொத்தம் 70 பேர் போட்டியிடுகின்றனர். தூட்த்குக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிக்கும், மொத்தம் 84 பேர் போட்டியிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்துடன் போட்டியிடுவதால், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியே போட்டியிடுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;சரத்குமார் பேசும் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசுவது போன்ற படம், ஒவ்வொரு கூட்டத்திற்கும் தனித் தனியாக் தினத் தந்தியில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல தினகரனில் சரத்குமாருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட செய்திகள் மட்டுமே இடம் பெறச் செய்யப் படுகிறது. 25 4 06 தினகரனின் 2 மற்றும் 3 ஆம் பக்காங்களில் சரத் மீது சாடல் என்றொரு செய்தியும், சரத் மன்றம் கூண்டோடு கலைப்பு என்ற செய்தியும் இடம் பெற்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக அணிக்கு ஆதரவு என்ற செய்தி தினகரனில் மட்டும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;தினகரனில் இன்றைய சிறப்புப் பேட்டியாக, அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் கே பாண்டுரங்கனின் சிறப்புப் பேட்டி 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் கோயில் மணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தினமணி மட்டும் செய்தி வெளியிட்டுள்ளது [ப9].&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;24 4 2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;color:#000000;"&gt;அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள ஜமா அத் தலைவர் ஜெஇனுலாதீனின் பேச்சு தினத் தந்தியில் 24 4 2006 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;color:#330000;"&gt;தினகரனில் இன்றும் 3ஆம் பக்கத்தில் தயாநிதியின் பேச்சு 8 காலம் படமாக பிரமாண்டமாக வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;இன்றைய சிறப்புப் பேட்டியாக் பா ஜ க தேசியத் துணைத் தலைவர் இல கணேசனின் பேட்டி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;னடிகர் கார்த்திக் ஆவேச பேட்டி, தினமலரின் 16 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;திருமாவளவனின் பேச்சு தினமலரில் 10 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330000;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;தேர்தலில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், தினமணியில் லீட் ஸ்டோரி அந்தஸ்தை, காவிரி நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்ல தமிழகம் முடிவு என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது பிற நாளிதழ்களின் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை.&lt;br /&gt;தமிழகத்தில் இன்று (24 4 2006) பிரச்சாரம் செய்ய இருக்கும் செய்தி, பல நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ளது. தினத் தந்தி, இலவச சமியல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் குற்றச் சாட்டிற்கு ஜெயலலிதாவின் பதிலை 20 ஆம் பக்கதில் விரிவாக வெளியிட்டுள்ளது. 15 ஆயிரம் ஏழை தம்பதியினருக்கு கியாச் இணைப்பு வழங்கப் பட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார், என்கிறது அந்தச் செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;23 4 2006&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தமிழின் தரமான பத்திரிகை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இனிதான் ஆரம்பிக்கப் படவேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;தினகரனில் திமுக சார்பு சர்வே முடிவுகளும்&lt;br /&gt;தினத் தந்தியில் அதிமுக சார்பு முடிவுகளும்&lt;br /&gt;&lt;/u&gt;&lt;br /&gt;தமிழகப் பத்திரிகைகள் எதையும் நாசூக்காகவோ, கொஞ்சம் நயவஞ்சகத்துடனோ கூடச் செய்வதில்லை. தனது சார்பு நிலைப்பாடு பற்றி வெளிப்படையாகவே செயல் படுத்துகின்றன. தமிழின் முதல் தரமான பத்திரிகை இனி தான் ஆரம்பிக்கப் பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக் கணிப்புகள் அறிவியல் முறைப்படுடனும், பக்கச் சார்பின்றியும் நடத்தப் படுகின்றதா என்பது பற்றியும் எவரும் எந்தக் கேள்வியும் எழுப்பப் படுவதில்லை. திமுகவிற்குச் சாதகமான முடிவுகளை அறிவிக்கும் கருத்துக் கணிப்பாக இருந்தால், அது தினகரனில், முதல் பக்கச் செய்தியாகும். தினத் தந்தி இருட்டடிப்புச் செய்யும். தினமலர், அந்த ஆய்வில் கருணாநிதி, தயாநிதி ஆகியோருக்கு எக்டிரான தகவல்களை முன்னிலைப் பௌட்த்தி செய்திகள் வெளியிடும். தினமணி, அந்தக் கருத்துக் கணிப்பில் ஒடுக்கப் பட்ட மக்கள் குறித்தோ, சிறுபான்மையினர் குறித்தோ ஏதும் தகவல் இருந்தால் அதைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி விட்டு, நடு நிலை போன்ற தோற்றம் ஏற்படுத்தி விடும் வகையில் செய்திகளைத் தேர்வு செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனியார் கல்லூரிப் பேராசிரியர் (அவர் எந்தக் கல்லூரி என்று கூட தகவல் இல்லை), ஒருவர் நடத்திய செய்தியின் அடிப்படையில் தினத் தந்தி 7ஆம் பக்கத்தில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;# எம் ஜி ஆரை டிஸ்மிஸ் செய்தபோது ஏற்பட்ட அலை இப்போது வீசுகிறது என்று கோபிச் செட்டிப் பாளையத்தில் வைகோ பேசிய பேச்சு தினமலரின் 23 4 2006 இதழில், ப.7ல் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;# கேரள சட்ட சபைக்கான பொதுத் தேர்தலில் இலவச அறிவிப்புகள் இல்லை, மைசெட் இரைச்சல் இல்லை, சுவர் விளம்பரங்கள் இல்லை என்ற குறிப்புடன் ஒரு விரிவான செய்தி, "எங்கட நாட்டில் இதெல்லாம் சகஜமா", என்ற த லைப்புடன் தினமலரில் 23 4 2006 2ஆம் பக்கத்தில் ஒரு விரிவான வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;# திருமாவளவனின் பேச்சுக்கள் அரிதாகவே தமிழ் இதழ்களில் காண முடியும். கமல்காசன் விஷயத்தில் கரடி விடுகிறார் கருணாநிதி என்ற தலைப்புடன் ஒரு செய்தி தினமலரில் 23 4 2006 ப.6இல் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;# தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகச் செயலர் ஏன் திமுகவை ஆதரிக்கிறோம், என்று அளித்துள்ள விளக்கம், தினமலரின் 23 4 2006 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தயாநிதிக்கு தினகரனில் இட ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினகரன் தொடர்ந்து தயாநிதி மாறனுக்குக் குறைந்தது 8 காலம் வண்ணப் படத்துடன் கூடிய செய்தியை வெளியிடுவது என்று தீர்மானித்திருக்கிறது. இந்த மரியாதை கருணாநிதியைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப் படாத ஒரு வாய்ப்பாகும். கருணாநிதியின் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கூடும் மக்கள் திரளைக் காட்டுவதற்காகவே தினமும் கடைசிப் பக்கம் ஒதுக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது பேரன் தயாநிதிக்கும் மட்டும் இப்படி பெரிய அளவுப் படங்களைத் தினமும் வெளியிடுகிறோமே என்று, தினகர்னுக்கு வெட்கம் ஏற்படாதா? இதை இவ்வளவு வெளிப்படையாகச் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக யார் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சு ப வீரபாண்டியனின் பேட்டி தினகரனில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் சு ப வீயின் சிறப்புப் பேட்டி 23 4 2006 தினகரனின் 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சீமைப் பசு இலவசம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விஜயகாந்த் ஏழைக் குடும்பங்களுக்கு சீமைப் பசு இலவசம் என்ற செய்தி தினமணியின் 23 4 2006 முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;கிருஷ்ணசாமி சிறப்புப் பேட்டி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;23 4 2006 தினமணி இதழில், தலித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் காவிரி நடுவர் மன்றம் குறித்த சிறப்புப் பேட்டி 5 ஆம் பக்கம் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;ஜான் பாண்டியன் கட்சியில் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;அவரது மனைவி பொதுச் செயலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;ஜான் பாண்டியன் தொடங்கிய கட்சியில் அவரது மனைவி பொதுச் செயலராக இருக்கிறார். தமிழ் நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அந்தக் கட்சி திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் என்று அறிவித்திருக்கிறார். தினமணியில் இந்தச் செய்தி 11 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஜனநாயக ரீதியில் குடும்ப அரசியலை வெளிப்படையாகச் செய்யும் பண்பாடு, தலித் இயக்கங்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது கவனிக்கத் தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114598794401388364?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114598794401388364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114598794401388364&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114598794401388364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114598794401388364'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_25.html' title='தமிழின் தரமான பத்திரிகை இனிதான் ஆரம்பிக்கப் படவேண்டும்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114572809995949826</id><published>2006-04-22T10:40:00.000-07:00</published><updated>2006-04-22T11:29:44.040-07:00</updated><title type='text'>தினத் தந்தியைத்   திருப்பும்பக்கமெல்லாம் சரத்குமார்</title><content type='html'>&lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;அரசியல் தலைவர்களின் பேச்சுக்களின் அரிய ஒலித் தொகுப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அரசியல் தலைவர்களது பேச்சுக்களின் அரிய தொகுப்பை கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஏ ஆர் குணசேகரன் வைத்திருப்பதாக, &lt;em&gt;தி இந்து &lt;/em&gt;நாளிதழின் 4 ஆம் பக்கத்தில் இன்று 22 4 2006 செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;You name it, he has it&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;Gunasekaran’s store has a rare collection of speeches from across the political spectrum என்ற முகப்புரையுடன் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மாகாத்மா காந்தி, நேரு, போஸ், அம்பேத்கார் தொடங்கி இன்றைய தலைவர்கள் வரையான பேச்சுக்களை அவர் சேகரித்து வைத்திருப்பதாக இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;தினமலரும் தினத் தந்தியும், விஜயகாந்திற்கு அதிக முக்கியத்துவம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;விஜயகாந்த் கட்சிக்கு தனிச் சின்னம் இல்லை, என்ற செய்தி, இன்றைய தினமலரிலும், தினத் தந்தியிலும் லேட் ஸ்டோரியாக வெளி வந்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்த இந்தத் தகவல், தினமணியில் 9 ஆம் பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;சரத்குமாருக்கு தினகரன் தவிர பிற நாளிதழ்களில் முக்கியத்துவம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;தினத் தந்தியும் தினமலரும் இந்தச் செய்தியை லீட் ஸ்டோரியாக்கும் அளவிற்கு இந்தச் செய்தி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்பது கவனிக்கத் தக்கது. விஜயகாந்திற்கு தினமலரும், தினத் தந்தியும் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாக அமைகிறது.&lt;br /&gt;தென் மாவட்டங்களில் கருணாநிதி செய்து வரும் பிரச்சாரம் குறித்த செய்திகள், இன்றைய தமிழ் நாளிதழ்களில் விரிவாக வெளியிடப் பட்டிருந்தன. சரத் குமாரின் பிரச்சாரப் பேச்சுக்களுக்கு தினமலரும் தினத் தந்தியும் அதிக முக்கியத்துவம் கொடுத்தௌ வருகின்றன. தினகரனில், தவறாமல், சரத்குமாருக்கு எதிரான ஒரு செய்தி இடம் பெற்று வருகிறது. இன்று தினமணியும், சரத்குமாரின் பிரச்சாரப் பேச்சை பெ ரிதாகவே வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;பல தரப்புக் குரலுக்கும் இடம் கொடுக்கும் தினமணி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின் பேச்சை தினமணி வெளியிட்டுள்ளது. ராமதாசின் சென்னை பேட்டி, வீரமணியின் மதுரை பேட்டி, ஜி கே வாசனின் பெருந்துறைப் பிரச்சாரம், சன்கரய்யாவின் திண்டுக்கல் பேச்சு, தயாநிதி மாறனின் திருப்பத்தூர் பேச்சு, சென்னையில் விஜயகாந்தின் பிரச்சாரம், பாகியராஜின் ஈரோட் நகரப் பேச்சு, அண்ணாமலைனகரில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி, சென்னையில் ராமதாஸ் அளித்த பேட்டி என்று, இன்றைய தினமணி பலதரப்புக் குரல்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறது.&lt;br /&gt;லயோலாக் கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை முக்கியத்துவம் கொடுத்து தினமணி வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விவரங்களை தினமணி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் 7 பெண்களைப் பற்றிய குறிப்புக்களை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;திமுக சாதகமான கருத்துக் கணிப்புக்கு தினகரனில் முக்கியத்துவம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய தமிழ சட்டசபை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு, தினகரன் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்றைய லீட் ஸ்டோரியாகவே வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நடத்திய ஒரு கருத்துக் கணிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. கருத்துக் கணிப்பின் முடிவு, திமுகவுக்க்ச் சாதகமாக இருப்பதால், அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;கருணாநிதியின் பேச்சுக்கு தினகரனில் 2 முழுப்பக்கங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய தினகரனில், மூன்றாம் பக்கம் முழுவதும், 16ஆம் பக்கத்தின் விளம்பரங்கள் தவிர்த்த பிற பகுதிகளும் கருணாநிதியின் தென்காசி நகரப் பேச்சுக்களும், நெல்லை நகரப் பேச்சுக்களும் பிரம்மாண்டமான படங்களுடன் வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தவிர ப சிதம்பரம், ஜெயலலிதா, ஜி கே வாசன், ராமதாஸ், தயாநிதி மாறன் ஆகியோரின் பேச்சுக்கள் இன்றைய தினகரனில் இடம் பெற்றுள்ளன. தினமும், தயாநிதி மாறன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அதிகம் பேர் பங்கேற்பதான அறிவிப்புடன் ஒரு படம் தினகரனில் இடம் பெற்றுவிடுகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;தினகரனில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் சிறப்புப் பே&lt;/span&gt;ட்டி&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;எந்தக் கூட்டணியிலும் எங்களைச் சேர்க்காததால் கவலையில்லை என்ற தலைப்புடன் டாக்டர் கே கிருஷ்ணசாமியின் சிறப்புப் பேட்டி, இன்றைய தினகரனில் 8 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பின் தமிழ் நாளிதழ் ஒன்றில் தலித் தலைவரது பேட்டி, விரிவாக இடம் பெறுவது இது இரண்டாவது தடவையாகும். சில தினங்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் தொல் திருமாவளவனது சிறப்புப் பேட்டி இதே பகுதியில் இடம் பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;தினத் தந்தியில் திருப்பும் பக்கமெல்லாம் சரத்குமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;1. திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் பிரச்சாரம், செய்தியும் பெரிய படமும், முதல் பக்கத்தில்.&lt;br /&gt;2. நடிகர் சரத்குமாருக்கு பெண்கள் ஆரத்தி, மலர் தூவி சிறப்பான வரவேற்பு, படத்துடன் செய்தி 2ஆம் பக்கம்.&lt;br /&gt;3. அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் முழு வெற்றி பெற வேண்டும், கோவில் பட்டியில் நடிகர் சரத்குமார் பேச்சு, 5ஆம் பக்கத்தில் படத்துடன் செய்தி,&lt;br /&gt;4. திமுகவினால் எந்த நெருக்கடி வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், சரத்குமார் பேட்டி, 7ஆம் பக்கத்தில் செய்தி.&lt;br /&gt;5. சரத்குமார் நெல்லை மாவட்ட சுற்றுப் பயண விவரம், 10 ஆம் பக்கத்தில் அரைப் பக்க விளம்பரம்&lt;br /&gt;இதில் எல்லா செய்திகளுமே பெரியவை. எல்லாப் படங்களுமே பெரிய சைசிலேயே வெளியிடப் பட்டுள்ளன.&lt;br /&gt;சரத்குமார், தினத் தந்தியின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டதால், வைகோவுக்கும், விஜயகாந்திற்கும் உரிய இடம் தினத் தந்தியில் குறைந்து இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சரத்குமார், கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா ஆகிய நாங்கு முக்கியமான தலைவர்களது பேச்சுக்களை மட்டுமே இன்றைய தினத்தந்தியில் காண முடிகிறது. ஒப்பீட்டிற்காக தினமணியில் இன்று இடம் பெற்றுள்ள தலைவர்களது பேச்சுக்கள், பேட்டிகளின் பட்டியலை மீண்டும் கீழே தருகிறோம். தினத் தந்தி, எவ்வளவு செய்திகளை இருட்டடிப்புச் செய்கிறது என்று புரியும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#999999;"&gt;சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணுவின்&lt;br /&gt;பேச்சை தினமணி வெளியிட்டுள்ளது. ராமதாசின் சென்னை பேட்டி, வீரமணியின் மதுரை பேட்டி,&lt;br /&gt;ஜி கே வாசனின் பெருந்துறைப் பிரச்சாரம், சன்கரய்யாவின் திண்டுக்கல் பேச்சு, தயாநிதி&lt;br /&gt;மாறனின் திருப்பத்தூர் பேச்சு, சென்னையில் விஜயகாந்தின் பிரச்சாரம், பாகியராஜின்&lt;br /&gt;ஈரோட் நகரப் பேச்சு, அண்ணாமலைனகரில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி,&lt;br /&gt;சென்னையில் ராமதாஸ் அளித்த பேட்டி என்று, இன்றைய தினமணி பலதரப்புக் குரல்களுக்கும்&lt;br /&gt;இடம் கொடுத்திருக்கிறது&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;தினமலரில் சரத்குமாருக்கு முக்கியத்துவம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இன்றைய தினமலரின் முதல் பக்கத்தில் சரத் குமார் திருச்செந்தூரில் பேசுவது போன்ற படம் 5 காலங்கள் அகலத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஜெயலல்டிகா, விஜயகாந்திற்கு அடுத்டு 5 கால அகலத்திற்கு வண்ணத்தில் பெரிய படம் இடம் பெறுவது சரத்குமாருடையது ஆகும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;ராமதாஸ் பேட்டிக்கு தினமலரின் நீண்ட விளக்கம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;p&gt;ராமதாசின் பேட்டி இன்றைய தினமலரின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் அளித்த பேட்டிக்கு "கூட்டணி ஆட்சியில் பா ம க பங்கெடுக்காது, ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்", என்ற தலைப்புடன் செய்தி வெளியாகியுள்ளது. அவர் பேட்டிக்கு அளிக்கப் பட்டுள்ள இடத்தை விட, அது குறித்த தினமலரின் விளக்கம் அதிக இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. அந்த பேட்டி தினமலரில் உள்ளபடி கீழே தரப் படுகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999999;"&gt;கூட்டணி ஆட்சியில் பா.ம.க., பங்கெடுக்காது ராமதாஸ் மீண்டும் திட்டவட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#999999;"&gt;சென்னை : ""கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க., பங்கெடுக்காது; அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட இந்த முடிவில் கட்சி உறுதியாக இருக்கிறது,'' என்று அக்கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக ஆரம்பத்தில் இருந்தே கூட்டணிக் கட்சிகள் "கரைந்து' விடக்கூடாது என்பதற்காக அக்கட்சிகள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுத்தார். தொகுதிப் பங்கீடு முதல், தொகுதி ஒதுக்கீடு வரை மிகவும் "தாராளமாக' நடந்து கொண்டார்.தொகுதி ஒதுக்கீடு முடிந்து பிரசாரப் பணிகளை துவக்கியபோது,&lt;br /&gt;"கூட்டணி ஆட்சி அமையாது. தனிப் பெரும்பான்மை பெற்று தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என்று கூறி வந்தார். அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து தனது முடிவை தளர்த்தினார். கடந்த சில தினங்களாக,"அ.தி.மு.க., ஆட்சியை அகற்றினால் போதும். கூட்டணி ஆட்சிக்கும் தி.மு.க., தயாராக இருக்கிறது' என்று கருணாநிதி கூறி வருகிறார். கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து மற்ற கட்சிகள் வாய் திறக்காவிட்டாலும் அந்த விவகாரத்தில் பா.ம.க., உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சியில் பா.ம.க., பங்கேற்காது' என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டது. அந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று அக்கட்சித் தலைவர் ராமதாஸ் நேற்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.&lt;br /&gt;இதுகுறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:&lt;br /&gt;கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்காது; அதை கட்சி எதிர்பார்க்கவும் இல்லை. கூட்டணி ஆட்சியில் பங்கேற்கமாட்டோம் என்று எங்கள் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறோம். அந்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது. 234 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.&lt;br /&gt;தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவிற்கு எதிரான அலை வீசுகிறது. எனவே தி.மு.க., தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். 2001 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத ஜெயலலிதா, இலவச அரிசி வழங்குவோம் என்று இப்போது கூறக்கூடாது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த நிலை இருக்கிறதா? கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாதபோது இலவச அரிசி வழங்குவோம் என்று இப்போது கூறக்கூடாது.&lt;br /&gt;மாநிலம் முழுவதும் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றும், அனைத்து கிராமங்களிலும் ஒரு வகுப்பறைக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார். வாக்குறுதி அளிப்பது மிகவும் எளிது. யாரால் செயய்ய முடியும், யாரால் முடியாது என்பதையெல்லாம் மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;வைகோ, ராமதாஸ், சிதம்பரம், தா பாண்டியன், ஜி கே வாசன், சரத்குமார், ஜெயலலிதா, கருணாந்டிகி, ஆகியோரது பேச்சுக்களும் இன்றைய தினமலரில் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;u&gt;&lt;span style="color:#339999;"&gt;ஊடக விமர்சனக் குழுவினர்&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114572809995949826?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114572809995949826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114572809995949826&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114572809995949826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114572809995949826'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_22.html' title='தினத் தந்தியைத்   திருப்பும்பக்கமெல்லாம் சரத்குமார்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114564675375477171</id><published>2006-04-21T12:03:00.000-07:00</published><updated>2006-04-21T21:39:58.643-07:00</updated><title type='text'>மீடியாவை ஆட்கொண்ட கருனாநிதி</title><content type='html'>கருணாநிதி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். சன் டி வி அவரது நெல்லை மாநகரத்துப் பிரச்சார உரையாஇ வெள்ளி இரவு 830 மணிக்கு "என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களெ", என்பதில் தொடங்கி "ஆகவே உதய சூரியனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்", என்று முடிக்கும் வரையான பேச்சை ஒளிபரப்பியது. சன் டிவியில் கருணாநிதி பேச்சு இரவு 830 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று, கே டிவி, சன் மியூசிக், சன் நியூஸ் என தனக்குச் சொந்தமான அனைத்து பிற டிவி சேனல்களில் அறிவிப்பு சின்னத் திரையின் அடிப்பகுதியில் நேற்றிரவு ஓடிக் கொண்டிருந்தாது. குடும்பத்து டி விக்கள் எல்லாம், அவரது பேச்சையும், பேச்சு பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவதில் பெரிய வியப்பொன்றும் இருக்க முடியாது. ஆனால், 21 4 2006 வெள்ளிக்கிழமை அன்று வெளியான 4 முன்னணி தமிழ் நாளிதழ்களின் திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதியின் பேச்சும், பேட்டியுமாக கொட்டிக் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;21 4 2006 வெள்ளிக்கிழமை வெளியான தினமணியில் முதல் 9 பக்கத்தில் கருணான்நிதி தொடர்பான 8 செய்திகள் இடம் பெற்றிருந்தன. தூத்துக்குடி பேட்டி மட்டும், முதல் பக்கத்திலும், 9ஆம் பக்கத்தின் மேல் பகுதியிலும், 9ஆம் பக்கத்தின் கீழ் பகுதியிலும் இடம் பெற்றிருந்தன. தவிர, நெல்லை பேச்சு, பாளையம்கோட்டை பேச்சு, தூத்துக்குடி பேச்சு, திருச்செந்தூர் பேச்சு, ஆறுமுகனேரி பேச்சு, என தினமணியின் திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதியின் பேச்சே கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமலரில் நெல்லை, தூத்துக்குடி பேச்சுக்கள் விரிவாக இடம் பெற்றிருந்தன. கருணாநிதியின் பேட்டி, தினமலரின் 7ஆம் பக்கத்தில் அரைப் பக்கத்திற்கு இடம் பெற்றிருந்தது. கருணாநிதியின் தூத்துகுடிப் பேச்சு பத்தாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. தூத்துகுடியில் பேசிய மற்றொரு பேச்சு, 14 ஆம் பக்கத்தில் விரிவாக இடம் பெற்றிருந்தது. நெல்லைப் பேச்சு முதல் பக்கத்தில் விரிவாக வெளியிடப் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினத் தந்தியின் முதல் பக்கத்தில் தூத்துக்குடி பேட்டியும், கடைசிப் பக்கத்தில் திருநெல்வேலிப் பேச்சும் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. எண்ணிக்கையில் தினத்தந்தி குறைவாகத் தோன்றினாலும், பரப்பளவில் தினத்தந்தி கணிசமான இடத்தை ஒதுக்கியிருந்தது.&lt;br /&gt;தூத்துகுடியில் கருணாநிதி சொன்ன விஷயங்களைக் கொண்டு எழுதப் பட்டுள்ளது, தினத்தந்தியின் லீட் ஸ்டோரி. இது தவிர, அவரது ஒவ்வொரு பேச்சையும், பேட்டியையும் தினகரன் விரிவாகவும் தனித் தனியாகவும் வெளியிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக 4 நாளிதழ்களுமே இன்றைய (21 4 2006) பதிப்பில் கருணாநிதியின் பேச்சுக்கும் பேட்டிக்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்திருந்தன. இது பிற தலைவர்களுக்குரிய இடம் ஒதுக்கத் தடையாகவே அமையும் என்று கூறலாம். ரேஷன் அரிசியையும், இலவச டிவியையும் தாண்டி கருணாநிதி பல விஷயங்களை கருணாநிதி விரிவாகப் பேசியும், பேட்டிகளில் அலசியும் இருந்ததால், அவரது நீண்ட பேட்டியும், தொடர்ச்சியான உரைகளும், இன்றைய இதழின் பக்கங்கள் பலவற்றை ஆக்கிரமித்துக் கொண்டது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தந்தியின் நாடார் பாசம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி தவிர, தந்தியில் வைகோவின் பேச்சையும், விஜயகாந்தின் பேச்சையும் விரிவாகவே வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், சரத்குமாரின் பேச்சுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, விரிவாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி. தினத் தந்தியின் அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு தான் சார்ந்துள்ள நாடார் சமுதாயத்தின் மேல் ஒரு தனி அக்கறை உண்டு என்பதால், நாடாரான சரத்குமாருக்கு அதீத முக்கியத்துவம் தரப் பட்டு செய்திகள் வெளியிடப் படுகின்றன என்று கருத இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர ஜெயலலிதாவின் பேச்சு, இளங்கோவனின் பேச்சும் பரவலாக மீடியாவின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஸ்டாலின் திருச்சியில் செய்த பிரச்சாரம் தினகரனில் வெளியாகியுள்ளது (ப.6).&lt;br /&gt;&lt;br /&gt;தின்கரன் தனது சிறப்புப் பேட்டிகளின் வரிசையில் இன்று (21.4.06) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயளர், தா பாண்டியனின் சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;தினமணியின் தலித் ஆதரவு தலையங்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினமணியின் 21 4 2006 வெள்ளிக்கிழமை தலையங்கம், மனப்புண்ணுக்கு மருந்து என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் 17 குற்றவாளிகளுக்குக் கீழ் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை, சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்திருப்பதை வரவேற்று இந்தத் தலையஙகம் வரையப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;லதிகா சரண் நியமனம் குறித்த செய்தியைப் பற்றிய ஒரு ஆய்வு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராக லதிகா சரண் நியமிக்கப் பட்ட செய்தி இன்றைய தினமணியின் லீட் ஸ்டோரியாகி இருக்கிறது. இந்தச் செய்தியை 4 நாளிதழ்களும் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்தோம். இதே செய்தியை தி இந்து நாளிதழ் எப்படிக் கையாண்டிருக்கிறது என்றும் ஒப்பிட்டு ஆய்வை நடத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்தி தேர்தலுடன் தொடர்புடையதுதான் என்றாலும், இன்றைய நாளிதழ்களின் தேர்தல் செய்தி எழுதும் முறை பற்றிய ஆய்விற்கு நேரடியாகத் தொடர்புடையது என்று கருத முடியாது. என்றாலும், தமிழ் நாளிதழ்கள் தொழில் ரீதியாக எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள, நம்பகத் தன்மையிலும், தொழில் நேர்த்தியிலும் சிறந்து விளங்கும் &lt;em&gt;தி இந்துவுடன்&lt;/em&gt; ஒப்பிட்டு இந்தச் செய்தியை விளங்கிக் கொள்ள முயன்றிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;4 நாளிதழ்களிலும் வெளியான செய்திகள் அப்படியே, இந்தப் பதிவின் இறுதியில் ஒன்றன் பின் ஒன்றாகக் கொடுக்கப் பட்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#666666;"&gt;Letika Saran replaces Nataraj&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;She was chosen from three names suggested by Government&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;New Delhi: The Election Commission on Thursday asked the Tamil Nadu Gov-ernment to appoint Letika Saran Chennai Police Commissioner in place of R Na-taraj, who was shifted for alleged violation of the model code of conduct.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்படியாகத் தலைப்பிட்டு, முகப்புரையும் கொடுத்து &lt;em&gt;தி இந்துவின்&lt;/em&gt; செய்தி செல்கிறது. இதில் முகப்புரை மிகத் தெளிவாக, “தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப் படும் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் நடராஜை, மாற்றிவிட்டு அந்த இடத்தில் லெடிகா சரனை நியமிக்குமாறு தமிழக அரசை, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது”, என்று அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது 4 முன்னணித் தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ள இதே செய்தியின் முகப்புரை எழுதப் பட்டிருப்பதை ஒன்றன் பின் ஒன்றாகக் கவனியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;சென்னை: சென்னை மாநகரின் முதன் பெண் போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நேற்று நியமனம் செய்யப்பட்டார். நேற்று வரை போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.&lt;br /&gt;-----&lt;strong&gt;தினமலர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, ஏப். 21: சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு மாதமாக நடந்த மோதல் முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;---------தினமணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, ஏப்.21- தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பதவி ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;------------தினத்தந்தி&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை ஏப் 21: சென்னை போலீஸ் கமிஷனராக லத்திக சரண் நியமிக்கப் பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------தினகரன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;தி இந்து &lt;/em&gt;நாளிதழின் முகப்புரையில் இருந்த விளக்கமும் நேர்த்தியும் 4 நாளிதழ்களின் செய்தி முகப்பிலும் இல்லை என்பதைக் கவனிக்கலாம். இதில் தொடங்கி, தேர்தல் கமிஷனுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் வழங்கியிருக்கிறது தி இந்து நாளிதழ் செய்தி. தமிழ் நாளிதழ்களில், இந்தச் செய்தியை, தினத் தந்தி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, லதிகா சரண் நியமிக்கப் பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;அதிகார மோதல் நடந்து கொண்டிருக்கும் போது யார் உத்திரவுக்கு யார் பணிந்தார்கள் என்று எழுதுவதை விட, என்ன சரியான வார்த்தைகள் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன என்று தந்தி செய்தியாளர் கவனித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் லதிகா சரணை நியமிக்கும்படிக் கேட்டுக் கொண்டது என்பதே சரியான அறிக்கையிடலாக இருந்திருக்கும். “எலக்ஷன் கமிஷன் ஆஸ்க்ட் “ என்று &lt;em&gt;தி இந்து &lt;/em&gt;நாளிதழில் எழுதியதற்கு இணையான சொல் எதையும் தமிழ்ப் பத்திரிகைகள் பயன் படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குச் சரியான வார்த்தையைத் தெரிவு செய்ய எந்தத் தமிழ் நாளிதழும் முன் வரவில்லை. இது ஜனநாயக அமைப்பில் இரு பெரும் சக்திகளுக்கு இடையிலான போட்டிகளின் முடிவுப் பகுதியை அறிவிக்கும் நேரம். எனவே மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளைத் தெரிவு செய்திருக்க வேண்டும், தினத் தந்தி உப தலைப்புகளுடன் இந்தச் செய்தியை உண்மை பக்கம் அதிகம் போகாமல் எழுதியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகளை நடராஜ் மீறியிருப்பதாக் கருதப் படும் தகவலை, இந்தச் செய்தியில் பதிவு செய்திருப்பது தினமணியும், தினத் தந்தியும். மற்ற இரு பத்திரிகைகளான தினமலரும், தினகரனும், நடராஜ் ஏன் மாற்றப் படுகிறார் என்பதற்கான விளக்கத்தைச் சரியாகப் பதிவு செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லதிகா சரனின் பெயரை இந்து நாளிதழ் என்று வெளியிட்டிருக்கிறது. இதைத் தமிழில் லெடிகா சரண் என்று எழுதலாம். தினகரன் மட்டும் லத்திக சரண் என்று வெளியிட்டுள்ளது. பிற பத்திரிகைகள் மூன்றும் லதிகா சரண் என்று எழுதி வருகின்றன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இனி இந்தச் செய்திகளை ஒன்றன் பின் ஒன்றாகக் காணலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#999999;"&gt;சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மாற்றம் : புதிய கமிஷனராக லத்திகா சரண் பொறுப்பேற்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;சென்னை: சென்னை மாநகரின் முதன் பெண் போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நேற்று நியமனம் செய்யப்பட்டார். நேற்று வரை போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஆர்.நடராஜ், மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டியளித்தார். இதையடுத்து அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு அவரை இடமாற்றம் செய்யாததால், இரண்டாவது முறையாக கமிஷனரை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழக அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியல் அனுப்புவதற்கான காலக்கெடு கடந்த 18ம் தேதியுடன் முடிவடைந்தது. அப்போதும் தமிழக அரசு பட்டியலை அனுப்பவில்லை. இந்நிலையில், மீண்டும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை அனுப்ப, நேற்று ஒரு நாள் மட்டும் தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. இதையடுத்து ஏ.டி.ஜி.பி.,கள் கே.வி.எஸ்.மூர்த்தி, நாஞ்சில்குமரன், லத்திகா சரண் ஆகியோர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று காலை தமிழக அரசு அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் பட்டியலில் மூன்றாவதாக இருந்த லத்திகா சரணை புதிய கமிஷனராக நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து கமிஷனராக நடராஜ் நேற்று பணியிலிருந்து மாற்றப்பட்டு, தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக லத்திகா சரணை நியமித்து நேற்று மாலை 5.20 மணிக்கு அரசு உத்தரவிட்டது. டி.ஜி.பி., அலெக்ஸாண்டரை சந்தித்த லத்திகா சரண் நேற்று மாலை 6.30க்கு கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் புதிய கமிஷனரை வரவேற்றார். 6.35 மணிக்கு கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். கமிஷனர் லத்திகா சரணிடம் தேர்தல் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய பைலை ஒப்படைத்த நடராஜ் விடைபெற்றார். அலுவலகத்திலிருந்து வெளியேறிய நடராஜை, கமிஷனர் லத்திகா சரண் வழியனுப்பி வைத்தார்.&lt;br /&gt;பத்திரிகை, "டிவி' நிருபர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட கமிஷனர் லத்திகா சரண் நிருபர்களிடம் கூறுகையில், ""முக்கியமான நேரத்தில் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளேன். என் மீதுள்ள நம்பிக்கையில் இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். முன்னாள் கமிஷனர் நடராஜ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது பணிகளை நான் தொடர்வேன். பிரச்னையின்றி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, சட்டம்ஒழுங்கு பாதுகாக்கப்படும். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும்,'' என்று கமிஷனர் கூறினார்.&lt;br /&gt;முதல் பெண் கமிஷனர் : போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் கடந்த 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பிறந்தவர். 1976ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருச்சி ஏ.எஸ்.பி., முதல் பணியிடம். சி.பி.ஐ.,யில் நான்கு ஆண்டுகள், லஞ்ச ஒழிப்புத் துறையில் நான்கு ஆண்டுகள், சி.பி.சி.ஐ.டி., உட்பட முக்கியமான பதவிகளை வகித்தவர். நேற்று முன்தினம் வரை தலைமை இடத்து ஏ.டி.ஜி.பி.,யாக பணியாற்றினார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி. கணவர் அசோக். மகள் ருத்ரா டாக்டராக உள்ளார். இவரது தந்தை தார், தாய் விஜயலட்சுமி. இவரது குடும்பத்தில் இவர் தான் போலீஸ் அதிகாரியாகி உள்ளார். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா ஆகிய மெட்ரோபாலிட்டன் மாநகரங்களில் இதுவரை பெண் போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்படவில்லை. முதன் முதலாக மெட்ரோபாலிட்டன் மாநகரான சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;/span&gt;Source : www.dinamalar.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#999999;"&gt;போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் நியமனம்: தேர்தல் ஆணைய உத்தரவை அரசு ஏற்றது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;சென்னை, ஏப். 21: சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு மாதமாக நடந்த மோதல் முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குப் பணிந்து ஆர். நடராஜை தமிழக அரசு மாற்றிவிட்டது. அவருக்கு பதிலாக போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் (54) நியமிக்கப்பட்டார். அவர் வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார்.&lt;br /&gt;சென்னை நகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இவர், காவல்துறை தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகப் பதவி வகித்து வந்தார்.&lt;br /&gt;கமிஷனராக இருந்த ஆர். நடராஜ், காவல் துறை தலைமை அலுவலக கூடுதல் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;ஒரு மாதம் மோதல்: மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்த நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார்.&lt;br /&gt;அவரது கருத்து, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக உள்ளது என்றும் அவரை மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பு கூறியது.&lt;br /&gt;போலீஸ் கமிஷனரும் தனது பொறுப்பை உணர்ந்து பேசியிருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவ்விஷயத்தில் தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் மோதல் போக்கைத் கைவிட்டு இணக்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.&lt;br /&gt;இத்தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.&lt;br /&gt;தேர்தல் அட்டவணை குறித்து கடந்த 13-ம் தேதி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கமிஷனர் நடராஜை மாற்ற வேண்டும் என்றும் வேறு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரைத் தெரிவிக்குமாறும் தேர்தல் ஆணையம் தமிழக அரசை மீண்டும் கேட்டுக் கொண்டது. வியாழக்கிழமை மாலை 5 மணி வரை தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது.&lt;br /&gt;கூடுதல் டிஜிபிக்கள் லத்திகா சரண், கே.வி.எஸ். மூர்த்தி, நாஞ்சில் குமரன் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.&lt;br /&gt;இதைப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் லத்திகா சரணை, கமிஷனராக நியமிப்பதாக உத்தரவிட்டது. இதற்கான அரசாணையை தமிழக உள்துறைச் செயலர் பவன் ரெய்னா வியாழக்கிழமை மாலை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;/span&gt;Source : www.dinamani.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;strong&gt;தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி&lt;br /&gt;சென்னை போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் பதவி ஏற்றார் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, ஏப்.21-&lt;br /&gt;தேர்தல் கமிஷன் உத்தரவை தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் பதவி ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;தேர்தல் கமிஷன் உத்தரவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை நகர போலீஸ் கமிஷனராக நடராஜ் இருந்தார். சமீபத்தில் உலக மகளிர் தினவிழாவையொட்டி அவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை லட்சிய பெண்மணிக்கு உதாரணமாக கூறி கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தி.மு.க. வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க.வை சேர்ந்த மத்திய மந்திரி ராஜா தலைமை தேர்தல் கமிஷனிடம் போலீஸ் கமிஷனர் நடராஜ் மீது புகார் செய்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;போலீஸ் கமிஷனர் நடராஜ் முதல்-அமைச்சரை புகழ்ந்து கருத்து தெரிவித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீëஸ் கமிஷனர் நடராஜை மாற்றும்படியும், அவருக்கு பதிலாக புதிய கமிஷனரை நியமிக்க 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் கமிஷன் தமிழக அரசை கேட்டுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3 பேர் பட்டியல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.க்கள் சிலரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், "தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னால், தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும் உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது'' என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு (அப்பீல்) செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;இதற்கிடையில் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் நடராஜை உடனடியாக இடம் மாற்றம் செய்யும்படியும், அவருக்கு பதிலாக புதிய கமிஷனர் நியமிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் கொண்ட பட்டியலை 18-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படியும் தமிழக அரசை தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;பரபரப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டபடி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை 18-ந் தேதி வரை தமிழக அரசு அனுப்பவில்லை. இதனால் போலீஸ் வட்டாரத்திலும், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசு வழங்க தேர்தல் கமிஷன் மேலும் கால அவகாசம் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;இதற்கிடையே சென்னை நகர போலீஸ் கமிஷனராக யார் நியமிக்கப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் பெறும் எதிர்பார்ப்பு உருவானது. நேற்றுடன் தேர்தல் கமிஷன் அனுமதித்த கால அவகாசம் முடிவதால் உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரபரப்புடன் காணப்பட்டனர். டி.ஜி.பி. அலெக்சாண்டர் நேற்று வேலூரில் இருந்தார். அவருடன் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லத்திகா சரண் நியமனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் நாஞ்சில்குமரன், கே.வி.எஸ்.மூர்த்தி, லத்திகாசரண் ஆகியோர் அடங்கிய 3 பேர் பட்டியல் தமிழக அரசால் தேர்தல் கமிஷனுக்கு நேற்று பகல் 2 மணி அளவில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பட்டியலை தேர்தல் கமிஷன் பரிசீலித்தது. இதில் லத்திகாசரணை சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பிற்பகல் 3 மணிக்கு தகவல் அனுப்பியது.&lt;br /&gt;இந்த தகவல் கிடைத்த பிறகு போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டு லத்திகாசரண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.&lt;br /&gt;இதன் பிறகு தான் கடந்த சில நாட்களாக நிலவிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. லத்திகாசரண் சென்னை டி.ஜி.பி. அலுவலக தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தார். போலீஸ் கமிஷனர் நடராஜ் மாற்றப்பட்டு லத்திகா சரண் பணியாற்றிய இடத்தில் டி.ஜி.பி. அலுவலக தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#666666;"&gt;பதவி ஏற்றார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;தேர்தல் நேரம் என்பதால் லத்திகா சரண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக உடனடியாக நேற்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை நகரத்தின் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. மாலை 6.27 மணிக்கு அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். விடைபெற்ற கமிஷனர் நடராஜ் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.&lt;br /&gt;கூடுதல் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை உளவு பிரிவு துணை கமிஷனர் வரதராஜ×, உதவி கமிஷனர் இளங்கோ, மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விட்டல் ராமன் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் லத்திகாசரண் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;பதவி ஏற்றதும் நடராஜ×ம், லத்திகாசரணும் கை குலுக்கி கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து புகை படத்துக்கு போஸ் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;span style="color:#666666;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;&lt;span style="color:#666666;"&gt;தேர்தல் பைல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999999;"&gt;இதன் பின் நடராஜ் புறப்பட்டு சென்றார். அவரை கார் வரை சென்று லத்திகா சரண் வழி அனுப்பி வைத்தார். புறப்படும் முன்பு நடராஜ் பத்திரிக்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சென்னை நகர மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி அவர் மகிழ்ச்சியோடு விடை பெற்று சென்றார்.&lt;br /&gt;அவர் புறப்படும் முன்பு தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ரகசிய பைல் ஒன்றை புதிய கமிஷனர் லத்திகா சரணிடம் வழங்கினார்.&lt;br /&gt;&lt;span style="color:#333333;"&gt;Source : www.dailythanthi.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;தினகரனில் வெளிவந்த இது தொடர்பான செய்தியை வெப்சைட்டில் 21 4 2006 இதழின் முதல் பக்கத்திலேயே வாசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2659/2632/1600/Letika%20Saran%20Police%20Commissioner.5.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/2659/2632/320/Letika%20Saran%20Police%20Commissioner.3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinakaran.com"&gt;www.dinakaran.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;ஊடக விமர்சனக் குழுவின் சார்பில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இரா. பத்மலதா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114564675375477171?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114564675375477171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114564675375477171&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114564675375477171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114564675375477171'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_21.html' title='மீடியாவை ஆட்கொண்ட கருனாநிதி'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114555660080754487</id><published>2006-04-20T11:01:00.000-07:00</published><updated>2006-04-20T14:48:31.673-07:00</updated><title type='text'>தினமணியின் தலித் எதிர்ப்புப் போக்கு</title><content type='html'>&lt;span style="color:#009900;"&gt;புதிய தமிழகம் கட்சியை&lt;br /&gt;வன்முறைக் கட்சியாகச் சித்தரிக்கும் முயற்சி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;தினமணியை மேலோட்டமாக வாசிக்கும் எவருக்கும் அதை ஒரு நடு நிலையான பத்திரிகையாக  தோன்றும். ஆனால், தலித் தொடர்பான அப் பத்திரிகையின் நிலைப்பாடு, தினமல்ருக்கு நிகராகவே இருக்கிறது என்று கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இன்றைய தினமணியிலும் தினமலரிலும் வந்த செய்தியைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;“வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தூத்துக்குடியில் புதிய தமிழகம் வேட்பாளர்கள் 3 பேர் ஆதரவாளர்களுடன் சாலை மறியல்”, , என்ற தலைப்புடன் தினமணியின் 4ஆம் பக்கத்தில் ஒரு 5 காலம், செய்தி மூன்று காலம் அகலமான படத்துடன் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்தி, தினமலரின் 9ஆம் பக்கத்தில் 4 காலம் செய்தியாக 2 காலம் படத்துடன் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;தினத் தந்தியும், தினகரனும் இந்த நிகழ்வைச் செய்திக்குரிய நிகழ்வாகக் கருதவில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தினமலரும் தினகரனும் தலித் அரசியல் இயக்கங்களை நெகடிவ் ஆகச் சித்தரிக்க முயன்று வருகின்றனவோ என்ற ஐயம் எங்களிடம் தோன்றியிருக்கிறது. ஒரு சாலை மறியல் நிகழ்வு என்பது, 5 காலம் செய்தி போடும் அளவிற்கு முக்கியமானத என்ற கேள்வி எழுகிறது. இதையே வேறொரு கட்சி நிறைவேற்றியிருந்தால், இத்தனை தூரம் பெரிது படுத்தப் பட்டிருக்குமா என்றும் சிந்திக்க வெண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, இன்று, மேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துகளைக் கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டணை உயர் நீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இந்த 2 செய்திகளிலும் பயன்படுத்தப் பட்ட மொழியும் ஆய்வுக்குரியது. இந்த 2 செய்திகளின் நடையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இன்று வெளியான செய்திகளை ஒவ்வொரு நாளிதழ் வாரியாகப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#999900;"&gt;தினமணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்றைய நாளிதழ்கள் யாவுமே வெளியிட்டுள்ளன. கிராமங்களில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச மனை, படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ 300, என்ற தலைப்புடன் 7 காலம் அகலத்திற்கு, தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;நிபந்தனை ஏதுமின்றி 10 கிலோ இலவச அரிசி : ஜெ என்ற தலைப்புடனும், விலை கொடுத்து 10 கிலோ அரிசி வாங்க கட்டாயமில்லை என்ற துணைத்தலைப்புடனும் இன்றைய தினமணியின் லீட்ஸ்டோரி அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தோல்வி பயத்தால் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்கிறார் கருணாநிதி, என்ற திருமாவளவனின் சென்னை பேச்சு, தினமணியின் 2 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்வது மூட நம்பிக்கையின் வெளிப்பாடு, என்ற வீரமணியின் குற்றச்சாட்டு, 2 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, வத்தலக்குண்டு நகரில் ஜெயலலிதாவின் பேச்சு, வைகோவின் வேலூர் பேச்சு, டாக்டர் ராமதாசின் கும்பகோணம் பேச்சு, டாக்டர் ராமதாசின் பேட்டி, விஜயகாந்தின் சேலம் நகரப் பேச்சுக்களும் இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;தினகரன&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலவளவு முருகேசனின் கொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப் பட்டிருக்கும் செய்தி தினகரனில் முதல் பக்கத்தில் 8 காலங்களில் பெரிய செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;சரத் குமாருக்கு எதிர்ப்பு.. உண்மையில் நடப்பது என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரத்குமார் உருவ பொம்மைக்கு செருப்படி, ரசிகர்கள் ஆத்திரம் என்ற செய்தி தினகரனில் 5 காலம் அளவிற்கு பெரிய செய்தியாக படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தினகரனில் சரத் குமாருக்கு எதிரான செய்திகளுக்கு, அவர் திமுகவில் இருந்து வெளியேறிய பின்பு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே சரத் குமார் ரசிகர்கள் உண்மையில் கொதித்துப் போயிருக்கிறார்களா என்று அறிய வேண்டுமானால், பிற நாளிதழ்களிலும் வரும் செய்தியை வைத்து ஒரு சிறிய அளவிலான ஆய்வு செய்தே ஒரு வாசகர், உண்மை நிலவரத்தை விளங்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தினகரன் தவிர வேறு எந்தத் தமிழ் நாளிதழிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவே செய்தியைக் காண முடியவில்லை. சமாதானபுரம், பாவூர்ச்சத்திரம் என்ற இரண்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டாமை சரத் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்ததாக இந்தச் செய்தி கூறுகின்றது. இது தொடர்பான படத்திலும் 10 பேர் சேர்ந்து ஒரு உருவ பொம்மையை ஏதோ செய்வது போலக் காட்டப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;தமிழகத்தையே ஆண்டி மடமாக்க விரும்புகிறார் ஜெயலலிதா, &lt;/span&gt;என்ற தலைப்புடன் வெளி வந்திருக்கும் தினகரனில் இன்றைய சிறப்புப் பேட்டியில் இடம் பெற்றிருப்பவர் பா ஜ கவின் மாநிலத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;தயாநிதி மாறனின் பேச்சைக் கேட்கும் பிரமாண்ட கூட்டத்தின் படமும், 5 காலம் அளவிலான செய்தியும் இன்றைய தினகரனின் கடைசிப் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;தினத் தந்தி:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;20 கிலோ அரிசி வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரேஷன் கடைகளில் நிபந்தனை இன்றி 10 கிலோ இலவச அரிசி, தேர்தல் வாக்குறுதி பற்றி ஜெயலலிதா விளக்கம் என்பது தான் இன்றைய தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாகும்.&lt;br /&gt;தினகரன் சரத்குமாருக்கு எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்து வர, தினத் தந்தியோ சர்த்குமார் ரசிகர் மன்றங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்று எளிதில் கண்டு பிடித்து விட முடியாது. [நெல்லையில் சரத் குமார் ரசிகர் மன்றத்தினர் தேர்தல் பிரச்சாரம் தொடன்கினர் என்ற செய்தி தினத் தந்தியில் 4 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது. ]&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிகள் அள்ளி வழங்கும் வாக்குறுதிகள், தமிழகத்தின் புதிய அரசுக்கு காத்திருக்கும் கூடுதல் செலவு, என்ற தலைப்பில், எகனாமிக் டைம்சின் கட்டுரையை மொழி பெயர்த்து தினத் தந்தி 6 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;தினமலர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#336666;"&gt;எல்லோருக்கும் கூட்டம் கூடுவது எதனால்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமக்கல் நகரில் தே மு தி க தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசும் பேச்சு, இன்றைய தினமலரில் 6 காலங்களில் வெளியிடப் பட்டுள்ளது. இன்று தினகரனில் கடைசிப் பக்கத்தில் தயாநிதி மாறனுக்கு பிரமாண்டமான கூட்டம் கூடியிருப்பதாக ஒரு ப்டம் வெளியாகியுள்ளது. இன்று தினத் தந்தியின் முதல் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்குக் கூடியுள்ள பிரமாண்டமான கூட்டத்தின் படம் வெளியிடப் பட்டுள்ளது. கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களின் பிரமாண்டமான கூட்டம் பற்றி சில தினங்களாகவே தினகரனில் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில், யாருக்கு யாரை விட கூட்டம் அதிகமாகக் கூடுகிறது என்பதை எந்தப் பத்த்ரிகையாளரும் ஒப்பிட்டுச் சொல்வதில்லை. 4 பத்திரிகைகளையும் வாசிக்கும் ஒருவருக்கு, எல்லோருக்குமே பிரமாண்டமாகக் கூட்டம் கூடுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.&lt;br /&gt;தமிழகத்தில் மக்கள் தொகை பெருகி விட்டது. வேடிக்கை பார்ப்பதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கிறது. எங்கள் ஊருக்கு இன்று கருணாநிதி வந்து மாலையில் பேசுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அந்தப் பகுதி அலங்கரிக்கப் படுவதைப் பார்த்த போது, நாமும் அங்கே போய் வேடிக்கை பார்த்தாலென்ன என்ற எண்ணம் எங்களில் பலருக்கு ஏற்பட்டது. கூட்டம் கூடுவதைப் பார்த்து எத்தனை பேர் ஏமாறப் போகிறர்கள் என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;&lt;strong&gt;ஜா. தினேஷ் அருமை நாயகம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#999900;"&gt;ஊடக விமர்சனக் குழுவின் சார்பில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#999900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114555660080754487?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114555660080754487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114555660080754487&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114555660080754487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114555660080754487'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_20.html' title='தினமணியின் தலித் எதிர்ப்புப் போக்கு'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114550177469759128</id><published>2006-04-19T19:51:00.000-07:00</published><updated>2006-04-20T14:45:33.223-07:00</updated><title type='text'>பத்திரிகைகளும் மௌனம்</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;ரேஷன் அரிசியைச் சுற்றிவரும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#009900;"&gt;பிரச்சாரம்  பத்திரிகைகளும் மௌனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாடு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக ரேஷன் அரிசி மாறி விட்டது. 19 4 2006 நாளிதழ்களைப் புரட்டினால் எல்லாப் பக்கங்களிலும் அரிசி பற்றிய குற்றச்சாட்டுக்களும், மறுப்புரைகளும், விவதங்களும் தான். ரேஷன் அரிசியத் தாண்டி மக்களிடம் விவாதிக்க வேறு பிரச்னைகளே இல்லையா என்று எண்ணுமளவிற்கு பத்திரிகைகளின் பக்கங்களை ரேஷன் அரிசி அரசியல் இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. பிரச்னையே ஒரு மாதம் முழுவதுக்குமாக 20 கிலோ அரிசியை இப்போதைய விலையான ரூ 3.50/கிலோ என்பதை, இன்னும் எப்படிக் குறைத்து, எவ்வளவு இலவசமாக வழங்குவது என்பது பற்றியது தான். இதுவரை, இந்தியர்களில் பலர் ஒரு நாள் வாழ்க்கையை ஒரு டாலருக்குள் முடித்துக் கொள்ளும் அளவு ஏழைகள் என்று மேலை நாடுகள் விமர்சனம் செய்து வந்தன. இனி, ஒரு மாதம் முழுவதற்குமே ஒரு டாலர் அளவிற்குள் சாப்பாட்டுச் செலவுகளை முடித்துக் கொள்வார்கள் என்று கிண்டல் பண்ணக் கூடும்.&lt;br /&gt;இந்தச் சூழலில், விவாதங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் திறனற்ற நிலையில் இருக்கின்றன தமிழக பத்திரிகைகள். விவாதங்களை எழுப்பவோ, நிபுணர்களின் கருத்துரைகளை முன்வைத்து உண்மையான மக்கள் பிரச்னைகளை அடையாளம் காட்டவோ, இயலாமல் தமிழ் பத்திரிகைகள் மௌனம் காத்து வருகின்றன, என்ற எங்களின் எண்ணத்தை முன் வைத்து, இன்றைய ஆய்வைத் தொடங்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;color:#009900;"&gt;&lt;strong&gt;கொட்டும் மழையில் ஜெயலலிதா.. தவறான இமேஜை உருவாக்கலாமா தினகரனும், தினமணியும்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டும் மழையில் ஜெயலலிதா பிரச்சாரம் என்றொரு செய்தி, 19 4 2006 தினமணியில் 9ஆம் பக்கத்திலும், கனமழையில் ஜெயலலிதா பிர்ச்சாரம் என்றொரு செய்தி, தினகரனில் 6ஆம் பக்கத்திலும், வெளிவந்துள்ளது. மழை பெய்துகொண்டிருக்கும் போதே, ஜெயலலிதா நைந்து கொண்டே மக்களிடம் பிரச்சாரத்தைத் தொடர்ந்திருக்கிறார் என்றதொரு பிம்பத்தை உருவாக்க இந்த செய்திகள் முயற்சிக்கீன்றன. ஆனால், தினமணியில் இடம் பெற்றுள்ள இது தொடர்பான படமோ, ஜெயலலிதா, தனது ஏர்கண்டிஷன்ண்ட் வேனில் உட்கார்ந்து கொண்டு வழக்கம் போல பிரச்சாரம் செய்வதையும், பொதுமக்கள் குடை பிடித்தவாறு அவர் பேச்சைக் கேட்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தச் செய்தியை எழுதியவர்கள், கொட்டும் மழையில் வேனுக்குள்ளிருந்தபடி ஜெயலலிதா பிரச்சாரம் என்று விளக்கியிருக்க வேண்டும். வாசகர்களுக்கு ஒரு தவறான இமேஜை உருவாக்குவதிலிருந்து தவிர்க்க இவ்வாறான விளக்கம் உதவும் என்று நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தினத் தந்தியில் திருமாவளவனின் மும்பை பேச்சு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மராட்டிய மாநில விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் இரட்டை வாக்குரிமை மாநில மாநாடு மற்றும் சமூக நல்லிணக்க மாநாடு மற்றும் சமூக நல்லிணக்க மலர் வெளியீட்டு விழ மும்பை தாரவியில் ந்டந்தது. இதில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாக ஒரு பேட்டி தினத் தந்தியில் வெளிவந்துள்ளது. எனினும், இந்தச் செய்தியில், இரட்டை வாக்குரிமை குறித்து திருமாவளவன் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இலவச டி வி குறித்த திருமாவளவனின் விமர்சனமே இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;துப்புரவுத் தொழிலாளி போட்டியிடும் செய்தி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தினமணியில் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;சங்கரன் கோவில் தொகுதியில், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், துப்புரவு பெண் தொழிலாளி சுப்புலட்சுமி போட்டி என்ற செய்தி, படத்துடன் தினமணியில் 2ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் வேறு எந்தப் பத்திரிகையிலும் இடம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;வேட்பாளர்கள் சொத்து பட்டியல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;மாவட்ட வாரியாக &lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;தினத் தந்தியில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விற்பனையாகும், தினத் தந்தியின் திருநெல்வேலிப் பதிப்பில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்துப் பட்டியலை தினத் தந்தி வெளியிட்டுள்ளது. இது போலவே தமிழகம் முழுவதும் அந்தந்த பதிப்புக்களில் அந்தந்த மாவட்டத்து வேட்பாளர்களது பட்டியலைத் தினத்தந்தி வெளியிட்டிருக்கக் கூடும். எனினும், இது முழுமையான பட்டியலாகத் தெரியவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வேட்பாளர்களது சொத்து விவரங்கள் மட்டுமே இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;அன்பழகனின் பேச்சு முதன் முறையாக தினகரனில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அன்பழகன் என்றொரு தலைவர் திமுகவில் இருக்கிறார், அவரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை நினைவூட்டும் வகையில் திமுக பொதுச் செயலர் அன்பழகனின் பேச்சு, தினகரனில் 6 ஆம் பக்கமும் அவரது சிறப்புப் பேட்டி, 8ஆம் பக்கமும் வெளியாகியுள்ளது. திமுகவில் கருணாநிதி, தயாநிதி, ஸ்டாலின் தவிர்த்த பிற  தலைவர்களது பேச்சுக்கள் அரிதாகவே நாளிதழ்களில் இடம் பெறுகின்றன. தினகரனும் இதில் விதி விலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ரேஷன் அரிசி பிரச்னை தொடர்பான திமுக தலைவரின் கவிதை&lt;br /&gt;ரேஷன் அரிசி தொடர்பாக தலைவர்கள் பேசியது, மறுப்புத் தெரிவித்தது, திமுக தலைவர் இந்தப் பிரச்னையின் இன்றைய நிலவரம் குறித்து கவிதை எழுதியது போக  பிற தேர்தல் விஷயங்களை இன்று கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;எடுப்போம் என்று சேப்பக்கத்தில் கருணாநிதி &lt;/span&gt;பேசியிருக்கிறார். இது தினத் தந்தியில் 8ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;பள்ளிகளில் வசூலிக்கப் படும் கல்வி சிறப்புக் கட்டணம் ரத்துச் செய்யப் படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்துள்ளார் என்ற செய்தி தினத் தந்தியில் 20 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.  கருணாநிதியும் கல்வி சிறப்புக் கட்டணம் ரத்துச் செய்யப் படும் என்று உறுதி கொடுத்துள்ளார் என்று தினமணி 6ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் குமார் குறித்தும், &lt;span style="color:#006600;"&gt;நாடார் சமுதாயத்துக்கு மதிப்பு தரவில்லையா என்று கேட்டும் திமுக தலைவர் கருணாநிதி தனியாக அறிக்கை விடுத்துள்ளார்&lt;/span&gt;. இது தினமணியில் 6ஆம் பக்கத்திலும், தினகரனில் 5ஆம் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;யாருக்கு சொத்து அதிகம், கருணாநிதிக்கா? ஜெயலலிதாவுக்கா?: தினமணி ஒப்பீடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவுக்குள்ள சொத்துக்களையும், கருணாநிதிக்குள்ள சொத்துக்களையும் ஒப்பிட்டு, தினமணி ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. தினமணியின் 10 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பட்டியலின் படி, ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு ரூ 1.15 கோடி அளவுக்கு அதிகம் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், ஆனால், இதில் ஜெயலலிதாவின் நகைகளின் மதிப்பு சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;தமிழ சட்டசபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களது சொத்து மதிப்புக்களைப் பார்த்து, மக்கள அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தினமலர் 19 4 2006 இதழில் லீட் ஸ்டோரி &lt;/span&gt;வெளியிட்டுள்ளது. வழக்கம் போல இந்தச் செய்திக்கும் எந்தவிதமான மேற்கோளையும் காட்டாமல், தினமலர் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;ராமதாஸ் அறிக்கையும் (தினமலர் ப.5)  பேட்டியும் (தினமணி ப.9), திராவிடர் கழகப் பொதுச் செயலர் கி. வீரமணியின் நெல்லை மாவட்டத்துப் பேச்சும் (தந்தி. ப.20, தினமணி ப3., தினகரன் ப.4, தினமலர் ப.11) இன்று வெளியாகியுள்ளன. விஜயகாந்த், வைகோ ஆகியோரது பேச்சுக்களும் வழக்க்ம்போலவே இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;ரத்தீஷ் குமார்,&lt;br /&gt;ஊடக விமர்சனக் குழுவிற்காக&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114550177469759128?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114550177469759128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114550177469759128&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114550177469759128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114550177469759128'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_19.html' title='பத்திரிகைகளும் மௌனம்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114537853284510174</id><published>2006-04-18T09:38:00.000-07:00</published><updated>2006-04-19T02:12:29.426-07:00</updated><title type='text'>தடுமாறும் தமிழ்ப் பத்திரிகைகள்</title><content type='html'>&lt;span style="color:#339999;"&gt;விஜயகாந் சொத்து பற்றி 4 பத்திரிகளும்&lt;br /&gt;4 வித தகவல்களை வெளியிடுகின்றன&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விருத்தாச்சலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜயகாந்த், எவ்வளவு சொத்து விவரம் என்பதையும் தாக்கல் செய்திருக்கிறார்.&lt;br /&gt;தினத் தந்தியின் 8ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள இச்செய்தி, விஜயகாந்திற்கு ஒன்பதே கால் கோடி சொத்து இருப்பதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;தினமலரின் 3 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தி விஜயகாந்திற்கு 12.21 கோடி சொத்து இருப்பதாகச் சொல்கிறது.&lt;br /&gt;தினமணி 9ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி, ரூ 12.50 கோடி சொத்துக்கள் விஜயகாந்திடம் இருப்பதாகக் கூறுகிறது.&lt;br /&gt;தினகரனில் விஜயகாந் சொத்து விவரம் வெளியிடப் பெறவில்லை.&lt;br /&gt;வேட்பாளர் தாக்கல் செய்த தகவல்களின் அடிப்படையில் சேகரித்து வெளியிடப் படும் இந்தத் தகவலில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பது ஆய்வுக்குரியது.&lt;br /&gt;எனினும், தமிழ் செய்தித்தாள்களில் வெளியான விஜயகாந்த் சொத்து விவரம் குறித்த தகவலில் எது சரியானது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், தி இந்து நாளிதழில் இது குறித்து என்ன தகவல் இடம் பெற்றிருக்கிறது என்று தேடினோம். இந்து தகவலின் படி, விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ 12.50 கோடிக்கும் மேல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தினமணியில் வெளியாகியுள்ள தகவல், தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தகவலுடன் ஒத்துப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;சரத்குமார் திமுகவிலிருந்து விலகியது குறித்த &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;செய்தி வெளியிடலில் பத்திரிகைகளின் பக்கச் சார்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரத் குமார் விலகியதை அடுத்து உருவப் பொம்மைகள் எரித்த செய்தி தினகரனில் இன்று (18 4 2006) மூன்று தனித் தனிச் செய்திகளாக படங்களுடன் பெரிய அளவில் வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;தினத் தந்தியில், சரத் குமார் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக செய்தி எதுமே இடம் பெறவில்லை. அதே வேளை,&lt;br /&gt;அதிமுகவினர், சரத்குமார் அதிமுகவில் சேர்ந்ததை இனிப்பு விநியோகித்துக் கொண்டாடியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;ஒரு புறம், உருவ பொம்மை எரிப்பு. மறுபுறம் இனிப்பு விநியோகம் என்ற தகவல்.&lt;br /&gt;தினமலரில் உருவ பொம்மை எரிக்கப் பட்ட செய்தியும், இனிப்பு வழன்கப் பட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;தினமணியில் உருவ பொம்மை எரிப்பு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இனிப்பு விநியோகம் பற்றிய செய்தி இடம் பெறவில்லை.&lt;br /&gt;தினத் தந்தியில் இனிப்பு விநியோகம் பற்றிய செய்தி, தினகரனில் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக பகக்த்திற்குப் பக்கம் செய்தி, தினமணியில் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக செய்தி, தினமலரில், உருவ பொம்மையை ஒரு தரப்பு எரித்ததாகவும், இன்னும் ஒரு தரப்பு இனிப்பு விநியோகம் செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;ஒரு தரப்புச் செய்தியை வெளியிடுவது, அல்லது சில விஷயங்களில் மட்டும் இரு தரப்பையும் வெளியிட்டு நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;“புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் வேட்பு மனு தாக்கல்”, செய்தியை இருட்டடிப்பு செய்த தினமலரும் தினகரனும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப் பிடாரம் தொகுதியில் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தச் செய்தி தினமணியிலும், தி இந்துவிலும் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தினத் தந்தியில் 8 ஆம் பக்கத்தில் செய்தியும், 20 ஆம் பக்கத்தில் படமும் வெளியாகியுள்ளன. தினமலரிலும், தினகரனிலும் இது பற்றிய செய்தியோ, படமோ இடம் பெறவில்லை. தலித் தலைவர்களின் பேச்சுக்களை இருட்டடிப்பு செய்யும் தமிழ் நாளிதழ்கள் அவர்களது செய்திகளைப் பெருமளவில் புறக்கணித்து விடுகின்றன. தினமலர் இவ்விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. தினமலரின் பல வழிமுறைகளைப் பின் பற்றத் தொடங்கியிருக்கும் தினகரன், இவ்விஷயத்திலும் தினமலரின் வழிமுறையைப் பின் பற்றத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;இன்றைய சிறப்புப் பேட்டிகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தனது சிறப்புப் பேட்டித் தொடரில் இன்று தினகரன், அதிமுகவைச் சேர்ந்த க. சுப்புவின் பேட்டியை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;தினமலர் இன்று விஜயகாந்தின் சிறப்புப் பேட்டியை 18 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;நெடுமாறனின் பேட்டி தினமணியில் மட்டுமே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"வாய்ப்பூட்டை அரசியல் கட்சிகள் கண்டிக்கவில்லையே... ஈழபோராட்டத்தை ஆதரிக்கும் வேட்பாளருக்கே ஓட்டு, ஆதரவாளர்களுக்கு நெடுமாறன் வேண்டுகோள்", என்ற தலைப்புடன் தினமணியில் பழ நெடுமாறனின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பை பேட்டியாக வெளியாகியுள்ளது. ஜனநாயக உரிமைகள் குறித்த இந்தப் பேட்டியி ஒவ்வொரு பத்திரிகையும் வெளியிட்டிருக்க வேண்டிய ஒரு பேட்டி. ஆனால், என்ன காரணத்தால், பழ நெடுமாறனின் பேட்டியைத் தமிழ் பத்திரிகைகள் புறக்கணித்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரியது.&lt;br /&gt;கருணாநிதியின் அரசியல் கவிதை "சிறு நரிகள் சிம்மாசனக் கனவு சிதைந்து போகும்", என்ற தலைப்பில் தினகரனில் 6ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;இன்றைய லீட் ஸ்டோரி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினமணி&lt;/span&gt;&lt;br /&gt;மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ இலவச அரிசி: ஆண்டிபட்டியில் ஜெயலலிதா வாக்குறுதி, என்ற தலைப்புடன் தினமணியின் லேட் ஸ்டோரி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினகரன்&lt;br /&gt;&lt;/span&gt;"அதிமுகவில் சரத்குமார்- ராதிகா, திமுகவுக்கு ராஜேந்தர் ஆதரவு, களை கட்டுகிறது தேர்தல், மனு தாக்கல் விறுவிறுப்பு", என்பது என்றைய தினகரனின் லீட் ஸ்டோரியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினமலர் :&lt;br /&gt;&lt;/span&gt;“ரூ 22 கோடி, திமுக தலைவர் கருணநிதியின் சொத்து மதிப்பு, வேட்பு மனு தாக்கலில் விவரத்தை வெளியிட்டார்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினத்தந்தி:&lt;br /&gt;&lt;/span&gt;"புதிதாக அமைய இருக்கும் அதிமுக ஆட்சியின் திட்டம்.. ரேஷனில் 20 கிலோ அரிசி வாங்கும்போது, 10 கிலோ அரிசி இலவசம்.. ஜெயலலிதா வாக்குறுதி.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;வேட்பாளர்களது சொத்து விவரங்களை வெளியிடுவதில் தினமலர் தீவிர முனைப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் தினமலர் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. இன்றைய இதழில் திருப்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் தினமலர் இதழில் இடம் பெற்றுள்ளது. இன்றைய பிற 3 நாளிதழ்களை ஒப்பிடுகையில், தினமலரில் வேட்பாளர் சொத்து விவரம் கணிசமாக இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகக் கண்காணிப்புக் குழுவின் சார்பில்&lt;br /&gt;&lt;strong&gt;ஜோ அன்டோ சத்யன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114537853284510174?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114537853284510174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114537853284510174&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114537853284510174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114537853284510174'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_18.html' title='தடுமாறும் தமிழ்ப் பத்திரிகைகள்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114532526063046707</id><published>2006-04-17T18:49:00.000-07:00</published><updated>2006-04-18T13:55:19.413-07:00</updated><title type='text'>தீவிரமாகும் பத்த்ரிகைகளின் சார்புநிலை</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;தினமணி ஜெயலலிதாவுக்குத் &lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;தரும் முக்கியத்துவம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை அன்று,  ஜெயலலிதா மனு தாக்கல் செய்கிறார் என்று லீட் ஸ்டோரி வெளியிட்ட தினகரன், இன்று “சேப்பாக்கம் தொகுதியில் இன்று கருணாநிதி மனு தாக்கல், 11வது முறையாக போட்டி”,  என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. தினமணியில், கருணாநிதியின் மனு தாக்கல் செய்தியை முதல் பக்கத்தில் பத்து செ மீ உயரமும், 2 பத்தி அகலமும் கொண்ட செய்தியாகச் சுருக்கமாக வெளியிடப் பட்டுள்ளது. தினமணி, கருணாநிதியை விட, ஜெயலலிதாவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறது என்று கருத இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினகரனில் த மு மு க தலைவர் ஜவாகிருல்லாவின் சிறப்புப் பேட்டி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;"இந்துத்வா கொள்கைகளையே பின்பற்றுகிறார் ஜெ. இது பா ஜ க பினாமி ஆட்சி", த மு மு க தலைவர் ஜவாகிருல்லாவின் சிறப்புப் பேட்டி 17 04 2006 தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தி மு க தலைவருக்கு மட்டும் தான் கூட்டம் கூடுகிறதா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினகரனின் பக்கச் சார்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;17 4 2006 தினகரனின் 16 ஆவது பக்கத்தில் "இதுவரை காணாத மக்கள் எழுச்சி. பிரம்மாண்டம் கண்டு கருணாநிதி மகிழ்ச்சி", என்ற தலைப்புடன் 8 காலச் செய்தி இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவிற்கோ, வைகோவிற்கோ கூடும் கூட்டத்தை விட, கருணாநிதிக்குக் கூடும் கூட்டம் எவ்வளவு அதிகம் என்பதற்கான சரியான ஆதாரங்களுடன் இந்தச் செய்தி வெளியிடப் படவில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தீவிரமாகும் சார்பு நிலை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கோவில்பட்டியில் நல்ல கண்ணுவின் பேச்சு (ப.2), நெல்லையிலும் சேரன்மாதேவியிலும் நடிகர் நெப்போலியன் பேச்சு (ப.3, ப.4), பாளையங்கோட்டையில் த மு மு க செயலர் ரிபாயி பேச்சு (ப.3), விழுப்புரத்தில் ராமதாசின் பேச்சு (ப.6), பூந்தமல்லியில் இளங்கோவன் பேச்சு (ப.7), விருத்தாசலத்தில் அன்புமணி பேச்சு (ப.7) என திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களது பேச்சுக்களால் தினகரன் நிரம்பி வழிகிறது.&lt;br /&gt;இது தவிர, கருணாநிதியின் அறிக்கை (ப.6), ஜி கே வாசனின் பேட்டி (ப.6), விஜய டி ராஜேந்தருக்கு கருணாநிதியின் அழைப்பு (ப.7) என்று மேலும் மேலும் திமுக கூட்டணி தொடர்பான செய்திகளே தினகரனின் 17 4 2006 பக்கங்களை அலங்கரிக்கின்றன. தினகரன், திமுக சார்பு நிலையில் செய்திகளை வெளியிடுகிறது என்பதை ஒளிவு மறைவு இல்லாமலே வெளியிடும் போக்கு, தேர்தல் நாள் நெருங்க நெருங்க அதிகரித்துக் கொன்டே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;பன்முகத் தன்மை கொண்ட தினமணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமணியின் முதல் பக்கத்தில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் பேசிய பேச்சு 5 பத்திகள் அகலத்தில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் என்ற செய்தியும், சேப்பாக்கத்தில் கருணாநிதி பேசிய பேச்சும், ஜெயலலிதா முரிறியில் போட்டி? என்ற செய்தியும் முதல் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலியில் நெப்போலியன் பேச்சு (ப3), கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு (ப.4), விஜயகாந் பேட்டி (ப.4), ஜி கே வாசன் பேட்டி (ப.5), நல்ல கண்ணு பேட்டி (ப.7), சன்கரய்யா பேட்டி (ப.7), கருணாநிதி பேச்சு (ப.9) சிவகங்கையில் ப சிதம்பரம் பேச்சு (ப.7) மதுரையில் விஜயகாந் பேச்சு (ப.7), தாராபுரத்தில் நடிகர் சந்திரசேகர் பேச்சு (ப.12) என பல தரப்புச் செய்திகளின் கலவையாக வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது தினமணி.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, தலித் மைனாரிட்டி தரப்பைத் தவிர, பிற அரசியல் கட்சிகளின்  பல  தரப்புக் கருத்துகளையும் மக்கள் முன் வைக்கும் ஒரே நாளிதழாக தினமணி விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;தினத் தந்தியின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;அதிமுக சார்புநிலை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;&lt;/span&gt;முதன் முறையாக ஜெயலலிதா அல்லாத வேறு ஒரு அரசியல் கட்சியின் செய்தி, தினத்தந்தியின் லீட் ஸ்டோரியாக்கப் பட்டிருப்பதாக நாங்கள் கருதுவது, இன்றைய (17 4 2006) தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள "சென்னையில் ஒறெ நாளில் கருணாநிதி - வைகோ - போட்டி போட்டு தேர்தல் பிரசாரம்", என்ற செய்தி முதன்மைச் செய்தியைத் தான்.&lt;br /&gt;சுப்ரமணிய சாமி சென்னையில் அளிட்த்க பேட்டி (ப.3) நல்ல கண்ணுவின் திருச்சி பேட்டி (ப.3), மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு - விஜயகாந் மீது கல்வீச்சு (ப.4), ராமதாசின் செங்கற்பட்டு பேச்சு (ப.8), நெல்லை மாவட்டத்தில் நெப்போலியனின் பேச்சு (ப.8), சென்னையில் வைகோவின் பேச்சு (ப.9), சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியின் பேச்சு (ப.10), ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி பேச்சு (ப.10) தேனி பகுதியில் ஜெயலலிதா பிரசாரம் (ப. 18), விஜயகாந் மதுரை பிரச்சாரம் (ப.11), நடிகர் செந்தில் பேச்சு (ப.15) ஆகியவை இன்று (17 4 2006) தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள முக்கியமான பிரச்சாரம் தொடர்பான செய்திகள். இதில் அதிமுக கூட்டணி சார்பான செய்திகள் அதிகம் இடம் பெற்றிருப்பதையும், திமுக கூட்டணி தொடர்பான செய்திகளுக்கு இடம் மறுக்கப் பட்டிருப்பதையும், தினகரனிலும், தினமணியிலும் வெளி வந்த செய்திகளுடன் ஒப்பிட்ட்டு உறுதி செய்து கொள்ளலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தினமலரும் அதிமுக சார்பு நிலையில் தான் செய்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மதுவிலக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கட்சிகள் மூச், காவிரி, பெரியாறு பிரச்னைகளும் புறக்கணிப்பு,, மறந்துட்டாங்க என்ற செய்தி இன்றைய (17 04 2006) லீட் ஸ்டோரியாக்கப்பட்டிருக்கிறது. செய்தி முழுக்க யாரையும் மேற்கோள் காட்டாமல் ஒரு தனி நபரது பார்வையைப் போல, இந்தச் செய்தி (?) வெளியிடப் பட்டிருக்கிறது. செய்திக்குரிய இடத்தில், செய்தியைப் போன்ற தோற்றம் தரும் வகையில், ஒரு சொந்தக் கருத்தை வெளியிடுவது தினமலர் மட்டுமே பின்பற்றும் வழிமுறை.&lt;br /&gt;இதைத் தவிர, வைகோவின் விழுப்புரத்துப் பேச்சு (ப.1), கருணாநிதியின் தஞ்சாவூர்ப் பேச்சு (ப.1), நல்ல கண்ணுவின் திருச்சி பேட்டி (ப.3), ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் பேச்சு (ப4) கருணாநிதியின் நள்ளிரவு பேட்டி (ப.4), கருணாநிதியின் அறிக்கை (ப.4), நடிகர் பாகியராஜ் பிரச்சாரம் (ப.16), விஜய டி ராஜேந்தருக்கு கருணாநிதி அழைப்பு (ப.16)விஜயகாந் மீது கல் வீச்சு (ப.16), நெல்லையில் நெப்போலியனின் பேச்சு (ப.7), வைகோவின் சென்னை பேச்சு (ப.10), மீண்டும் நடிகர் நெப்போலியனின் நெல்லை பேச்சு (ப.11), கருணாநிதியின் சேப்பாக்கம் பிரச்சாரம் (ப14) ஆகியவை இன்று (17 4 2006) தினமலரில் இடம் பெற்றுள்ள செய்திகளாகும்.&lt;br /&gt;விஜய டி ராஜேந்தரை, விஜய ராஜேந்தர் என்று இன்றைய தினமலரின் செய்தித் தலிப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர்களின் பெயர்களை வெளியிடுவதில் தினமலர் குறும்புத்தனம் செய்வதாக நேற்று எழுதியிருந்தோம்.&lt;br /&gt;தினமலரின் செய்திகளிலும், அதிமுக சார்பு நிலையைக் காண முடியும். திமுக தரப்பில் கருணாநிதி, ஸ்டாலின், சில சினிமா நடிகர்கள் பேச்சுக்களை வெளியிடுவதுடன் நிறுத்திக் கொள்வது தினமலரின் வழக்கமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;____________&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114532526063046707?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114532526063046707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114532526063046707&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114532526063046707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114532526063046707'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_17.html' title='தீவிரமாகும் பத்த்ரிகைகளின் சார்புநிலை'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114520864493097460</id><published>2006-04-16T10:25:00.000-07:00</published><updated>2006-04-16T21:26:22.576-07:00</updated><title type='text'>தினமலரின் உருப்படியான செயல்</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;வேட்பாளர்களின் சொத்துக்களை வெளியிடுவதில்&lt;br /&gt;தினமலர் முன்னுரிமை&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டம் மூலம் கட்டாயப் படுத்தி இருக்கிறது. அதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள், இந்தச் சொத்து விவரங்களையும் சேர்த்தே தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளில், தினமலர், வேட்பாளர்கள் தாக்கல் செய்த  சொத்து விவரங்களை முன்னுரிமை அடிப்படையில் வெளியிட்டு வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ முதல்வரும் ஆண்டிப்பட்டி வேட்பாலருமான ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ 24.65 கோடி. திமுக பொதுச் செயலரின் சொத்து மதிப்பு விவரங்கள் (ப.2), ம தி மு கவைச் சேர்ந்த மு. கண்ணப்பன் சொத்து மதிப்பு ரூ 2 கோடி  (ப.6)  தற்போதைய அ தி மு க அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ 1.42 கோடி (ப. I), தற்போதைய அமைச்சர் தாமோதரனின் சொத்து மதிப்பு (ப.1`6), தென்காசி தொகுதியின் வேட்பாளர் கருப்பச்சமிப் பாண்டியனின் சொத்து விவரங்கள் (ப.IV), சன்கரங்கோவில் வேட்பாளர் கருப்பசாமியின் சொத்து மதிப்பு, எனப் பல வேட்பாளர்களின் சொத்து மதிப்புக்களை தினமலர் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை தினத் தந்தி தவிர பிற நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன..&lt;br /&gt;மீண்டும் அதிமுக ஆட்சி: ஜெ உறுதி என்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு ஜெயலலிதா அளித்த பேட்டியை, தினமலரும், தினத் தந்தியும் லீட் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;தலைவர்களின் பெயர்களைச் சரியாக வெளியிட மறுக்கும் தினமலர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;லட்சிய தி மு க வின் தலைவர் விஜய டி ராஜேந்தர் மயிலாடுதுறையில் போட்டியிடப் போவதாகவும், அத்துடன் 11 வேட்பாளர்களின் பட்டியலையும் 4 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. இதில் தினமலர் தவிர பிற 3 நாளிதழ்களும் லட்சிய திமுகவின் தலைவர் பெயரை விஜய டி ராஜேந்தர் என்றே வெளியிடுகின்றன. தினமலர் மட்டும், டி.ராஜேந்தர் என்றே வெளியிடுகிறது. திருமாவளவன் பெயரை, தொல் திருமாவளவன் என்று தமிழ் நாளிதழ்கள் யாவும் வெளியிட, தினமலர் மட்டுமே திருமாவளவன் என்று வெளியிட்டு வருகிறது. இப்படி பல தலைவர்களது பெயர்களையும் சரியாக வெளியிட மறுத்தே வருகிறது தினமலர். இவ்வாறு தவறாக வெளியிடப் படும் தலைவர்களது பெயர்களின் பட்டியலைத் தனியாகவே தொகுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;ராம்தாசின் பேட்டியைப் புறக்கணித்த தமிழ் பத்திரிகைகள்&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ராமதாசின் தைலாபுரத்துப் பேட்டியை, தி இந்து நாளிதழ் மட்டும் [ப.4] வெளியிட்டுள்ளது தமிழ் நாளிதழ்களில் எதுவுமே இந்தப் பேட்டியை வெளியிடவில்லை.&lt;br /&gt;கருணாநிதியின் பேச்சுக்கு 4 நாளிதழ்களும் முக்கியத்துவம்&lt;br /&gt;கருணாநிதி, தஞ்சாவூர், பாபநாசம், மயிலாடுதுறை, குக்பகோணம், திருவாரூர், திருச்சி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் பாகுபாடில்லாமல் பரவலாக இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;ஜெயலலிதாவை முழுதாகப் புறக்கணித்த தினகரன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;அதே போல, ஸ்டாலில் கடையனல்லூரில் பேசிய பேச்சு, தினமணி தவிர பிற 3 நாளிதழ்களிலும் விரிவாக இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா, ஆண்டிப் பட்டியில் பேசிய பேச்சு, வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, மக்களை கருணாநிதி திசை திருப்புவதாக வெளியிட்டுள்ள அறிக்கை யாவும் பரவலாக இட்ம் பெற்றுள்ளன. தினகரனில் மட்டும் இந்த மூன்றும் இடம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;சிதம்பரத்தின் பேட்டி தினகரனில் இடம் பெறவில்லை&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சிதம்பரத்தின் சென்னை பேட்டி தினகரனிலும் (ப.7), தினமணியிலும் (ப. 11), தினமலரிலும் (ப.4) இடம் பெற்றுள்ளது. தினத் தந்தியில் சிதம்பரத்தின் பேட்டி இடம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;ஆதாரமில்லாமல் செய்தி வெளியிடுவதில் தினமலரைப் பின்பற்றும்   தினகரன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;16 4 2006 நாளிட்ட தினகரனில் லீட் ஸ்டோரியாக வைகோவை சேர்த்தது தவறா?  அதிமுகவில் திடீர் குழப்பம் "இந்து" கருத்துக் கணிப்பு எதிரொலி என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.  இந்தச் செய்திக்கு ஆதாரமாக அதிமுக அமைச்சர் ஒருவர் கூறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அமைச்சர் யார் என்பது பற்றியோ, வேறு ஆதாரங்கள் எதுவுமே மேற்கோள் காட்டப் படவில்லை. இந்தச் செய்தியே முழுதும் ஆதாரமில்லாமல் எழுதப் பட்டதாகக் கருத இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று தினமலர் இதழில், இடம் பெற்ற லீட் ஸ்டோரியும் இதுவும் ஏறத் தாழ ஒரே ரகம்.  ஆதாரங்கள் எதனையும் மேற்கோள் காட்டாமல்  தன்க்களது பத்திரிகையின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப செய்தி எழுதுவதில் முன்னோடியாகத் திகழும் தினமலரைப் பின்பற்றி தினகரன் இன்றைய செய்தி எழுதப் பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய தினமலர் லீட் ஸ்டோரி, ஆதாரமில்லாமல் எழுதப் பட்டிருப்பதாக நமது விமர்சனத்தில் குறிபிட்டிருந்தோம். அதை மீண்டும் நினைவூட்டும் வகையிலும் இன்றைய தினகரனின் லீட் ஸ்டோரியையும் ஒப்பிட்டுக் கொள்வதற்காக மறு பிரசுரம் செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஆதாரமில்லாத தினமலரின் லீட் ஸ்டோரி&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;15 4 2006 சனிக்கிழமைல் தினமலர் நாளிதழின் லீட் ஸ்டோரியாக, கருத்துக் கணிப்பு  முடிவுகளால் அதிமுக, திமுக, கலக்கம், பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. ஒரு செய்தி என்பதற்கு உரிய எந்த உட்கூறும்&lt;br /&gt;இந்தச் செய்தியில் காணப் படவில்லை.&lt;br /&gt;2 அணிகளும் தி இந்து நாளிதழின் கருத்துக்&lt;br /&gt;கணிப்பைப் பார்த்துக் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறும் இந்தச் செய்தி இதற்கு ஆதாரமாக எதையும் முன் வைக்கவில்லை. தவிர, 8 பாராக்களில் விவரிக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியில், 7 பாராக்கள், இதுவரை தேர்தல் களத்தில் என்னென்ன நடந்துள்ள என்ற&lt;br /&gt;முன்கதைச் சுருக்கத்தைத் தான் வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்று சொல்லும் இந்தச் செய்தி, இதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கலக்கம் அடைந்ததாகக் கூறுவதோ, பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட இருப்பதாகக் கூறுவதோ, தினமலர் "சிறப்பு நிருபரின்",&lt;br /&gt;கற்பனையன்றி வேறில்லை என்ற முடிவுக்கு ஒரு வாசகன் எளிதில் வந்து விடும் ஆபத்து இதில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பரத்தில் பாக்கியராஜ் பிரச்சாரம் தினகரனில் மட்டும் (7ஆம் பக்கத்தில்) வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;u&gt;&lt;strong&gt;சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து  புறக்கணிக்கும் தமிழ் நாளிதழ்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ரிபாயியின் மேலப் பாளையப் பிரச்சாரப் பேச்சு, தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;இன்றைய சிறப்புப் பேட்டிகள்:  எழுத்தாளர் ரவிக்குமார் பேட்டி &lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;தினமணியில்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக் கண்ணுவின் பேட்டி, தினமணியில் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் இளையான்குடி திமுக வேட்பாளருமான ராஜ கண்ணப்பனின் பேட்டி, தினமணியில் 7 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;எழுத்தாளர் ரவிக்குமாரின் பேட்டி தினமணியில் 10 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் பொன் தனசேகரன், எழுத்தாளர் ரவிக்குமாரைப் பேட்டி கண்டிருக்கிறார்.&lt;br /&gt;தினகரன் 2 நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் தொல் திருமாவளவன் பேட்டியை வெளியிட்டிருந்தது. அதற்குப் பின் இந்த 4 நாளிதழ்களில் இடம் பெறும் முக்கிய தலித் தலைவரின் பேட்டி இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;பிரமாண்ட புகைப்படம்&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;திமுக தலைவர் கருணாநிதி தஞ்சாவூரில் பேசிய பேச்சைக் கேட்கக் கூடிய பிரமாண்ட கூட்டத்தின் பெரிய சைசிலான்ஃ அரைப்பக்க அளவிலான புகைப்படம் தினகரனின் கடைப்பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் இவ்வளவு பெரிய புகைப் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இந்தப் புகைப் படத்தை தினகரனில் வெப்சைட்டில் காணலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114520864493097460?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114520864493097460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114520864493097460&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114520864493097460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114520864493097460'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_16.html' title='தினமலரின் உருப்படியான செயல்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114510217330865767</id><published>2006-04-15T04:49:00.000-07:00</published><updated>2006-04-15T04:56:13.390-07:00</updated><title type='text'>வானொலி இல்லாத கடைசித் தேர்தல்</title><content type='html'>தமிழகத்தில் ஒலிபரப்பாகி வரும் வானொலிகள் எது வுமே இந்தத் தேர்தலில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. என்றாலும், வானொலியின் முழுமையான பங்கேற்பு இல்லாமல் நடக்கும் கடைசிப் பொதுத் தேர்தல் இதுவாகத் தான் இருக்கும் என்று கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அகில இந்திய வானொலி நிலையங்கள் தமிழகத் தேர்தலில் இருந்து தங்களை முழுதும் விலக்கிக் கொண்டு. பாகிஸ்தானிலோ, பூட்டானிலோ, அல்லது நமது நாட்டுடன் தொடர்பில்லாத ஒரு தேசத்திலோ இருந்து இயங்குவது போல ஒதுங்கி நிற்கின்றன. மிகப் பெரும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் இருந்து எப்படி அகில இந்திய வானொலி ஒதுங்கிக் கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் 645 மணிக்கு ஒலிபரப்பாகும் செய்திகளில் ஒரு சில செய்திகள் தேர்தல் தொடர்பாக இடம் பெற்று வருகிறது. அடுத்து 715 டில்லி செய்தி அறிக்கை. பிற்பகலில் 12.40 தமிழ் செய்தி அறிக்கை. 1.45 மாநில தமிழ் செய்தி அறிக்கை. மாலையில் 630 செய்தி அறிக்கை என்று ஒரு நாளைக்கு மொத்தம் 50 நிமிடங்களே தமிழில் செய்திகள் ஒலிபரப்பாக்கின்றன. இதில் எல்லா செய்திகளுடனும் தேர்தல் செய்திகளும் இடம் பெறுகின்றன. இனி ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்று தினமும் 10, 20 நிமிடங்கள் வரை ஒதுக்கப் படும். அவ்வளவுதான்.&lt;br /&gt;திருநெல்வேலிக்கு சில தினங்கள் முன்பு ஜெயலலிதா வந்தார். உள்ளூர் பத்திரிகைகள் எல்லாம் அவர் பேச்சை விரிவாக படத்துடன் வெளியிட்டன. ஏராளமாக விளம்பரங்களும் வெளியிடப் பட்டன. ஒரு பெரிய அரசியல் தலைவர் மாநகருக்கு வருகிறார் என்பது இங்குள்ள ஊடகங்களுக்கு கொண்டாட்டம், திருவிழா. ஆனால், திருநெல்வேலி வானொலி நிலையமோ, எதுவுமே நடக்காதது போல தன் வழக்கமான நிகழ்ச்சிகளை மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. இதற்கு இங்குள்ள பொறுப்பாளர்களே காரணம் என்று நாங்கள் சொல்லவரவில்லை. அகில இந்திய வானொலியின் தேசிய அளவிலான கொள்கை முடிவுகள், மக்கள் விரோத மனப்பான்மை ஆகியவையே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் தனியார் பண்பலை ஒலிபரப்புகள் செய்தியை ஒலிபரப்ப அனுமதி பெற்று விடும். அவ்வாறு அனுமதி பெற்றதும், வானொலி நிலையங்கள் தமது அரசியல் சார்பு நிலைக்கேற்ப தலைவர்களின் பேச்சுக்களை நேரடியாக ஒலிபரப்பு செய்யத் தான் போகின்றன. அதன் பின்பு, இந்திய வானொலியும் ஏதாவது செய்யத் தான் போகிறது. அந்தச் சூழலில், வானொலி தேர்தலில் முழு வீச்சில் பங்கேற்றுத் தான் தீர வேண்டும். ஏற்கனவே சன் நியூஸ் தொலைக்காட்சி, தினமும் இரவில் திமுக தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட உரைகள் நேரடியாக ஒலிபரப்பப் படுவது ஒரு முக்கிய வளர்ச்சியாகத் தான் கருதப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;13 4 2006 அன்று புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக திருநெல்வேலியில் உள்ள அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய சில நிகழ்வுகளைக் கவனியுங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;காலை 830 மணிக்கௌ நடிடக் மனோரமாவின் சிறப்பு நேர்முகம்&lt;br /&gt;பகல் 11 மணிக்கு பின்னணிப் பாடகர் மாணிக்க விநாகத்துடன் ஒரு சிறப்பு நேர்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பகல் ஒரு மணிக்கு பரத்வாஜுடன் நேர்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் நேர்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 8 மணிக்கு தேவயானியின் நேர்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 930 க்கு பா விஜய் நேர்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;காலை முதல் இரவு 10 மணி வரை இடைப்பட்ட நேரங்கள் பலவற்றில் திரையிசைப் பாடல்கள் ஒலிபரப்பாகும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைப் பார்க்கும் போது இவை யாவும் சூரியன் எப் எம் மில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் போலத் தான் தோன்றும்.. இவை யாவுமே இந்திய அரசுக்குச் சொந்தமான, மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அகில இந்திய வானொலியில், ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் அறிவிக்கப் பட்டு வேட்பு மனு தொடங்கிய நாளில், ஒலிபரப்பான நிகழ்ச்சிகளாகும்.&lt;br /&gt;இது நியாயமா? தர்மமா? இது அறத்தை மீறிய செயல் ஆகாதா? எப்படி இவ்வாறு வெட்கமில்லாமல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடிகிறது என்று எண்ணியபோது எங்களுக்குக் கோபம்தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறிப்புடன் இன்றைய நாளிதழ்களை அலசுவோம்:&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் என் வரதராஜனின் சிறப்புப் பேட்டி, இன்றைய தி இந்துவில், 4 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. தி இந்து, தினம் ஒரு தலைவரிடம் பேட்டி கண்டு வெளியிட்டு வருகிறது. பேட்டி காணப் படும் நபர்களைத் தெரிவு செய்வதிலும், கேட்கப் படும் கேள்விகளும், அவற்றை வெளியிடும் நேர்மையும், தமிழ் நாளிதழ்களில் தினமணியைத் தவிர பிற எதிலும் காண இயலாதவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா இன்று மனு தாக்கல்&lt;br /&gt;தினமணியின் அறிக்கையிடல் பிற 3 நாளிதழ்களை விட நன்று&lt;br /&gt;&lt;/span&gt;ஆண்டிப்பட்டியில் ஜெ இன்று வேட்பு மனு தாக்கல் என்ற செய்தி இன்று பல நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. தினமணி இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின் கடைசிப் பத்தியில், கருணாநிதி, ஏப்ரல் 17 அன்று சேப்பாக்கத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறார் என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மனுத் தாக்கல் ஏப்ரல் 20 ஆம் நாளில் நிறைவடைவதையும் இந்தச் செய்தி குறிப்பிடுகிறது. தினத் தந்தியும், தினகரனும் இதே செய்தியை லீட் ஸ்டோரியாக்கியுள்ளன. என்றாலும், தினமணி தந்துள்ள கருணாநிதி பற்றிய குறிப்புகள் அந்த 2 இதழ்களிலும் இடம் பெறவில்லை. எனினும், தினத் தந்தி, ஆண்டிபட்டி தேர்தல் அதிகாரி யார் என்பது பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறிட்த்கும் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது. தினமலர் இந்தச் செய்தியை முதல் பக்க பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளது தினகரன், தினத் தந்தி செய்திகளுக்கும், தினமலர் செய்திக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. என்றாலும், ஆண்டிப் பட்டியில் இரண்டாம் முறையாக ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்ற கூடுதல் தகவலியும், தினமலர் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;ஆதாரமில்லாத தினமலரின் லீட் ஸ்டோரி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;15 4 2006 சனிக்கிழமைல் தினமலர் நாளிதழின் லீட் ஸ்டோரியாக, கருத்துக் கணிப்பு முடிவுகளால் அதிமுக, திமுக, கலக்கம், பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. ஒரு செய்தி என்பதற்கு உரிய எந்த உட்கூறும் இந்தச் செய்தியில் காணப் படவில்லை.&lt;br /&gt;2 அணிகளும் தி இந்து நாளிதழின் கருத்துக் கணிப்பைப் பார்த்துக் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறும் இந்தச் செய்தி இதற்கு ஆதாரமாக எதையும் முன் வைக்கவில்லை. தவிர, 8 பாராக்களில் விவரிக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியில், 7 பாராக்கள், இதுவரை தேர்தல் களத்தில் என்னென்ன நடந்துள்ள என்ற முன்கதைச் சுருக்கத்தைத் தான் வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்று சொல்லும் இந்தச் செய்தி, இதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கலக்கம் அடைந்ததாகக் கூறுவதோ, பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட இருப்பதாகக் கூறுவதோ, தினமலர் "சிறப்பு நிருபரின்", கற்பனையன்றி வேறில்லை என்ற முடிவுக்கு ஒரு வாசகன் எளிதில் வந்து விடும் ஆபத்து இதில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தலித் அரசியலைத் தவறாக அணுகுவதில் தினமணியும் விதிவிலக்கல்ல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வுகளில் நடந்து கொண்ட விதம் இன்று தினமலரிலும், தினமணியிலும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. தலித் அரசியல் இயக்கங்கள் பற்றிய செய்திகள் இது போன்ற பிரச்னை ஏற்படும் வேளைகளிலும், திமுகவையோ அதிமுகவையோ ஆதரித்தோ, எதிர்த்தோ பேசும்போது, அந்தந்த சார்புடைய பத்திரிகைகள், தத்தமது வசதிக்கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன. இதில் தினமணி உட்ப. 4 நாளிதழ்களுமே ஒரே விதமாகத் தான் நடந்து கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;திருமாவளவனின் பெயரை சரியாக வெளிய மறுக்கும் தினமலர்&lt;/span&gt;&lt;br /&gt;திருமாவளவனின் பேச்சை தினமலர் 6ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "அதிமுகவுக்கு வரும் கூட்டத்தால், கருணாநிதி கலக்கம்: திருமாவளவன் என்ற தலைப்பில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. திருமாவளவன் பெயரை தொல். திருமாவளவன் என்று எழுதுவது தான் சரியாகும். ஆனால், தினமலர் செய்தியில் திருமாவளவன் என்றே குறிப்பிடப் படுகிறது. தினமணி தொல் திருமாவளவன் என்றே ஒவ்வொரு முறையும் அவர் பெயரை வெளியிடுகிறது. பிற நாளிதழ்கள் எவ்வாறு அவர் பெயரை வெளியிட்டு வருகின்றன என்பதை இனி வரும் நாட்களில் கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;ஒரு கருத்துக் கணிப்பு : இரண்டு மாறுபட்ட பார்வைகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தி இந்து நாளிதழும், சி என் என் - ஐ பி என் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு குறித்து தினமலர், "ஜெயலலிதாவே முந்துகிறார்", என்ற தலைப்பில் 8ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. தினகரன், "மதிமுகவினர் பாதி பேர் திமுகவுக்கு வாக்கு -இந்து கருத்துக் கணிப்பில் தகவல்", என்ற தலைப்பில் 16 ஆம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;தேசியத் தலைவரது பேச்சை இருட்டடிப்பு செய்யும் 3 முக்கிய பத்திரிகைகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மதுரையில், தே மு கூ வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பேச்சு, தினமணியில் 4 ஆம் பக்கத்தில் படத்துடன் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியை பிற 3 நாளிதழ்களும் இருட்டடிப்புச் செய்திருக்கின்றன. ஒரு தேசியக் கட்சியின் தேசியத் தலைவரது தேர்தல் பிரச்சார உரையை 3 முக்கிய தமிழ் நாளிதழ்கள் வெளியிட மறுப்பதை எப்படி ஆரோக்கியமான ஒரு செயலாகக் கொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;ஸ்டாலின் பேச்சுக்கு 4 நாளிதழ்களுமே முக்கியத்துவம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;15 4 2006 நாளிட்ட நாளிதழ்களில் ஸ்டாலினின் தென் மாவட்டத்துப் பிரச்சார உரைகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. 4 நாளித்ழ்களும் ஸ்டாலின் பேச்சை விரிவாகவே வெளியிட்டு வருகின்றன. இன்று 4 நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ள ஸ்டாலினின் பேச்சுக்களின் பட்டியலைப் பாருங்கள்:&lt;br /&gt;மு க ஸ்டாலின் ஆலங்குளத்தில் "கேபிள் டிவியுடன் இலவச கலர் டிவி: மு க ஸ்டாலின் பேச்சு", என்ற தலைப்பில் தினமணியில் 4 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. கோவில்பட்டியில் பேசிய பேச்சு, தினமணியின் 5 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலப் பாளைய பேச்சு, தினமணியின் 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மாலை ராஜாவை ஆதரித்துப் பேசிய பேச்சு, தினமணியில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை ராஜாவை ஆதரித்துப் பேசிய பேச்சு தினகரன் ப.3&lt;br /&gt;&lt;br /&gt;அரியலூரில் வைகோ பிரச்சாரம், தினத் தந்தி ப.9&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலின் ஓட்டப் பிடாரம் பேச்சு, தினமலர், ப.9&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம், தினமலர், ப.14&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம், தினத் தந்தி ப.9&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலின் ஓட்டப் பிடாரம் பேச்சு, தினமலர், ப.9&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லையில் ஸ்டாலின் பிரச்சாரம், தினமலர், ப.14&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாலினுக்கு அடுத்து மிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பவர் கருணாநிதி. அதை அடுத்து ஜெயலலிதாவின் பேச்சுக்களும், வைகோவின் பேச்சுக்களும் இடம் பெற்றுள்ளன. தவிர, பல தரப்புத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவைகளில் பெரும்பாலனவற்றைப் பதிவு செய்ய வெண்டும் என்ற முனைப்பு தினமணியிடம் மட்டுமே தெரிகிறது. வெளியான செய்திகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது இந்த முடிவுக்கு வரமுடியும். இதோ இன்று இடம் பெற்றுள்ள தலைவர்களது உரைகள் பற்றிய பட்டியல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;கருணாநிதி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நாகை மாவட்டம், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சுக்கள் தினமணியில் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;சிதம்பரத்தில் கருணாநிதி பேச்சு, தினமணி ப.9&lt;br /&gt;சிதம்பரத்தில் கருணாநிதி பேச்சு, தினகர்ன் ப. 16 (8 காலம் வண்ணப் படத்துடன் )&lt;br /&gt;கருணாநிதி கடலூர் பேச்சு தினகரன் 7 ஆம் பக்கம்&lt;br /&gt;கருணாநிதி கடலூர் பிரச்சாரம், தினத் தந்தி ப.4&lt;br /&gt;கருணாநிதி சிதம்பரத்தில் பேசியது, தினமலர். ப.16&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;வைகோ&lt;br /&gt;&lt;/span&gt;வைகோ அரியலூரில் பேசிய பேச்சு தினமணியில் 5ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;வைகோ நாளை முதல் சென்னையில் பிரச்சாரம், தினத் தந்தி. ப. 3&lt;br /&gt;வைகோ கடலூர்ப் பேச்சு, , தினமலர் ப.16&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;ஜெயலலிதா&lt;br /&gt;&lt;/span&gt;தேவாரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம், தினத் தந்தி ப.8&lt;br /&gt;சின்னமனூரில் ஜெயலலிதா பேச்சு தினத் தந்தி ப.18&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;பிற தலைவர்களது பேச்சுக்கள்:&lt;br /&gt;&lt;/span&gt;வீரமனி பேட்டி, தினகரன் 7ஆம் பக்கம்&lt;br /&gt;ஈவிகேஎஸ் இளங்கோவன் சிறப்புப் பேட்டி, தினகரனில் 8 ஆம் பக்கம்&lt;br /&gt;விஜயகாந்த கோவில் பட்டி பேச்சு, தினகரன், ப.2&lt;br /&gt;மைலாப்பூரில் ப சிதம்பரம் பேச்சு, தினமணியில் 8ஆம் பக்கம்&lt;br /&gt;புதுச்சேரியில் ராம்தாஸ் தினமணிக்கு சிறப்புப் பேட்டி,தினமணி ப.8&lt;br /&gt;ராமநாதபுரத்தைல் கார்த்திக் பேச்சு, தினமணி ப. 8&lt;br /&gt;ஜனதாக் கட்சித் தேர்தல் அறிக்கை தினமணியில் 7ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை, தினத் தந்தியில், ப.3&lt;br /&gt;சுப்ரமணியசாமி பேட்டி தினகரன் 7ஆம் பக்கம்&lt;br /&gt;பா ஜ க தலைவர் சி பி ராதாகிருஷ்ணனில் சிறப்புப் பேட்டி, தினமணியில் 9ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;திருப்பத்தூரில் திருமாவளவன் பேச்சு, தினத் தந்தி ப.18&lt;br /&gt;பாஜகவின் 3 வது பட்டியல் வெளியாகியிருப்பது பற்றிய செய்திகள் பரவலாக இடம் பெற்றுள்ளன. அம்பேத்கரின் பிறந்த நாள் நிகழ்வ்யுகளும்., வை பாலசுந்தரத்தின் பேட்டியும் இன்றைய இதழ்களில் இடம் பெற்றுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114510217330865767?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114510217330865767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114510217330865767&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114510217330865767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114510217330865767'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_114510217330865767.html' title='வானொலி இல்லாத கடைசித் தேர்தல்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114509318917260682</id><published>2006-04-15T02:11:00.000-07:00</published><updated>2006-04-15T07:04:46.633-07:00</updated><title type='text'>நலிந்த நிலையில் தமிழ் இதழியல்</title><content type='html'>செய்திகளைத் துல்லியமாக எழுத வேண்டும். செய்திக்கான ஆதாரங்களை வாசகருக்குத் தெரியப் படுத்துவதன் மூலம் வாசகனிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இதழியலின் பால பாடங்களாகச் சொல்லித் தரப் படுகிறது. ஆனால், தமிழ் நாளிதழ்களில் எதுவுமே, இந்த அடிப்படை விதிகளை, முழு ஈடுபாட்டுடன் பின் பற்றவில்லையோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சான்றைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மன்மோகன் சிங் சுகவீனத்தால் 13 4 2006 அன்று நடைபெற வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து என்ற செய்தி 14 4 2006 நாளிட்ட தினமணியின் முதல் பக்கச் செய்தியாக வெளிவந்துள்ளது. தினமணியை ஒரு தரமான நாளிதழ் என்றுப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.&lt;br /&gt;தினமணியில் வெளியான செய்தியைக் கீழே தருகிறோம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;பிரதமர் சுகவீனம்: அமைச்சரவை கூட்டம் ரத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;புதுதில்லி, ஏப் 14: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வியாழக் கிழமை சிறிது உடல் நலக் குறைவு  ஏற்பட்டது.&lt;br /&gt;அதனால், மலையில் நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டமும், இந்தியா வந்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்களுடனான சந்திப்பும் ரத்து செய்யப் பட்டது.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#999999;"&gt;                   தினமணி, 14 04 2006 திருநெல்வேலி பதிப்பு பக்கம் 1&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இயல்பாகவே, பிரதமருக்கு என்ன உடல் நலக் குறைவு ஏற்பட்டது, இந்தத் தகவலைத் தெரிவித்தது யார் என்ற கேள்விகள் எழுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காக தி இந்து நாளிதழ் செய்தியைப் பார்த்தோம். அதில் எங்களுக்கான விடை கிடைத்தது. தி இந்து நாளிதழின் செய்தியையும் அப்படியே தருகிறோம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;&lt;span style="color:#009900;"&gt;Prime Minister down with the “mild flu”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;Special Correspondent &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;New Delhi: Prime Minister Manmohan Singh was down with “mild flue” and al lhis official engagements for Thursday&lt;br /&gt;evening were cancelled, according to Sanjay Baru, media adviser to the Prime Minister. A scheduled Cabinet meeting was also cancelled. According to Mr Baru, Friday being a “Government holiday”, the Prime Minster hopes to get&lt;br /&gt;three days of complete rest. &lt;/p&gt;&lt;p&gt;UNI reports:&lt;br /&gt;Official sources pointed out  that the Prime Minister had chaired a meeting of the Chief Ministers of the States affected by naxalite violence. He sat through the proceedings for over two hours, the sources said. Earlier, he hosted breakfast for the six Chielf&lt;br /&gt;Ministers and held discussions. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#999999;"&gt;                      The Hindu April 14 2006, Madurai Edition , p.1.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;p&gt;இந்தச் செய்தி தேர்தலுடன் தொடர்புடையதல்ல என்றாலும், செய்திகளை வெளியிடுவதில் தொழில் முறை நேர்த்தி தினமணியில் திருப்திகரமாக இல்லை&lt;br /&gt;என்பதையே இது காட்டுகிறது, என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கான ஒரு முயற்சியே ஆகும். &lt;br /&gt;தினமலர் இந்தச் செய்தி இடம் பெற்றிருக்கிறது. என்றாலும் தினமணியின் செய்திக்கும் தினமலர் செய்திக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. தினத் தந்தியிலும், தினகரனிலும் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை.  பொதுவாகவே தமிழ் நாளிதழ்கள், செய்திகளை வெளியிடுவதில் தொழில்முறை நேர்த்திக் குறைந்ததாகவே இருக்கின்றன, என்று கருத இடமிருக்கிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;இனி 14 04 2006 வெள்ளிக்கிழமை வெளியான நாளிதழ்களை அலசுவோம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;span style="color:#339999;"&gt;தினகரன்:&lt;/span&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;ஸ்டாலின் சாத்தான்குளத்தில் பேசிய பேச்சை முதல் பக்கத்தில் (சுமார் கால் பக்கம்) வெளியிட்டுள்ளது.  "மதமாற்ற தடைச் சட்டம் முழுமையாக ரத்து: ஸ்டாலின் உறுதி", என்பது இச்செய்திக்கான தலைப்பு. மூன்றாம் பக்கத்திலும் ஸ்டாலின் ராதாபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து விஸ்வனாத புரத்தில் பேசிய, "பனைத் தொழிலாளர்களுக்கு நல வாரியம்: ஸ்டாலின் உறுதி", என்ற செய்தி, 5 பத்தி அகல வண்ணப் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;p&gt;முதன் முறையாக, தேசிய முற்போக்குக் கூட்டணியைச் சேராதா ஒரு கட்சியின் தலைவரான தொல் திருமாவளவனின்  பேட்டியை, தினகரன், 8ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "வண்ணமயில் ஆகாது வான்கோழி: காணாமல் போவார் விஜயகாந்", என்பது இந்த பேட்டிக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு.  பேட்டியின் பெரும்பகுதி, மாற்றுக் கருத்துக்கும் இடம் தர வேண்டும் என்ற நோக்குடன் இடம் பெற்றதாகக் கருத முடியாது, என்பதையே உறுதிப்படுத்துகிறது. விஜயகாந் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளிப் படுத்தவும், திமுகவின் 2 ஏக்கர் நிலம் தரும் திட்டம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களைப் பெறவும் இந்த பேட்டி பயன் படுத்தப் பட்டிருக்கிறது.  தினகரனின் பக்கம் சாராத தன்மையுடன் இந்த பேட்டியில் இடம் பெறச் செய்திருப்பதாகக் கருத முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, கருணாநிதியின் விழுப்புரத்து பிரச்சாரப் பொத்க்கூட்ட உரை 7 ஆம் பக்கத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளது. தி மு க தலைவர் கருணாநிதியின் அறிக்கை "50 லட்சம் தரிசு நில விவகாரம்: ஆதாரம் காட்டியதும் மாற்றுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி அறிக்கை", என்ற தலைப்புடன் 6 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;தினத்தந்தி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;"அதிமுக- திமுகவுக்கு மாற்றாக எனக்கு வாய்ப்பு தாருன்க்கள்", என்று தூத்துக் குடியில் விஜயகாந் பேசிய பேச்சு, தினத் தந்தியின் 4 ஆம் பக்கத்தில் 3 காலம் படத்துடன் வெளியாகியுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;முல்லைப்பெரியாறு அணையில், 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்க: ஜெயலலிதா உறுதி என்ற செய்தி, 5 ஆம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுக கூட்டணியில் கருணாநிதியின் பேச்சுக்கு அடுத்த படியாக, ஸ்டாலினின் பேச்சை தினத்தந்தி விரிவாக வெளியிட்டு வருகிறது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு க ஸ்டாலின் பிரசாரம்- "ஆட்சிக்கு வந்தால் பனைத் தொழிலாளர் வாரியத்தை விரிவு படுத்தி சலுகைகளைக் கொடுப்போம்", என்ற செய்தி படத்துடன், 8 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழக தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு- வேட்புமனு தாக்கல் தொடங்கியது . முதல் நாளில் 81 பேர் மனுதாக்கல் செய்தனர் என்பது தினத் தந்தியின் லீட் ஸ்டோரியாக வெளியிடப் பட்டுள்ளது.&lt;br /&gt;தமிழ்ப் புத்தாண்டு மலர் மற்றும் சிறுவர் தங்கமலர் இலவச புத்தகத்துடன் வெள்ளிமலர் 34 பக்கம் 500 காசு என்ற அறிவிப்புடன் தினத் தந்தி இன்று 5ரூபாய்க்கு விற்கப் பட்டதால், திருநெல்வேலி மாநகரின் பல கடைகளில் தினத் தந்தி மாலை வரை தேங்கிக்  கிடந்ததைக் கண்டோம். தந்தியின் விலை இன்று அதிகம் என்பதால், தினகரன், வழக்கத்திற்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்து விட்டது, என்று பாளையங்கோட்டை கடைக்காரர் ஒருவர் என்னிடம் சொன்னார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#339999;"&gt;தினமணி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா பாண்டியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, திஅன்மணியின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "புதிய கட்சிகள், நடிகர்கள் வருகையால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பாதிக்காது", என்ற தலைப்புடன் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"72 சதவீதத்துக்கு மேல் வாக்குப் பதிவானால் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்', என்ற தலைப்புடன் விஜயகாந் சிவகங்கையில் பேசிய பேச்சு, தினமணியின் 5ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;பெரியாறு அணை 152 அடியாக உயர்த்தப் படும் என்று சமயநல்லூரில் ஜெயலலிதா பேசிய பேச்சும், நடிகர் சர்த்குமார் விலகலால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை என்ற மு க ஸ்டாலினின் பேட்டியும், புதன் கிழமை, தூட்துக் குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் ஜெயலலிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியும், [அரசு நிலம் விவகாரத்தில் மக்களைத் திசை திருப்ப கருணாநிதி முயற்சி: ஜெயலலிதா குற்றச் சாட்டு என்ற தலைப்புடன்] 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;வள்ளியூரில் மு க ஸ்டாலின் பேச்சும் (சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் அதிமுக ஆட்சியை அகற்றுங்கள்), சிதம்பரத்தில் வைகோவின் பேச்சும் (வெள்ள நிவாரணம்: மத்திய அரசு மீது வைகோ புகார்), தினமணியின் 6ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;“2 ஏக்கர் நில விவகாரம்: ஜெ புதிய கருத்துக்கு கருணாநிதி விளக்கம்” என்ற தலைப்புடன் கருணாநிதியின் அறிக்கை 9ஆம் பக்கத்திலும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு, 9ஆம் பக்கத்திலும் [திமுகவின் தேர்தல் வெற்றி இப்போதே நிச்சயிக்கப் பட்டுள்ளது: மு கருணாநிதி] வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#339999;"&gt;தினமலர்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;இரட்டை விரலைக் காட்ட ஜெக்கு திடீர் பயம்: கருணாநிதி என்ற தலைப்புடன், கருணாநிதியின் பேச்சை தினமலர் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் விறுறுவிறுப்புடன் மனு தாக்கல் ஆரம்பம் என்பது தினமலரின் லீட் ஸ்டோரியாகும்.&lt;br /&gt;கடலூர் மாவட்டம் சேத்க்டியாத் தோப்பில் வைகோ பேசிய பேச்சு, 6ஆம் பக்கத்திலும் ["வெள்ள நிவாரண நிதியை தடுத்தவர் கருணாநிதி - தேர்தல் பிரசாரத்தில் வைகோ கடும் குற்றச்சாட்டு என்ற தலைப்புடன்], மயிலாடுதுறையில் வைகோ பேசிய பேச்சு 8 ஆம் பக்கத்திலும் [ கருணாநிதி அஸ்திரத்தின் அர்த்தம் தெரியும்: மயிலாடுதுறையில் வைகோ ஆவேசம்] வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;60 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்கப் படும், மேலூரில் ஜெயலலிதா பேச்சு என்ற செய்தி தினமலரில் 4ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;ஸ்டாலின் ராதாபுரத்தில் பேசிய பேச்சு தினமலர் சப்ளிமென்டில் VII ஆம் பக்கத்திலும் "திமுக ஆட்சிக்கு வந்தால் பனைத் தொழிலாளர் நலவாரியம்: ஸ்டாலின் உறுதி", என்ற தலைப்புடன் வெளி வந்துள்ளது.&lt;br /&gt;சரத்குமார் விலகியதால் திமுகவிற்கு பாதிப்பில்லை, ஸ்டாலின் பரபரப்பு பேட்டி என்ற செய்தி தினமலரின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவுக்கு முட்டுக் கட்டை போட்டவர் ஜெயலலிதா, ஸ்டாலின் ஆவேசம் என்ற செய்தி, தினமலரின் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;மதமாற தடை சட்டம் ரத்து செய்யப் படவில்லை, கருணாநிதி திடுக் தகவல் என்ற செய்தி தினமலரின் சப்ளிமென்டில் II ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;தமிழக சட்டசபி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பை ஏப்ரல் 1முதல் 7 வரையான நாட்களில், மாநிலத்தின் பல பகுதிகளில் தி இந்து நாளிதழும் சி என் என் - ஐ பி என் தொலைக் காட்சிகளின் சார்பில் நடத்தப் பட்டு முடிவுகள் 14 4 2006 தி இந்துவில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. இது குறித்து வலைப்பூக்கள் பல விரிவாக ஆய்வு செய்துள்ளன.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தவிர பா ஜ கவின் தமிழக தலைவர் சி பி ராதாகிருஷ்ணனின் சிறப்பு பேட்டியை தி இந்து நாளிதழ் 4 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;நிறைவாக:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பிரச்சாரம் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தாண்டிச் செல்லவில்லை. &lt;span style="color:#339999;"&gt;தமிழ்ப் பத்திரிகைகள் இந்தத் தேர்தலை இதைவிடச் சிறப்பாகக் கையாள முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது&lt;/span&gt;. ஒரு பக்கம் சார்ந்து செய்தி வெளியிடுதல், செய்திகளை இருட்டடிப்பு செய்தல், தொழில்முறை நேர்த்தியுடன் எழுதும் திராணியற்று இருத்தல் என்ற பலவீனங்களுடன் பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைந்து கொண்Dஏ வருகின்றன. நம்பிக்கையுடன் ஆய்வைத் தொடர்கிறோம் என்ற குறிப்புடன் மீண்டும் 15 4 2006 இதழ் குறித்த அலசலுடன் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#c0c0c0;"&gt;ஊடகக் கண்காணிப்புக் குழுவினர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25226940-114509318917260682?l=tnmediawatch.blogspot.com'/&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tnmediawatch.blogspot.com/feeds/114509318917260682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=25226940&amp;postID=114509318917260682&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114509318917260682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/25226940/posts/default/114509318917260682'/><link rel='alternate' type='text/html' href='http://tnmediawatch.blogspot.com/2006/04/blog-post_15.html' title='நலிந்த நிலையில் தமிழ் இதழியல்'/><author><name>Arulselvan</name><uri>http://www.blogger.com/profile/07709069929599502515</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='17729810973527679323'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-25226940.post-114497838633401740</id><published>2006-04-13T18:28:00.000-07:00</published><updated>2006-04-13T18:33:06.350-07:00</updated><title type='text'>பல பத்திரிகைகளில் ஜனநாயகமில்லை</title><content type='html'>“டைவர்சிட்டி” என்பது ஜனநாயக ஊடகத்தின் ஒரு முக்கிய அம்சம். பல தரப்புக் குரல்களுக்கும் ஜனநாயகம் இடம் தருவதை இது குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சான்றைப் பாருங்கள்: 12 4 2006 அன்று குறைந்தது 7 தலைவர்கள்  வெவ்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1.அ தி மு க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப் படும் என்று வைகோ சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. 50 லட்சம் ஏக்கர் நிலம் குறித்து , பா ஜ க வின் இல கணேசன், ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஸ்டாலின் களியக் காவிளையிலும், மார்த்தாண்டத்திலும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;5. ப. சிதம்பரம் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;6. 233 வேட்பாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தி அதில் விஜயகாந் பேசியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பா ஜ க வின் முன்னாள் தலைவர் வென்கைய நாயுடு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான திமுக அதிமுக தலைவர்கள் பிரச்சாரம் போக இத்தனை தலைவர்கள் பேசிய பிரச்சாரப் பேச்சுக்களை தமிழ் நாளிதழ்கள் எப்படி வெளியிட்டிருக்கின்றன என்று பார்த்தோம்.&lt;br /&gt;தினமணி, இந்த 7 செய்திகளில் 5  செய்திகளை இன்றைய பதிப்பில் பதிவு செய்து கொண்டு, "டைவர்சிட்ட்ய்" (பலதரப்புக் குரல்களையும் பதிவு செய்வதில்) பிற நாளிதழ்களை விட முன்னணியில் இருக்கிறது.  வைகோவின் பேச்சையும், இல கணேசனின் பேச்சையும் தினமணி வெளியிடவில்லை.&lt;br /&gt;அடுத்ததாக  7ல் 4 செய்திகளை வெளியிட்டிருக்கிறது தினமலர். ராமதாசின் பேச்சை தினமலர் வெளியிடவில்லை. சிதம்பரம், வைகோ, பேச்சுக்களும் தினமலரில்  இடம் பெறவில்லை.&lt;br /&gt;தினத் தந்தி இந்த 7 செய்திகளில், வைகோவின் "முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு", என்ற செய்தியை மட்டும் வெளியிட்டிருக்கிறது, பிற 6 செய்திகளுக்கும் தினத் தந்தி இடம் தரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தினகரன்  இந்த 7 செய்திகளில் இல கணேசனின் பேச்சை மட்டும் வெளியிட்டு விட்டு, பிற 6 செய்திகளையும் வெளியிடாமல் தடுத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;strong&gt;இன்றைய ஆய்வைப் பார்ப்போம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;தினத் தந்தி, தினகரனின் ஒரு பக்கச் சார்புநிலை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா என்று கடைசிப் பக்கத்தில் வண்ணப் படங்கள் நான்கையும் சேர்த்து 3 காலம் செய்தியை வெளியிட்டுகிகிறது தினத் தந்தி.&lt;br /&gt;தினகரனோ, கலைஞர் செல்லும் வழி நெடுக மக்கள் வெள்ளம் என்று லீட் ஸ்டோரி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;இதில் ஏன் தந்தி கருணாநிதி செல்லும் கூட்டத்தில் பங்கேற்கும் மக்களைப் பற்றி செய்தி எழுதவில்லை என்றும், தினகரனில் ஜெயலலிதா செல்லும் இடங்களில் கூடும் கூட்டங்கள் பற்றியும் எந்தக் குறிப்பையும் வெளியிடவில்லை  என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.. இது எப்படி அறமாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;தயாநிதியின் வழக்கும் வைகோவின் சவாலும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வைகோ, தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டி கடந்த வாரம் பேசிய செய்திகளை, தினமலரும், தினத் தந்தியும் விரிவாக வெளியிட்டிருந்தன. வைகோ மீது தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்தச் செய்தியை, தினமணி (ப.1 பாக்ஸ்), தந்தி (ப.8), தினகரன் (ப.14 6 காலம் அளவிற்கு பெரிய செய்திய்) ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தினமலர் நெல்லைப் பதிப்பில் இந்தச் செய்தியை வெளியிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதிர்வினையாக, வைகோ, தயாநிதி மாறன் வழக்கை சந்திக்கத் தயார் என்று நேற்று வைகோ உடனடியாக அறிவிக்க, அந்தச் செய்தி தினமணியிலும் (ப.9), தினத் தந்தியிலும் (ப.14) இடம் பெற்றுள்ளன. தினகரனும், தினமலரும் இந்தச் செய்திகளை வெளியிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது தினமலர், இந்த இரண்டு செய்திகளையுமே வெளியிடாமல், மொத்தமாக இருட்டடிப்புச் செய்து விட்டது. தினகரன், வைகோவின் பதில் பேச்சை மட்டும் வெளியிடவில்லை. தினத் தந்தியும், தினமணியும், இரண்டு செய்திகளையுமே வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;______________________&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;ஒரு தொகுதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் சந்திப்பு: தினகரன் இருட்டடிப்பு&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இது தவிர, பாளையங்கோட்டையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் சந்திக்க வைத்து அது தொடர்பான விவாதங்களையும், பட்டியலையும் வெளியிட்டுள்ளன, தினமணி ப.3, தினத் தந்தி ப.4, தினமலரும்.&lt;br /&gt;இது தொடர்பான செய்திகளை தினகரன் வெளியிடவில்லை.&lt;br /&gt;_____________&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;தலைவர்கள் பேச்சுக்களை வெளியிடுவதில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#339999;"&gt;முழுமை இல்லை&lt;br /&gt;&lt;/span&gt;__________&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;கருணாநிதி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கருணாநிதி 12 3 2006 அன்று சைதாப்பேட்டை, செங்கற்பட்டு, விளுப்புரம் ஆகிய இடங்களில் பிரச்சார உரையாற்றியிருக்கிறார். கிலோ இரண்டு ரூபாய்க்கு வழங்கப் படும் அரிசியை, வங்குபவர்களின் வசதிக்கு, மாதம் இரண்டு தடவையாகவும் வாங்கிக்கொள்ள வசதி செய்யப் படும், கல்விக் கட்டணம் குறைக்கப் படும், ஆட்சி மாற்றமே முக்கிய தேர்தல் பிரச்சினை, ஆட்சியைக் கைப்பற்றினால் முதலில் போடும் கையெழுத்து எதுவாக இருக்கும் எனப் பல விஷயங்களை முன் வைத்துள்ளார். இந்த உரைகளில் உள்ள அனைத்துக் கருத்துக்களையும் இடம் பெறச் செய்த நாளிதழ் எதுவுமில்லை.&lt;br /&gt;தினம்ணி, சைதாப்பேட்டை பேச்சையும் செங்கற்பட்டு பேச்சையும் வெளியிட்டுள்ளது. தினத் தந்தி சைதாப்பேட்டை பேச்சை மட்டும் வெளியிட்டுள்ளது. தினமலர் விழுப்புரம் பேச்சையும், சைதாப் பேட்டை பேச்சையும் வெளியிட்டுள்ளது. தினகரன் முந்தைய நாள் மைலாப்பூரில் பேசிய பேச்சை விரிவாக வெளியிட்டுள்ளது. கருணாநிதி எழுதிய அரசியல் கவிதையை தினகரன் மட்டுமே வெளியிட்டுள்ளது. தி மு க மத்திய அமைச்சரவையில், மதிமுக சார்பிலும் அமைச்சர்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறுவது அபாண்டப் பொய் என்று வைகோவின் பெயரைக் குறிப்பிடாமல் சாடுகிறது இக்கவிதை. வடிவம் கவிதை என்பதாலேயே கருணாநிதியின் இந்த முழக்கம் அவாரது குடும்பப் பத்திரிகை தவிர பிறவற்றில் இடம் பெறவில்லை.&lt;br /&gt;_________&lt;br /&gt;&lt;span style="color:#339999;"&gt;ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஜெயலலிதா தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் பேசியிருக்கிறார். திருச்செந்தூர், தூட்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஆத்தூர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பேசிய அந்தப் பேச்சுக்களில் தாமிரபரணி தண்ணீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுப்பது பற்றிய திட்டத்தையும், நெசவாளர்கள், மீனவர்களைப் பாதுகாக்கும் திட்டத்தையும், தூத்துகுடி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப் பட்ட வளர்ச்சிப் பணிகளையும், மனித நேயம் சிறந்து விளங்க சட்டம் ஒழுங்கை சீரமைத்தது அதிமுக அரசு என்ற தகவல்களை வெளியிட்டுள்ளார். தினத் தந்தியும், தினமலரும் கூட இந்த 4 விஷயங்களையும் வெளியிடவில்லை. ஆத்தூர், ஸ்பிக் நகர் உரைகளை தினத் தந்தி வெளியிடவில்லை. திருச்செந்தூர் ஓட்டப் பிடாரம் பேச்சுக்களை மட்டும் தந்தி வெளியிட்டுள்ளது. தினமணி திருச்செந்தூர், தூத்துக்குடி பேச்சுக்களைப் பதிவு செய்துள்ளது. தினக